கஹட்டோவிடாவில் நேற்றிரவு நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தோ்தல் பிரச்சாரக் கூட்டம்
![](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc1/t1.0-9/1962812_1456540517912625_1822081161_n.jpg)
![](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/1902766_1456540741245936_1954848226_n.jpg)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/969851_1456540897912587_2082676336_n.jpg)
![](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/1978702_1456541031245907_403406727_n.jpg)
![](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/1380074_1456541131245897_1076678630_n.jpg)
![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/t1.0-9/727_1456541301245880_1762682437_n.jpg)
எதிா்வரும் மாகாண சபைத் தோ்தலில் கம்பஹா மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து நடாத்தப்பட்ட தோ்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட தேசியத் தலைவா் ரவுப் ஹகீமின் உரையை செவி மடுக்க வந்திருந்தோரை படத்தில் காணலாம். மறைந்த தலைவா் அஷ்ரப் அவா்களின் காலத்தில்போல் முஸ்லிம் காங்கிரஸின் கூட்டங்களுக்கு என்றும் பெருந்திரளான மக்கள் சமூகம் தருவது மக்களுக்கு அக்கட்சி மீதுள்ள ஆர்வத்தையே காட்டுகிறது.
இம்முறை மாகாசபைக்கு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இரண்டு ஆசனங்களை வென்றெடுக்க முடியும் என்றும் அவ்வாறு இரண்டு ஆசனங்கள் வந்தால் ஒரு ஆசனம் கட்டாயமாக கஹட்டோவிடாவிலிருந்து போட்டியிடும் சகோதரர் முஷ்தாக்கிற்கு கட்டாயம் வழங்கப்படும் என்று நீதியமைச்சா் ரவுப் ஹகீம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment