ரூ.40 இலட்சம் பெறுதியான மின்னழுத்தியுடன் ஒருவர் கைது
பழயை மின்னழுத்திக்குள் ரூபாய் 40 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை மறைத்துவைத்து கடத்துவதற்கு முயன்ற ஆண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே. 349 என்ற விமானத்தில் சிங்கபூரிலிருந்து வருகைதந்த காத்தான்குடியைச்சேர்ந்த ஒருவரையே சுங்கப்பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யதவரிடமிருந்த கைப்பற்றப்பட்ட மின்னழுத்திக்குள்ளிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் நிறை 800 கிராமாகும் என்றும் அப்பிரிவினர் தெரிவித்தனர்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே. 349 என்ற விமானத்தில் சிங்கபூரிலிருந்து வருகைதந்த காத்தான்குடியைச்சேர்ந்த ஒருவரையே சுங்கப்பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யதவரிடமிருந்த கைப்பற்றப்பட்ட மின்னழுத்திக்குள்ளிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் நிறை 800 கிராமாகும் என்றும் அப்பிரிவினர் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment