இறைவா இவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னித்து அருள் புரிவாயாக ஆமீன்
https://www.facebook.com/photo.php?v=1421708841411232
![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/10012623_1421914848057298_1030503812_n.jpg)
எதிர்பாராத நேரத்தில் நடந்த எதிர்பாராத விபத்து. மரணத்துக்கு 100 கண்கள் 1000 விழிகள். மரண யாரையும் விட்டு வைப்பதில்லை. அது யாருக்காகவும் காத்திருக்காது. இது நிஜத்தின் நிழல். நிமிடத்தின் உண்மை. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.
இதயம் பலவீனமானவர்கள் இதை பார்க்க தவிர்க்கவும்...
நாரம்மல பொலிஸ் பிரிவில் மெட்டியாகன பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் வபாத்தாகியுள்ளனர். இந்த விபத்தில் மாத்தளை வரகாமுறையை சேர்ந்த நான்கு வாலிபர்களே (படங்கள்) வபாத்தாகியுள்ளனர். இவர்களில் இருவர் சகோதரர்களும் ஒருவர் அவர்களின் உறவினருமாவார்
![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/10012623_1421914848057298_1030503812_n.jpg)
எதிர்பாராத நேரத்தில் நடந்த எதிர்பாராத விபத்து. மரணத்துக்கு 100 கண்கள் 1000 விழிகள். மரண யாரையும் விட்டு வைப்பதில்லை. அது யாருக்காகவும் காத்திருக்காது. இது நிஜத்தின் நிழல். நிமிடத்தின் உண்மை. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.
இதயம் பலவீனமானவர்கள் இதை பார்க்க தவிர்க்கவும்...
நாரம்மல பொலிஸ் பிரிவில் மெட்டியாகன பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் வபாத்தாகியுள்ளனர். இந்த விபத்தில் மாத்தளை வரகாமுறையை சேர்ந்த நான்கு வாலிபர்களே (படங்கள்) வபாத்தாகியுள்ளனர். இவர்களில் இருவர் சகோதரர்களும் ஒருவர் அவர்களின் உறவினருமாவார்
0 comments:
Post a Comment