கைத்தொலைபேசி மூலமான ஆபாச இணையங்களுக்கு நீதிமன்றம் தடை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMRIJmHCyazTLrWi_9UT8sX47PxhexXMLYjpKyOlZWYiOlct8aRrea5v-XcfDl7yFuq7uo6mPlNDgd1cmXhw-pXd_AVc7F8TbtfgoG1iYAzkaF0t268qXm6y0Sr_55QRPWs94DB3TqkUbO/s400/91052290-ce47-36c5-6628f34fc51e972c_1.jpg)
புதன்கிழமை, 26 மே 2010 21:59
கையடக்க தொலைபேசி மூலமான ஆபாச இணையதளங்களைத் தடை விதிக்க கொழும்பு சிறுவர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பில் உரிய கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெற்றொர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர்ச்சியான முறப்பாடிகளை அடுத்தே இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று பொலிஸின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்தது.
0 comments:
Post a Comment