கஹட்டோவிட பிரதான பாதையில் தௌஹீத் மஸ்ஜிதை ஊடறுத்துச் செல்லும் பாதையின் ஒரு பகுதி செப்பனிடல் பணிகள் ஆரம்பம்.
கஹட்டோவிட பிரதான பாதையில் தௌஹீத் மஸ்ஜிதை ஊடருத்துச்செல்லும் பகுதி தற்பொழுது திருத்தற் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொன்கிரீட் இடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
![](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10525680_1416335858656654_539707397680536954_n.jpg?oh=0133073273c2a738ba1d6ccc843a923d&oe=54DA1D5D&__gda__=1423235557_0e095d8161282aea07982d7044190410)
ஐ.தே.க பிரதேச சபை உறுப்பிணர் சகோதரர் நஜீம் நானாவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் உதவிடன் அவருடைய மேற்பார்வையில் இந்த செப்பனிடல் பணிகள் தற்போது (27.11.2014) நடந்துகொண்டிருக்கின்றன.
195X50 சதுர அடி நீள, அகல எல்லைகளைக்கொண்டதாக இப்பாதை கொன்கிரீட் இடப்பட இருப்பதாக தகவல்கல் தெரிவிக்கின்றது. சகோதரா் நஜீம் நானா அவர்களுக்கு ஊர்மக்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதுபோன்ற இன்னும் பல சேவைகள் அவா்மூலம் நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆக் கேட்போம்.
![](https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10599577_1416316715325235_389057362366334102_n.jpg?oh=2e8437ab0922955802fbb58eaadae0c8&oe=551FA37B)
![](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/1656012_1416317155325191_7514413299044593790_n.jpg?oh=79cc9eaa3cec900cd1511e022da79e36&oe=54D97AA3&__gda__=1427257727_2e1c67e41de0078ad79bac3f0798d9fa)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10599504_1416318421991731_7681438437449465353_n.jpg?oh=570bab8d851b229d951f40fab2718516&oe=55066F45&__gda__=1426466095_0ccf83c246dfb5c93e1c63f1e7e0abd2)
![](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10525680_1416335858656654_539707397680536954_n.jpg?oh=0133073273c2a738ba1d6ccc843a923d&oe=54DA1D5D&__gda__=1423235557_0e095d8161282aea07982d7044190410)
ஐ.தே.க பிரதேச சபை உறுப்பிணர் சகோதரர் நஜீம் நானாவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் உதவிடன் அவருடைய மேற்பார்வையில் இந்த செப்பனிடல் பணிகள் தற்போது (27.11.2014) நடந்துகொண்டிருக்கின்றன.
195X50 சதுர அடி நீள, அகல எல்லைகளைக்கொண்டதாக இப்பாதை கொன்கிரீட் இடப்பட இருப்பதாக தகவல்கல் தெரிவிக்கின்றது. சகோதரா் நஜீம் நானா அவர்களுக்கு ஊர்மக்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதுபோன்ற இன்னும் பல சேவைகள் அவா்மூலம் நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆக் கேட்போம்.
![](https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10599577_1416316715325235_389057362366334102_n.jpg?oh=2e8437ab0922955802fbb58eaadae0c8&oe=551FA37B)
![](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/1656012_1416317155325191_7514413299044593790_n.jpg?oh=79cc9eaa3cec900cd1511e022da79e36&oe=54D97AA3&__gda__=1427257727_2e1c67e41de0078ad79bac3f0798d9fa)
![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10599504_1416318421991731_7681438437449465353_n.jpg?oh=570bab8d851b229d951f40fab2718516&oe=55066F45&__gda__=1426466095_0ccf83c246dfb5c93e1c63f1e7e0abd2)
0 comments:
Post a Comment