அதிபர் சேவை 2015 வினைத்திறமைகாண் பரீட்சையில் சத்தியெய்திய எமது ஊர் ஆசிரியர்கள்.
2015ம் ஆண்டு அதிபா் சேவை தரம் 3 வினைத்திறமைகாண் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது கல்வி அமைச்சின் உத்தியோக பூர்வ இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெறுபேறுகளின் அடிப்படையில் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் அளவில் தெரிவு செய்யப்பட்டிருப்பது, இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் ஒரு ஒளிக்கீற்றைப் பிரதிபலிக்கின்றது.
![principals EB](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sBGtcMxnSKT9RDSdNCSA00JXBgnAC3MY22DAZuXuvUZa0YAeur3zJRJ4qLWYNGuEWx5hAGqbE2_ffjC_kziX5ObFXqUbYwKQDBcj_DEuN8dF6PQH7SRFRdlBEnUQrQQS77L0nju6Ee0FR8iCoTZ5FofkWNaTuU=s0-d)
எம்.பீ.எப். சலீஹா ஆசிரியை
ஐனுல் மர்ளியா ஆசிரியை
எம்.கே.ஆர். மொஹமட் ஆசிரியர்
எம்.ஆர்.எப்.பஹ்மிதா ஆசிரியை
எம்.ஏ.எம்.அஸாம் ஆசிரியர்
மொஹமட் இர்சாட் ஆசிரியர்
எமது இணையம் சார்பாக வாழ்த்துக்கள்.
எம்.பீ.எப். சலீஹா ஆசிரியை
ஐனுல் மர்ளியா ஆசிரியை
எம்.கே.ஆர். மொஹமட் ஆசிரியர்
எம்.ஆர்.எப்.பஹ்மிதா ஆசிரியை
எம்.ஏ.எம்.அஸாம் ஆசிரியர்
மொஹமட் இர்சாட் ஆசிரியர்
எமது இணையம் சார்பாக வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment