கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சிரியா தாக்கப்படுமானால் ரஷ்யா சவுதி அரேபியாவை தாக்கும் !! - விளாடிமிர் புட்டின் அசோல்டிங் ஓடரில் கையொப்பமிட்டார்!!

Bandar_Putin
Khaibar Thalam News Re-view
இதன் பெயர் எண்ணைய் யுத்தம். மத்திய கிழக்கின் ரஷ்யாவின் பெறுமதிமிக்க ஒரே ஒரு தளத்தையும் அழித்து அதன் பின் மத்திய கிழக்கு நாடுகளை தன் அடிமை தேசமாக மாற்றி பூகோள பெற்றோலிய அதிகாரத்தை தக்க வைக்கும் முதலாளித்து தேங்களின் பொறியில் இருந்து விடுபட ரஷ்யா தாயராகிறது. அதனை செய்ய சிரயாவை காப்பாற்றல் என புருடா விடுகிறது”

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இருந்து Russian Federation for the Armed Forces-இற்கு ஒரு அவசர மெமரண்டம் அனுப்பப்பட்டுள்ளது. “முழு நேர தாக்குதலிற்கான படைகளை தயார்படுத்தும் கட்டளை” அதில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு நாடுகள் சிரியா மீது தாக்குதல் தொடுக்குமானால் சவுதி அரேபியா மீத ரஷ்யாவின் தாக்குதல்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கம். இதனை யூரோ டைம்ஸ் தெரிவித்துள்ளது.

 சிரியா மீதான தாக்குதலிற்கு சவுதி அரேபியா எவ்விதத்திலும் உதவ கூடாது என்று கடந்த ஆகஸ்டில் சவுதி அரேபிய இளவரசர்  Bandar bin Sultan-னிடம் அதிபர் புட்டின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் கடந்த ஒரு வருட காலத்தில் சவுதி ஆட்சியாளர்கள் அதற்கு நேர் முரணான அமெரிக்க சார்பு கொள்கைகளிற்கு துணை நின்றதுடன் நேரடியாகவே பணம், ஆயுத உதவி என சிரிய போராளிகளிற்கு வழங்க ஆரம்பித்தது. சிரியா மீதான தாக்குதலில் மேற்கு நாடுகளிற்கு தனது பரிபூரணை ஒத்துழைப்பை வழங்க அண்மையில் சவுதி அரேபிய அரசு உடன்பட்டிருந்தது. அதன் விளைவே "command battle" எனும் சவுதி மீதான ரஷ்யாவின் தாக்குதல் திட்டமாகும்.

Bandar bin Sultan ரஷ்ய அதிபருடன் பேசும் பொழுது பஸர் அல்-அஸாதின் ஆட்சி தூக்கி வீசப்பட்டாலோ அல்லது சிரியா மீதான தாக்குதல் ஏற்பட்டாலோ, சிரியாவில் உள்ள ரஷ்ய கடற்தளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அது தொடர்ந்தும் இயங்கும்படியான சூழ்நிலைகள் உருவாக்கப்படும் என வாக்களித்திருந்தார். ஆனால் இப்போது அமெரிக்க முதன்மை தாக்குதல் திட்டத்தில் அனைத்து சிரிய துறைமுகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

சவுதி அரேபிய அரசு சிரியா மீதான ஆதரவை ரஷ்யா விளக்கிகொள்ளுமாக இருந்தால் எண்ணை சந்தையில் உலகாதிக்கம் மிக்க நாடாக ரஷ்யாவை மாற்ற தாம் துணை நிற்பதுடன் ரஷ்யாவுடன் பாரிய எரிவாயு ஒப்பந்தத்தையும் செய்ய தயார் என மெல்ல டீல் பேசியிருந்தது. அதற்கு ரஷ்ய அதிபர் புட்டின் “தாம் ஒரு போதும் சிரியாவை கைவிட முடியாது” என ஆணித்தரமாக தெரிவித்து இருந்தார். இந்த தகவலை லண்டன் டெய்லி கிராப்ஃ பத்திரிகை தெரிவித்திருந்தது. 

இதற்கமைவாக லண்டன் இன்டிபென்டன்ட் பத்திரிகை ரஷ்ய வெளியுறவுதுறை செயளரின் பேச்சை ஆதாரம் காட்டியுள்ளது. Alexander Lukashevich சிரியா மீதான தாக்குதல்கள் பற்றி கருத்து வெளியிடுகையில் சிரியா மீதான அமெரிக்காவின் சீரியல் தாக்குதல்களின் விளைவாக மத்தியகிழக்கும் வடஆபிரிக்காவும் தாக்குதல்களிற்கு உள்ளாகும். இது மூன்றாம் உலகப் போரிற்கான ஆரம்பமாக அமையும் என எச்சரித்திருந்தார். 

“பிளேன் சிரியா”-வில் பஸர் அல்-அஸாதின் இராணுவ கட்டமைப்பை தகர்ப்பது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல. டமஸ்கஸ் வரை நெருங்கி வந்து சண்டையிடும் அல்-காயிதா ஆதரவு அமைப்பை அழிப்பதும் அதன் நோக்கம். இறுதி இலக்காக ரஷ்யாவின் மத்தியகிழக்கிற்கான தளத்தை இல்லாமல் செய்வதே அதன் ஏகபோக எண்ணெய் சுரண்டலிற்கு வழியமைக்கும்.

சீனாவில் 22 உய்குர் முஸ்லிம்கள் சுட்டு கொலை - இஸ்லாமிய வணக்கங்களில் கூட்டாக ஈடுபட்டமை பயங்கரவாத செயற்பாடு என சீன பொலீஸார் அறிவிப்பு!!

22 Muslim Uighur Chinese police shot dead while praying on charges of "terrorism"

சீனாவின் ஷின்-ஷியாங் மாகாண முஸ்லிம்கள் மீண்டும் சீன பொலீஸாரினால் வேட்டையாடப்பட்டுள்ளனர். யாருமே பார்க்க முடியாத மியன்மார் களம் இன்று ஷின்-ஷியாங்கில் அரங்கேறி வருகிறது. இவர்களது போராட்டம் தொடர்பாக கைபர் தளத்தில் கடந்த வருடம் ஒரு பதிவு வெளியாகியிருந்தது.  கடந்த செவ்வாய்கிழமை (8/27/2013) இந்த தகவல் வெிளியிடப்பட்டுள்ளது. உய்குர் இன முஸ்லிம்கள் 22 பேரை சீன பொலீஸார் சுட்டு படுகொலை செய்துள்ளனர். அவர்களின் பிணங்களின் மேல் பங்கரவாதிகள் என்ற பிரசுரங்களை போட்டு விட்டு சென்றுள்ளனர். இவர்கள் சீன பாலைவன எல்லையான Yilkiqi Kargilik (Yecheng in Chinese)-வில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த தகவலை பிறீ ஏசியா ரேடியோ Free Asia (FRA) தெரிவித்துள்ளது. இவர்கள் கடந்த ஒகஸ்ட் 20ம் திகதி இந்த தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தாமதமாகவே வெளியாகியுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது. இவர்களது வீடுகளில் வைத்து பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக FRA தகவல் வெளியிட்டுள்ளது. 

இவர்கள் மீது சீன பொலீஸார் முன்வைத்த குற்றச்சாட்டு “ தடை செய்யப்பட்ட மார்க்க செயற்பாடுகளை செயற்படுத்தியமையும், அதனை செய்ய மற்றவர்களை ஊக்குவித்தமையுமாகும். இதன சீன அரசு “பயங்கரவாத செயற்பாடு” என பிரகடனம்  செய்துள்ளதுடன் இதனை செய்தவர்களை “பயங்கரவாதிகள்” என்றும் குற்றம் சுமத்தியுள்ளது. 

பிறீ ஏசியா ரேடியோவிற்கு ஷின்-ஷியாங் தலைமை பொலீஸ் அதிகாரி Osman Batur Yilkiqi தகவல் தருகையில் சீன குடியரசின் பொலீஸார் பயங்கரவாதிகள் 22  பேரை வெற்றிகரமாக உயிருடன் பிடித்ததாகவும், இவர்கள் மதப்பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் சொல்லும் மதப்பயங்கவாதத்தின் மறுவார்த்தை என்பது இஸ்லாமிய வணக்க வழிபாடுகள், மதப்பிரச்சாரம், மத ஒன்றுகூடல் போன்றனவாகும். 

கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு நாட்கள் பொலிஸ் கஷ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு தகவல்கள் பெற முயற்ச்சிக்கப்பட்ட நிலைகயில், கைகள் பின்புறம் கட்டப்பட்டு நீல் டவுனில் (முழங்காலில் முட்டியிடப்பட்டு) பின் பிடறியில் சுடப்பட்ட நிலையில் இந்த 22 உடல்களும் கறுப்பு கனத்த பொலிதீன் பேக்களில் போடப்பட்டு வீசப்பட்டிருந்தன. இதனை தாம் கண்டதாக Mahmut Han தெரிவித்துள்ளார். இவரே Yilkiqi City-யின் தலைமை நிர்வாகி. 

urban மலையுச்சியில் இவர்களது உடல்கள் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளன. இன்னொரு பிரதேசவாசியின் தகவல்படி இவர்கள் கைது செய்யப்படவேயில்லை. இவர்கள் கூட்டாக தொழுகை நாடாத்திக் கொண்டிருக்கும் போது சீன போலீஸார் சடுதியாக உள் நுழைந்து இவர்கள் மேல் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும், பின்னர் அதனை மறைக்க அவர்கள் கைகளை பின்புறம் கட்டி தலையில் சுட்டு தண்டனையை நிறைவேற்றியது போல் காட்சிகளை மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் வசம் 06 கத்திகளும், கோடரிகளும் இருந்ததாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆயுதங்களுடன் தடைசெய்யப்பட்ட வணக்க வழிபாடுகளிற்கு ஒன்று கூடியது பயங்கரவாத செயல்களில் ஈடுபடவேயென சீன பொலீஸார் நிலைமைகளை சோடித்துள்ளனர். 

சீனாவை பொருத்தவரை Xinjiang-இன் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினர் அனைவருமே பயங்கரவாதிகள் ஆவர். ஜேர்மனியின் பேர்லினில் உள்ள World Uyghur Congress (WUC), இந்த காட்டுமிராண்டித்தனமான சீன பொலீஸாரின் தாக்குதல்களை மிக வன்மையாக கண்டனம் செய்துள்ளனர். 

கைபர்தளம்

வானை மேடு செப்பமிடப்பட்டுள்ளது - SunRise இளைஞர்களின் முன்மாதிரி



 போக்குவர்த்துக் மிகவும் சிரமமாக குன்றும் குழியுமாக இருந்த வாணை மேட்டுப்பாதை செப்பனிடப்பட்டுள்ளது. இநதப் பணி ”
முஸ்லீம்களின் சோகத்தீயில் குளிர்காய்ந்த எமது ஊர் அரசியல் புள்ளிகள். ”  ஆல் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் இதில் சுவாரசியமான விடயம். எமது கிராத்தின் எதிர்காலத்தை தீர்மாணிக்கவிருக்கும் இளைஞர்களின் ஒரு சிறப்பான பணிதான் இந்தப் பாதை செப்பனிடல்.

SUNRISE YOUNG SOCIETY' SERVICES குழுமத்தின் அயராத முயற்சியால் இந்த வேலை செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பணத்தாலும் பொருளாலும் உதவி செய்தவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வளங்கவேண்டும் என்ற பிரார்த்தனையுடன், இப்பணியை ஒருமுகப்படித்தி சிறப்பாக நடாததி முடித்த SYSS டீமுக்கும் எமது ஊர் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். ஜதாகுமுல்லாஹ்.

எமது ஊரின் எதிர்காலத்தை அரசியல் வாதிகளின் கைகளில் விட்டுவிடாமல் உங்களைப் பொன்ற இளைஞாகள், பள்ளிவாசல்களின் தலைமையில் மற்றும் சமூகசேவை சார்ந்தவர்களின் கைகளில் விட்டுவிடுவதுதான் காலத்தின் தேவையாக இருக்கம் என்பது எமது கருத்து. இல்லையென்றால் ஒரு கஞசிக்கோப்பைக்காக இப்படியும் முஸ்லின் சோகத்தை விற்கக்குடியவாகள் தான் எம்மை வழிநடாத்த முட்படுவார்கள்.  ஊர் அரசியல் புள்ளிகள்”


 





 

சிரியாவில் முஜாஹிதீன் மனதை நெகிழவைத்த நிகழ்வு :

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ் 


சிரியாவில் முஜாஹிதீன் மனதை நெகிழவைத்த நிகழ்வு :



டமஸ்கஸில் கிழக்கு கோத்ராவில் உள்ள ஒரு சகோதரன்  தனது பிள்ளையை விளையாட அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் இருந்தார் திடீர் என்று ஒரு சத்தம் மிகபெரும் ஆபத்து அந்த நாய்கள் ரசாயன குண்டை வீசியது தெரியவந்தது தனது பிள்ளையை தேடுகிறார் அந்த தந்தை தனது பிள்ளை எங்கும் கிடைக்கவில்லை அன்று முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை அனைவரும் கூறுகிறார்கள் அந்த ரசாயன குண்டுவெடிபால் உமது மகனும் சஹீத் ஆயிருக்க கூடும் கவலை கொள்ளாதீர்கள் என்று அந்த தந்தை அதனை பொருபடுத்தாமல் மீண்டும் மீண்டும் அல்லாஹுவின் மீது நல் எண்ணம் கொண்டவராக தனது பிள்ளையை அல்லாஹ் காத்துகொண்டிருகிறான் என்று முடிவில் தேடிகொண்டிருகிறார் ஒரு நாட்கள் கழிந்தது இரு நாட்கள்  கழிந்தது . மக்கள் அந்த தந்தையை சஹீதுகளின் பட்டியலில் உனது குழந்தை இருக்கிறதா என்று பார் என்று கூறினார்கள் அங்கு சென்று பார்வையிட்டார் அந்த தந்தை அங்கும் குழந்தை இல்லை 

இந்த இடத்தில் காணப்பட்ட அனைத்தும் குழந்தைகள் அதனை கண்டதும் அந்த தந்தைக்கு ஒரு சிறு அச்சம் நமது குழந்தையும் சஹீதாகி இருக்குமோ என்று மூன்று நாட்கள் கழிந்தது இன்னும் தனது குழந்தை கிடைக்காததால் அவரது முடிவு மக்களை போல் மாறியது எனது குழந்தையும் சகீத் ஆகிவிட்டான் என்று  பிறகு தனது கண்ணீரை சிந்த தொடங்கிவிட்டார் 

நான்கு நாட்கள் கழிந்தது அவர் வேண்டா விருப்பமாக முஜாஹிதீன்கள் வற்புறுத்தியதால் அவர்களுடன் இணைந்து  மீண்டும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கு உள்ள சஹீதுகளை காண சென்றார் சென்றவருக்கு வாசலிலேயே இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது மாஷா அல்லாஹ் அந்த சிறுவன் தனது வீட்டின் வழி அறியாமல் அந்த மருத்துவமனை வாசலிலேயே தனது தந்தையை  எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தான்  தன் தந்தையை கண்டவுடன் ஓடி வந்து கட்டி அனைத்து கொண்டான் தந்தை உள்ளத்தால் நெகிழ்ந்துவிட்டார் சந்தோசம் தாளாமல் தனது  கண்ணீரை சிந்த தொடங்கிவிட்டார் அந்த சிறுவனுக்கு வழக்கத்திற்கு  மாறாக தனது முத்த மலையை பொழிய தொடங்கினார் அதனை கண்ட அவருடன் இருந்த முஜாஹிதீங்களுக்கும் ஆட்சர்யம் அல்லாஹுவின் ஆற்றல் அங்கு வெளிப்பட்டது 

அந்த சிறுவனிடம் வந்து அந்த முஜாஹிதீன்கள் வினவினார்கள் எப்படி நீ இங்கு தனியாக அமர்ந்திருந்தாய் என்று அதற்கு அந்த சிறுவனின் வார்த்தை மேலும் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தது 


 அந்த சிறுவன் கூரியவர்த்தை என்ன வென்று அறிவீர்களா மாஷா அல்லாஹ் அந்த வார்த்தை 


"ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்"

  அதன் அர்த்தம் அல்லாஹ் என்னை பாதுகாக்க போதுமானவன் 

மேலும் அவன் கூறினான் எனது தந்தை என்னை நிச்சயம் கண்டுகொள்வார் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது அதனால்தான் நான் நான்கு நாட்களாக இந்த இடத்திலேயே அமர்ந்திருன்தேன் என்று அந்த சிறுவன் கூறினான் 

அங்கு இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் மட்டுமே 


மாஷா அல்லாஹ் இது கதையல்ல ஒரு சிறுவனின் நல்எண்ணத்தின் பரிசு மாஷா அல்லாஹ் அல்லாஹுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவன் நேர்வழி காட்டாமல் விடுவதில்லை மாஷா அல்லாஹ் இந்த சிறுவனின் வாழ்கையில் நாம் கற்று கொள்ள ஆயிரம் ஆயிரம் பாடம் உள்ளது . 

ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது 

அல்லாஹ் அந்த சிறுவனை பொருந்திக்கொள்வானாக ஆமீன் 


யா அல்லாஹ் அந்த சிறுவனை போல் நம்மையும் அல்லாஹுவின் இறை அச்சத்தோடு அந்த ரப்புல் ஆலமீன் அல்லாஹுவின் மீது நல் எண்ணம் வைத்தவர்களாக அவனையே நமது பாதுகாவலனாய் ஏற்றுகொள்ளும் நன்மக்களாக வாழ வைப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 


ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா

நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன் 

அல்லாஹும்ம நஸ்ர் அல் முஜாஹிதீன பீ ஸாம் வ காஸ்மீர் வ குல்லி மகான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

டமஸ்கஸில் கிழக்கு கோத்ராவில் உள்ள ஒரு சகோதரன் தனது பிள்ளையை விளையாட அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் இருந்தார் திடீர் என்று ஒரு சத்தம் மிகபெரும் ஆபத்து அந்த நாய்கள் ரசாயன குண்டை வீசியது தெரியவந்தது தனது பிள்ளையை தேடுகிறார் அந்த தந்தை தனது பிள்ளை எங்கும் கிடைக்கவில்லை அன்று முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை அனைவரும் கூறுகிறார்கள் அந்த ரசாயன குண்டுவெடிபால் உமது மகனும் சஹீத் ஆயிருக்க கூடும் கவலை கொள்ளாதீர்கள் என்று அந்த தந்தை அதனை பொருபடுத்தாமல் மீண்டும் மீண்டும் அல்லாஹுவின் மீது நல் எண்ணம் கொண்டவராக தனது பிள்ளையை அல்லாஹ் காத்துகொண்டிருகிறான் என்று முடிவில் தேடிகொண்டிருகிறார் ஒரு நாட்கள் கழிந்தது இரு நாட்கள் கழிந்தது . மக்கள் அந்த தந்தையை சஹீதுகளின் பட்டியலில் உனது குழந்தை இருக்கிறதா என்று பார் என்று கூறினார்கள் அங்கு சென்று பார்வையிட்டார் அந்த தந்தை அங்கும் குழந்தை இல்லை

இந்த இடத்தில் காணப்பட்ட அனைத்தும் குழந்தைகள் அதனை கண்டதும் அந்த தந்தைக்கு ஒரு சிறு அச்சம் நமது குழந்தையும் சஹீதாகி இருக்குமோ என்று மூன்று நாட்கள் கழிந்தது இன்னும் தனது குழந்தை கிடைக்காததால் அவரது முடிவு மக்களை போல் மாறியது எனது குழந்தையும் சகீத் ஆகிவிட்டான் என்று பிறகு தனது கண்ணீரை சிந்த தொடங்கிவிட்டார்

நான்கு நாட்கள் கழிந்தது அவர் வேண்டா விருப்பமாக முஜாஹிதீன்கள் வற்புறுத்தியதால் அவர்களுடன் இணைந்து மீண்டும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கு உள்ள சஹீதுகளை காண சென்றார் சென்றவருக்கு வாசலிலேயே இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது மாஷா அல்லாஹ் அந்த சிறுவன் தனது வீட்டின் வழி அறியாமல் அந்த மருத்துவமனை வாசலிலேயே தனது தந்தையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தான் தன் தந்தையை கண்டவுடன் ஓடி வந்து கட்டி அனைத்து கொண்டான் தந்தை உள்ளத்தால் நெகிழ்ந்துவிட்டார் சந்தோசம் தாளாமல் தனது கண்ணீரை சிந்த தொடங்கிவிட்டார் அந்த சிறுவனுக்கு வழக்கத்திற்கு மாறாக தனது முத்த மலையை பொழிய தொடங்கினார் அதனை கண்ட அவருடன் இருந்த முஜாஹிதீங்களுக்கும் ஆட்சர்யம் அல்லாஹுவின் ஆற்றல் அங்கு வெளிப்பட்டது

அந்த சிறுவனிடம் வந்து அந்த முஜாஹிதீன்கள் வினவினார்கள் எப்படி நீ இங்கு தனியாக அமர்ந்திருந்தாய் என்று அதற்கு அந்த சிறுவனின் வார்த்தை மேலும் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தது

  அந்த சிறுவன் கூரியவர்த்தை என்ன வென்று அறிவீர்களா மாஷா அல்லாஹ் அந்த வார்த்தை

"ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்"
அதன் அர்த்தம் அல்லாஹ் என்னை பாதுகாக்க போதுமானவன்

மேலும் அவன் கூறினான் எனது தந்தை என்னை நிச்சயம் கண்டுகொள்வார் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது அதனால்தான் நான் நான்கு நாட்களாக இந்த இடத்திலேயே அமர்ந்திருன்தேன் என்று அந்த சிறுவன் கூறினான்

அங்கு இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் மட்டுமே

மாஷா அல்லாஹ் இது கதையல்ல ஒரு சிறுவனின் நல்எண்ணத்தின் பரிசு மாஷா அல்லாஹ் அல்லாஹுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவன் நேர்வழி காட்டாமல் விடுவதில்லை மாஷா அல்லாஹ் இந்த சிறுவனின் வாழ்கையில் நாம் கற்று கொள்ள ஆயிரம் ஆயிரம் பாடம் உள்ளது .

ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது

அல்லாஹ் அந்த சிறுவனை பொருந்திக்கொள்வானாக ஆமீன்

யா அல்லாஹ் அந்த சிறுவனை போல் நம்மையும் அல்லாஹுவின் இறை அச்சத்தோடு அந்த ரப்புல் ஆலமீன் அல்லாஹுவின் மீது நல் எண்ணம் வைத்தவர்களாக அவனையே நமது பாதுகாவலனாய் ஏற்றுகொள்ளும் நன்மக்களாக வாழ வைப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா

நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்

அல்லாஹும்ம நஸ்ர் அல் முஜாஹிதீன பீ ஸாம் வ காஸ்மீர் வ குல்லி மகான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

டிசிடி(DCD) இரசாயன பதார்த்தம் இல்லாத 12 பால் மா வகைகள் அறிவிப்பு


டிசிடி இரசாயன பதார்த்தம் இல்லை என உறுதி செய்யப்பட்ட 12 பால் மா வகைகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பின்வரும் பால் மாக்களில் டிசிடி இரசாயன பதார்த்தம் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. Maliban Milk Full Cream Milk Powder        xpf /12 Jun13wI, xpf /13 Jun13wI, xpf /14 Jun13wI
  2. Fonterra Brands Full Cream Milk Powder    Ix16
  3. Fonterra Brands UHT Whipping Cream       LXO2
  4. Fonterra Brands Full Cream Milk Powder     IX26, IX27, IX28
  5. Fonterra Brands Full Cream Milk Powder      IX10, IX11
  6. Fonterra Brands Full Cream Milk Powder       IX14, IX15
  7. Fonterra Brands Full Cream Milk Powder       IX26
  8. Infant Formula --- Life Serv Pvt Ltd --          391377
  9. Infant Formula - 2 --- Life Serv Pvt Ltd -
10.Infant Formula - 3 --- Life Serv Pvt Ltd --    387606
NAN 1 400G --- Cabuyao Factory, Philippines
NAN 1 350G --- Cabuyao Factory, Philippines
NAN 2 400G --- Cabuyao Factory, Philippines
NAN 2 350G --- Cabuyao Factory, Philippines
NAN 3 400G --- Cabuyao Factory, Philippines
NAN 3 350G --- Cabuyao Factory, Philippines

11.Lactogen1 --- Cabuyao Factory, Philippines

12.Lactogen2 --- Cabuyao Factory, Philippines
Milo 16000kg                 13Q0226-13Q0227
Milo 16000kg                  2263-2277
Milo 16000kg                  12NS2326-12NS2335
Milo 16000kg                   13N3003

திஹாரியவில் ரூ.2.2 மில்லியன் கொள்ளை

 

திஹாரியவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 2.2 மில்லியன் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.30 மணியளவிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை கேள்வியுற்று பொலிஸார் அவ்விடத்திற்கு சென்றபோது கொள்ளை கோஷ்டியினர் காரில் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் ஜும்மா தொழுகையின் பொழுது சியாக்காரனால் லெபனான் உள்ள பள்ளியில் குண்டு வைப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ் 



லெபனான் :

" இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹீ ராஜிவூன் அல்லாஹும்ம அஜிர்ணீ முசீபத்தி வஹ்ளூ பீ ஹைருன் மின்ஹா "

நேற்றையதினம் ஜும்மா  தொழுகையின் பொழுது அந்த சியா நாய்கள் லெபனான் tripoli பகுதியில் உள்ள அல் தக்வா என்ற பள்ளியில் குண்டு வைத்துள்ளார்கள் அதில் அறுவதுக்கும் மேற்பட்டவர்கள்  சுகதாக்கள் மேலும் 500க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்கள்  அதிலும் குழந்தைகள் அதிகம் அல்லாஹ் அல்லாஹ் 



இன்னும் எதனை காலம் நாம் ஷியாக்களை முஸ்லீம்கள் என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது ...

சியாக்களின் அடிமைகளே இதுதான் உங்கள் இஸ்லாமா இதுதான் உங்களது இமாம்களின் சுன்னத்களா ... அல்லாஹ் உங்களை சபிக்கட்டும் உங்களை அளிக்கட்டும் 


பள்ளிக்குள் அனைவரும் தொழுகைக்காக காத்திற்குக்கும் வேளையில் இந்த நாசவேலையை செய்துள்ளார்கள் அந்த நாயவஞ்சகர்கள் அந்தனை பல்லியல் உள்ள cctv யில் பதிவாகிய காட்சி 

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mtALPbbx8ig


பள்ளிக்கு வெளியே காணப்படும் காட்சிகள் 

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eY2yN0DtUGg


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=CO9gVWhpSGU



யா அல்லாஹ் உலக முஜாஹிதீன்களை நீ வெளி கொண்டுவா யா அல்லாஹ் ஆமீன் 

யா அல்லாஹ் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படும் அனைத்து சக்த்திகளையும் நீ அழித்துவிடு யா அல்லாஹ் அவர்களுடன் போர் புரிய எங்களுக்கு ஒரு வாய்ப்பை நீ வழங்கு யா அல்லாஹ் ஆமீன் 


ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா

நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன் 

அல்லாஹும்ம நஸ்ர் அல் முஜாஹிதீன பீ ஸாம் வ காஸ்மீர் வ ரோஹிங்க்யா வ குல்லி மகான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

லெபனான் :...

" இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹீ ராஜிவூன் அல்லாஹும்ம அஜிர்ணீ முசீபத்தி வஹ்ளூ பீ ஹைருன் மின்ஹா "

நேற்றையதினம் ஜும்மா தொழுகையின் பொழுது அந்த சியா நாய்கள் லெபனான் tripoli பகுதியில் உள்ள அல் தக்வா என்ற பள்ளியில் குண்டு வைத்துள்ளார்கள் அதில் அறுவதுக்கும் மேற்பட்டவர்கள் சுகதாக்கள் மேலும் 500க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்கள் அதிலும் குழந்தைகள் அதிகம் அல்லாஹ் அல்லாஹ்

இன்னும் எதனை காலம் நாம் ஷியாக்களை முஸ்லீம்கள் என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது ...

சியாக்களின் அடிமைகளே இதுதான் உங்கள் இஸ்லாமா இதுதான் உங்களது இமாம்களின் சுன்னத்களா ... அல்லாஹ் உங்களை சபிக்கட்டும் உங்களை அளிக்கட்டும்

பள்ளிக்குள் அனைவரும் தொழுகைக்காக காத்திற்குக்கும் வேளையில் இந்த நாசவேலையை செய்துள்ளார்கள் அந்த நாயவஞ்சகர்கள் அந்தனை பல்லியல் உள்ள cctv யில் பதிவாகிய காட்சி

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mtALPbbx8ig

பள்ளிக்கு வெளியே காணப்படும் காட்சிகள்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eY2yN0DtUGg

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=CO9gVWhpSGU

யா அல்லாஹ் உலக முஜாஹிதீன்களை நீ வெளி கொண்டுவா யா அல்லாஹ் ஆமீன்

யா அல்லாஹ் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படும் அனைத்து சக்த்திகளையும் நீ அழித்துவிடு யா அல்லாஹ் அவர்களுடன் போர் புரிய எங்களுக்கு ஒரு வாய்ப்பை நீ வழங்கு யா அல்லாஹ் ஆமீன்

ஹஸ்புனல்லாஹ் நிஃமல் வகீல்
தவகல்த்து ஆலல்லாஹ் லாஹவ்ல வளாகுவ்வத்த இல்லாபில்லா

நம்மை பாதுகாக்க அல்லாஹ் ஒருவனே போதுமானவன்

அல்லாஹும்ம நஸ்ர் அல் முஜாஹிதீன பீ ஸாம் வ காஸ்மீர் வ ரோஹிங்க்யா வ குல்லி மகான் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

சதி வழி சென்றேன், நல்வழி கண்டேன் - முன்னாள் கிறிஸ்தவரான ஷரிபா கார்லோ



ஆங்கிலத்தில்: அரப் நியூஸ் / தமிழில்: அவ்பர் முஸ்தபா

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கிறிஸ்தவரான ஷரிபா கார்லோ அவர்கள், அமெரிக்காவில், “இஸ்லாத்தை அழிக்க வேண்டும்” என்ற சதித்திட்டத்துடன் இயங்கும் ஒரு குழுவில் சேர்ந்து, அவ்வஞ்சனையான எண்ணத்துடன் முஸ்லிம்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். ஆனால் “அல்லாஹ்வோ…. அதைவிட மிகச்சிறந்த திட்டம் வைத்திருந்தான்” என்கிறார் கார்லோ.

இஸ்லாத்திற்குச் சதி செய்ய வந்தவர் அழகு விதி கண்டார்; இகழ வந்தவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து மகிழ்ந்தார்; இஸ்லாத்தைச் சரிசெய்ய வந்து, தன்னைச் சரிசெய்து கொண்டார்; நெஞ்சுருகினார்; இஸ்லாத்துடன் நெருக்கமாகினார்; இன்னும் இறுக்கமாகினார்.

சாந்தி பெற்று புதிய பாதையில் இப்போது புறப்பட்டுச் செல்கிறார். இச்சுவையான கதையை அவரே சொல்லக் கேட்போம்.

“நான் எப்படி இஸ்லாத்தில் நுழைந்தேன் என்பது, பல கபட திட்டங்களின் ஒரு கதை! நான் திட்டம் தீட்டினேன்; நான் இருந்த குழுவும், திட்டங்களைத் தீட்டியது; அல்லாஹ்வும் திட்டங்களைத் தீட்டினான்; திட்டம் தீட்டுவதில் அல்லாஹ் மிகச்சிறந்தவனாக இருக்கிறான்.

எனது பதின்பருவ காலத்தில் ஒருநாள், நயவஞ்சகத் திட்டங்களைக் கொண்ட ஒரு குழுவின் பார்வை என்மீது விழுந்தது. அவர்கள் அமெரிக்க அரச பதவிகளில் உள்ளவர்கள். இக்குழுவோ தளர்வான தனிநபர்கள் கூட்டணியாகத்தான் இருந்தது. அநேகமாக இன்றும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களிடம் “இஸ்லாத்தை அழிக்க வேண்டும்” என்ற ஒரு விசேட திட்டம் இருக்கிறது.

நான் அறிந்த மட்டும், இது ஒரு அரசசார்பான குழுவாகத் தெரியவில்லை. வெறுமனே சொல்வதானால், தமது நிலைப்பாட்டைப் பயன்படுத்தி தங்கள் காரியத்தை முன்னெடுக்கவே அமெரிக்க அரசாங்கத்தில் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

எனது பேச்சில் உள்ள தெளிவையும், எனது இயல்பில் உள்ள உந்துதல் உணர்வையும், பெண்கள் உரிமைகள் பரிந்துரைப்பதில் நான் காட்டும் அக்கறையையும் கண்ட, இந்தக்குழுவில் உள்ள ஒருவர், என்னை அணுகி, “மத்திய கிழக்கை மையமாகக் கொண்ட சர்வதேச உறவுகள்” கற்கையை நான் கற்றுத் தேர்ந்தால், எனக்கு எகிப்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வேலை பெற்றுத் தருவதாகத் திடமானதொரு வாக்குறுதியை வழங்கினார்.

அவர், நான் எகிப்திற்குப் போக வேண்டும்; என் நிலையைப் பயன்படுத்தி அங்குள்ள முஸ்லிம் பெண்களுடன் பேசிப்பழகவும் மற்றும் அனுபவமற்ற பெண்கள் உரிமைகள் இயக்கத்தை ஊக்குவித்து, அதனூடாக இக்குழுவின் திட்டங்களை அமுல்படுத்தவும் நினைத்தார்.

இது ஒரு நல்ல யோசனையாக எனக்குத் தோன்றிற்று. ஏனெனில், முஸ்லிம் பெண்களும் 20 ஆம் நூற்றாண்டின் சுதந்திர ஒளியைக் காணவேண்டும் என்ற அவா எனக்குள் இருந்தது. இதற்காக, அவர்களை வழிநடத்த வேண்டும் என்று நினைத்தேன். காரணம் முஸ்லிம் பெண்களை ஒரு நலிவுற்ற – ஒடுக்கப்பட்ட – ஒரு குழுவாகவே தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன்.

இந்த நோக்கத்தை அடைவதன் முதல் மைற்கல்லாக, கல்லூரிக்குச் சென்று, குர்ஆன், ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வரலாறு என்பன கற்றேன். மேலும், இந்தத் தகவல்களைப் பயன்படுத்தும் வழிகளையும் கற்றறிந்தேன். வார்த்தைகளைத் திரிபுபடுத்திக் கூறி வசியப்படுத்தும் உத்தியையும் கற்றுக்கொண்டேன். இந்த உத்தியைப் படிக்கும் போதெல்லாம் சுவாரஸ்யமாகவும், இன்னும் இவ்வுத்தி இன்றியமையாத ஒரு கருவியாகவும் இருந்ததை அறிந்தேன். திரிபுபடுத்தும் எனது பணிக்கு இந்த வழி சரியென என் புலனும் சொன்னது. அதனோடு, என் மனதை ஒரு பெரும் பீதியும் ஆட்கொண்டிருந்தது.

இஸ்லாத்திற்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன், நான் கிறிஸ்துவத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வகுப்புகள் எடுத்தேன். ஹாவேட் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், புகழ்பெற்றவருமான ஒரு பேராசிரியரிடமே இதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என முடிவும் செய்தேன்.

நான் விரும்பியதைப்போல் நல்லதொரு குரு அமைந்தார்; வகுப்புகள் நடந்தேறின. எனது திட்டத்திற்கும் நான் கற்கும் பாடங்களுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்ததை ஒருகட்டத்தில் என்னால் உணர முடிந்தது. கடைசியில் இந்த பேராசிரியர் **‘ஒரு யுனிட்டேரியன்’ கிறிஸ்தவர் என்பதை அறிந்து கொண்டேன். அவர் **“ற்ரினிட்டி” கொள்கையை அடியோடு மறுப்பவர். இதை, நிரூபிக்க; அவர் கிரேக்கம், ஹீப்ரு மற்றும் **அராமிக் போன்ற மொழிகளில் இருந்த பைபிள்களின் ஆதாரங்களை எடுத்துகாட்டி; அவை எப்படி மாற்றப் பட்டிருக்கின்றன எனத் தெளிவாகக் காட்டினார். அதேபோல், பைபிளில், மனிதர்களால் சேர்க்கப்பட்டவைகளையும், நீர்த்தவைகளையும், நீக்கியவைகளையும், கலப்படம் செய்தவற்றையும்; அவை எவ்வாறு, வரலாற்று நிகழ்வுகளால் வடிவம் கொடுத்து மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் சான்றுகளுடன் எடுத்து விளக்கினார்.

