கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய தீ விபத்து
கொழும்பு கோட்டை அரசாங்க பஸ் நிலையத்தை அண்டிய (போதிராஜ மாவத்தை) பகுதியில் உள்ள கடைத்தொகுகள் தற்போது எரிந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சுமார் 100 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்துக்கொண்டிருப்பதாகவும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனால் பலகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_s3zvS1oWYHG97tR9CYrdADjx3vcGaJBLMjMGc4-b_XOvwCT6OxJTl4S7YvX9PsWdlhAJUK0h75xJ-o-66xA1O8qQXdErROcHlRO9Eq9bgKmhR_XFvFLARi=s0-d)
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_t72_kZl3C8m4zut4vEwAeMbf05sfBKKTB3FU2CUtQ_ljleqCbK5fjRnKfoGr2xgxjLt1cWSDVlWlxNuWoCpeXTvRTd_8iEO3Z70CqLiCZmIvq3IFOZa7r1sDA=s0-d)
சுமார் 100 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்துக்கொண்டிருப்பதாகவும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனால் பலகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment