வெற்றிகரமாக நடைபெற்ற கஹட்டோவிடாவின் கூட்டு முயற்சி
நிகழ்வுகளுடனும் அல்குா்ஆனிய வசனங்களோடும் தொடா்புபடுத்தி அழகான ஒரு விளக்கத்தை வழங்கினார்.
மேலும் நிகழ்வின் இறுதியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான நிதி திரட்டப்பட்டது. பதிக்கப்பட்ட பிரதேசத்தில் இரண்டு வீடுகளை திருத்திக் கொடுப்பதை இலக்காக் கொண்டே நிதி திரட்டப்பட்டது. அதற்காக ஏற்படும் மொத்த செலவு சுமார் 25 இலட்சங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் இந்நிதியை திரட்ட பலர் ஆர்வமுடன் தமது செல்வத்தால் ஸதகாக்களை வழங்கினா். ஐந்து இலட்சம் ரூபாய், இரண்டு இலட்சம் ரூபாய். ஐம்பது நாயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய் என்றுபெரிய தொகைகளை ஏராளமானோர் தந்துதவியுள்ளனா். அத்துடன் நிகழ்வில் பங்கேற்ற பெண்களும் தராளமான உதவிகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எல்லாம் வல்ல அல்லாஹ் உதவிகள் வழங்கிய சகலருக்கும் அதற்கான கூலியை முழுமையாக வழங்குவானாக!
0 comments:
Post a Comment