இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா?
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sx7tPljELqX3362fUlg8pNJX8vTCqtUnfsNl7AtJS1KVek88F5dpn0uTMnTCTgi4PJKTyzXmo8Zgj0S3aIJ1MnDmNPf6yyAm5t2b-4tV7bimT2EmHbICaNQXjjG_K9yrm4Eya9A3sQBzRzcg=s0-d)
ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment