Breaking News: அதுருகிரி பகுதியில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று வீழ்ந்ததில் நால்வர் பலி
அதுருகிரி பகுதியில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று வீழ்ந்ததில் அப்பகுதியைச் சோந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அதிகாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![Plane crash in Athurugiriya](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vSZuokmAc3AAZ3FlNFeeBqsna5hJYF0d5p6PDL88PwKhn9sxrKZtOoQ926ezZ1UrA80B5Rzm6pfYlGFAS40rWIJ6E8tL39GiLTr8SpODSgXkIfNsLeuOZY0obQ_laA4vsAbGZAFt6inuUToSkFq0ZXl61q0Q=s0-d)
விமானப்படைக்குச் சொந்தமான என்32 ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நால்வர் உயிரிழந்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப்படைக்குச் சொந்தமான என்32 ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நால்வர் உயிரிழந்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment