”இக்கட்டான சூழ்நிலைகளில் முஸ்லீம் நாடுகளே நம்முடன் கைகோர்த்தனர்” பஸில் ராஜபக்ஷ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWu7dasAZTMy081tJ4N6SkIVVGtnv4JyJ7gckUK21j1YLvJfZ6oDZZFGq7upVgo0F5jVZQbPePJTLdV_J78NOl5mt-aMlaYjPp0wIbP4XZAmvNbv3RNgLDmzjg9k-kSYob06RMI38uIeC3/s320/1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBW5KBVttPkC-xQ3pBOxV2fGKXe_5p5_RPoUM8HXhGwglV9DQ-Eb4TXPJD7WPO03bFgaQ8vbeV-OVkPQ4IDbt7IQM6Utg1ngukVCUXgn1YXnmz32__m3E8ufxB-HwguSlfBwwTlX3snSsV/s320/4.jpg)
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற ஜனாதிபதியின் சகோதரரும் சிரேஷ்ட ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ அவர்கள் நேற்றிரவு 10.45 மணியலவில் கஹடோவிட இக்கிரமுல்லா அவர்களின் வீட்டு முற்றவெளியில் அவரை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திற்கு வருகைதந்தார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpAUaEwZJzOJT5x_WpRVqd-ih5aFZu5mad8yIidA_hDPl0GSyyaHiZGu5h_gR0Iq3XE3jyjxoQIcHD-8cMCPKAhIYvnMOjO8iJwhGpMPJSeWCkhbDaY3LheczWRY6rv8zs3FMtNaPNBzjs/s320/3.jpg)
பஸில் ராஜபக்ஷ அவர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் முஸ்லீம்களும் முஸ்லிம் நாடுகளும் தனிப்பட்ட விதத்திலும் இராஜாங்க அடிப்படையிலும் பல்வேறுபட்ட உதவிகள் செய்தார்கள் எனக்கூறிய அதேவேளை குறிப்பாக யுத்த சூழ்நிலையில் எமது நாட்டுக்கு முஸ்லீம் நாடுகளே ஆயுத தளபாடங்களை வழங்கியது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZQWRbUNPZna7dGUHTE_e_majXTIyGzR03oQCztXfe_c7GmiXOrp_SPU6PEyqgTBpeqZzsT-jyX3eXp6uWPEGuCzx0AUYcaxJFio-OXOqYCoTsk-PW-mdNQYnXG9XaUM6trCxUcxwNSpR1/s320/2.jpg)
இக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் சந்தியா அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் உபுல் மற்றும் அத்தனகல்லத் தெர்தல்தொகுதி சார்பாக இம்முறைபொட்டியிடுகின்ற வேட்பாளர் சரண குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpAUaEwZJzOJT5x_WpRVqd-ih5aFZu5mad8yIidA_hDPl0GSyyaHiZGu5h_gR0Iq3XE3jyjxoQIcHD-8cMCPKAhIYvnMOjO8iJwhGpMPJSeWCkhbDaY3LheczWRY6rv8zs3FMtNaPNBzjs/s320/3.jpg)
பஸில் ராஜபக்ஷ அவர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் முஸ்லீம்களும் முஸ்லிம் நாடுகளும் தனிப்பட்ட விதத்திலும் இராஜாங்க அடிப்படையிலும் பல்வேறுபட்ட உதவிகள் செய்தார்கள் எனக்கூறிய அதேவேளை குறிப்பாக யுத்த சூழ்நிலையில் எமது நாட்டுக்கு முஸ்லீம் நாடுகளே ஆயுத தளபாடங்களை வழங்கியது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZQWRbUNPZna7dGUHTE_e_majXTIyGzR03oQCztXfe_c7GmiXOrp_SPU6PEyqgTBpeqZzsT-jyX3eXp6uWPEGuCzx0AUYcaxJFio-OXOqYCoTsk-PW-mdNQYnXG9XaUM6trCxUcxwNSpR1/s320/2.jpg)
இக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் சந்தியா அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் உபுல் மற்றும் அத்தனகல்லத் தெர்தல்தொகுதி சார்பாக இம்முறைபொட்டியிடுகின்ற வேட்பாளர் சரண குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
1 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்,
கஹடோவிட பெண்கள் பாடசாலை ஒரு முஸ்லிம் பெண்கள் பாடசாலை அல்ல என்று முஜஹிட் அவர்ஹல் குறிப்பிட்டுள்ளமை மிஹவும் கேளிக்கை ஆஹவே உள்ளது, avarhalatu கஹடோவிட தௌஹீது பள்ளியில் ஆண்கள் பென்பில்லைஹளுக்கு படிப்பிப்படுமட்டும் என்னவாம்?
Post a Comment