கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடவைச் சேர்ந்த சகோதரர் அப்துல் பாரி அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் கொச்சிவத்தையைச் சேர்ந்த பாதிமா நிலூபா அவர்களின் கணவரும் மற்றும் முஹம்மட் இன்ஸாப், பாதிமா நாதியா, பாதிமா இல்மா ஆகியோரின் தந்தையும் ஆவார்.  அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 09-12- 2011 மாலை 05.30 மணியளவில் முஹியத்தீன் முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசல்  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக!

0 comments:

Post a Comment