“எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்“ ஊா்மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
கஹடோவிட ஹிஜிரா மாவத்தை மற்றும் மாலிகாவத்தை மாவத்தை ஆகிய பிரதேசங்களை அன்மித்த பகுதியில் அத்தனகல்லைப் பிரதேச சபையால் போடப்படுகின்ற குப்பை, கூலங்களால் மிகப்பாரியலவிளான நீர் மாசடைதல், நுளம்புப் பெருக்கம் போன்ற சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டுள்ளதால் இதற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமமொன்று இன்று காலை 8.00 மணியளவில் கஹடோவிட பிரதான வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_si3dmKXB02XcxmHLFGr631TvX4ztU9bcEWzxv6epXkuNAd3-hrvV2uo8CEsWKOPRX1U2b5K-1oKGMKibyvDyWdi28TerWa4K-E8P0D-Y7U1O4SYxSFv1ub3SR3Hav3Ya8H1QR3J_AUXFJz9iCyf84QIdlAKnuXYl75=s0-d)
இதில் ஊர்மக்கள் அனைவரும் தவராது கலந்துகொள்ளுமாறு வேண்டுகொள் விடுக்கப்படுகிறது.
இதில் ஊர்மக்கள் அனைவரும் தவராது கலந்துகொள்ளுமாறு வேண்டுகொள் விடுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment