BREAKING NEWS மற்றுமொரு கட்சி தாவல் மைத்திரி பால சிறிசேனவை நோக்கி
மற்றுமொரு கட்சி தாவல் மைத்திரி பால சிறிசேனவை நோக்கி, பிரதி அமைச்சர் நந்டிமித்திரா ஏகநாயக (Nandimithra Ekanayake) அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளருடன் இணைந்துள்ளார்.
![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10905988_374392142738884_4127982620852352111_n.jpg?oh=6f159e57aa1c84676dd2112aecc98128&oe=5538A140&__gda__=1430092444_b021a46adfc9c9e05e7d9dc34bb59e01)
கடந்த சில தினங்கேளுக்கு முன் மைத்திரி பால சிறிசேன சொல்லி இருந்தார் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னும், 5 ஆம் திகதியுலும் பெரும் கட்சி தாவலை எதிர்பார்க்கலாம் என்று.
இந்த கட்சி தாவல்களை பார்க்கும் போது அவரின் வார்த்தை உண்மையென தோன்றுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க அரசாங்கத்தின் பலம் குறைவடைந்து செல்வதை காணமுடிகிறது.
![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10905988_374392142738884_4127982620852352111_n.jpg?oh=6f159e57aa1c84676dd2112aecc98128&oe=5538A140&__gda__=1430092444_b021a46adfc9c9e05e7d9dc34bb59e01)
கடந்த சில தினங்கேளுக்கு முன் மைத்திரி பால சிறிசேன சொல்லி இருந்தார் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னும், 5 ஆம் திகதியுலும் பெரும் கட்சி தாவலை எதிர்பார்க்கலாம் என்று.
இந்த கட்சி தாவல்களை பார்க்கும் போது அவரின் வார்த்தை உண்மையென தோன்றுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க அரசாங்கத்தின் பலம் குறைவடைந்து செல்வதை காணமுடிகிறது.
0 comments:
Post a Comment