குரவலானையைச் சேர்ந்தவரும், அக்குரனயைப் பிரப்பிடமாக கொண்டவருமான சபுரா உம்மா காலமானார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhba2j7KDdkE1ktMftQwo3aZLj2Ck9RZyLOtZiNHGLDJ8sqMtaHYP-SSEvaqCx74DfSoKJBsbDilT2CvNR05xER9Lb-6H-VnYTV8esPQ51IUzu4b7Gc2O9OcYzAbCqj0u6t7jENGpnH9uWL/s1600/JJJ.jpg)
கஹடோவிட குரவலானையைச் சேர்ந்தவரும், அக்குரனயைப் பிரப்பிடமாக கொண்டவருமான சபுரா உம்மா காலமானார். அன்னார் மர்ஹும் காதர் மீராஷாகிப் அவர்களின் மனைவியும், பாதிமா, ரிஸானா ஆகியோரின் தாயாரும், மர்ஹும் உவைஸ், ஜனாப் A.C.M. அக்ரம் ஆகியோரின் மாமியாரும், பாதிமா ரயிஸா, முகம்மத் ஆஸிர் ஆகியோரின் உம்மும்மாவும் ஆவார்.
அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை ( 10.03.2014) காலை 11.00 மணியளவில் முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!
0 comments:
Post a Comment