தூய இஸ்லாத்தை சுமக்கவந்த எமது மௌலவிமார்களின் நிலை?
சாயிபாபாவின் ஜனன தினம் சாயி பக்தர்களால் வெகு சிறப்பாகக் கொழும்பு சத்ய சாயிபாபா மத்திய நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியை நமது இஸ்லாமிய அறிஞர் மௌலவி மொஹமட் அரபாத் எவ்வாறு சிறப்பித்தார் என்பதை நி்ங்களும் பார்க்கலாமே!!!!!!!!!!!
தூய இஸ்லாத்தை படித்த இந்த மௌலவிமார்களின் நிலைமை இவ்வாரென்றால் இவர்களிடம் மார்க்கத்தை படிக்கச்செல்கின்றவர்களின நிலைமை எவ்வாறு இருக்கும். (நஊதுபில்லாஹ்).