புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்- 15 மாணவ, மாணவிகள் சித்தி
அன்மையில் வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கஹடோவிட அல்பத்ரியா ம.வி இல் பரீட்சை எழுதிய நுாற்றக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருல் 11 மாணவர்களும், பாலிகா மகளிர் வித்தியாலயத்தில் பரீட்சை எழுதிய 20 மாணவிகளுல் 4 மாணவிகளும் அடங்கலாக 14 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
![](https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQuYDYEUQ-4Z8CDGxvOwLPKMRCaI2-lwG6-XRXISCLMB_zCA6f7rw)
![](https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcShcUdQ1Ix5ixjfa0bLmlu-GdFmzYNPyZL1aUh3emIobFZeRyjZ)
இவர்களின் இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த அதிபர், பாடசாலை நிறுவாகம் மற்றும் அசிரியர்கள் அனைவருக்கும் பெற்றோர்கள் சார்பாக எமது வாழ்த்துக்கள். ஜதாகுமுல்லாஹ்
இவர்களின் இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த அதிபர், பாடசாலை நிறுவாகம் மற்றும் அசிரியர்கள் அனைவருக்கும் பெற்றோர்கள் சார்பாக எமது வாழ்த்துக்கள். ஜதாகுமுல்லாஹ்
0 comments:
Post a Comment