இந்தக் கற்கை முடிந்த போது, இத்தனை கால எனது நம்பிக்கை நலிவடைய ஆரம்பித்தது – நூற்றுக்கு நூறு உண்மையான மார்க்கம் என நம்பிய – எனது மதம் மனிதக் கரங்களால் மாசுபடுத்தப் பட்டிருப்பதை எனது கற்கை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துக் காட்டியது; சதித்திட்டங்கள் சங்கடத்துக்குள்ளாயின. மனம் மார்க்கமின்றி வெறுமையாகியது, ஏமாற்றப்பட்ட உணர்வுடன் ஊமையாகியது. நான் சோர்ந்து போனேன். இந்நிலை என்னைச் சிறுமையாக்கியது. பொறுமையானேன்; வெறுமை போக்க உள்ளம் உண்மை தேடியது. ஆனால், அன்று இஸ்லாம்தான் உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளும் எண்ணமோ, தயார்நிலையோ எனக்குள் இருக்கவேயில்லை.

காலம், நான் காத்திருக்க மாட்டேன்! என்பதுபோல், கடந்து கொண்டே இருந்தது. எனது ஆய்வும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதுவே எனது எதிர்காலமும் எனது வேலையும் என உறுதி செய்துகொண்டு, கற்றல் தொடர்ந்தது. இந்தக் கற்றலில் மூன்று ஆண்டுகள் கழிந்தன. இதற்கிடையில், முஸ்லிம்களிடம் அவர்களின் நம்பிக்கைகளைப்பற்றி அடிக்கடி கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படிக் கேட்டவர்களுள், முஸ்லிம் மாணவர்கள் சங்க அங்கத்தவர்களில் ஒருவரே, சகோதரர் அப்துல்லாஹ் ஆவார்.

‘தீன்’ பற்றிய தேடலில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர், அவரின் சொந்த அலுவலைப் போன்று உற்சாகத்துடன்; இஸ்லாம் பற்றிய நல்ல அறிமுக அறிவை எனக்கு ஊட்டினார். நானும் அவரும் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்த தஃவாப் பணியை அவர் செய்தார். இது நான் செல்ல இருந்த சதிவழியை துவக்கத்திலேயே துவம்சம் செய்தது. நந்நெறி வழிதேட பாதையமைத்தது.

அல்லாஹ் அவனின் அருட்கொடைகளை அந்த சகோதரருக்கு அதிகரிக்கச் செய்வானாக!

ஒரு நாள், இவர் என்னைத் தொடர்பு கொண்டு, முஸ்லிம்களின் குழு ஒன்று இந்நகரத்திற்கு வரவுள்ளதாகவும், அவர்களை நான் சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எனது மார்க்கத்தின் மீதான என் நம்பிக்கை சிதறுண்டுபோய், நான் வழிதடுமாறி நின்றதாலும், சகோதரர் அப்துல்லாஹ்வின் தஃவாவில் உண்மை நிறைந்திருப்பதை உணர்ந்ததாலும் அவரின் அழைப்பை விருபோடு ஏற்றுக்கொண்டேன். எனது சந்திப்புக்கு அன்றையதினம் இஷா தொழுகையின் பின்னர் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கே குறைந்த பட்சம் 20 ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். நான் உட்கார ஓர் இடமும் அமைத்திருந்தனர். அங்கு நான் முதிர்ச்சியான, பண்புள்ள ஒரு பாகிஸ்தான் சகோதரர் முன், நேருக்கு நேராக அமர்ந்திருந்தேன். ‘மாஷாஅல்லாஹ்!’ அவரிடம், கிறிஸ்தவம் பற்றிய ஆழமான அறிவும், தெளிவும் அதிகமாக இருப்பதைப் புரிந்துகொண்டேன். நானும் அவரும் பைபிளின் மற்றும் குர்ஆனின் பல்வேறு பகுதிககளைப் பற்றிக் கலந்துரையாடினோம்; வாதிட்டோம். எமது இந்த கருத்துப் பகிர்வுகள் எங்களை ‘பஜ்ர்’ வரைக்கும் இழுத்துச் சென்றது.

கிறிஸ்தவம் சம்பந்தமாக நான் கற்றுக் கொண்டவையும், எனக்குத் தெரிந்திருந்தவையும், இந்த அறிஞர் சொல்லச் சொல்லச் சமன்பாடானது. நான் அறிந்திராதவைகளையும், அரிதானவைகளையும் என்னை அறிய வைத்தார். இப்படிக் கருத்துப் பரிமாற்றத்தில் இருந்தபோது, என்னில் எதோ ஒரு மாற்றத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும்!… அவர் என்னை சாந்தி வழி செல்ல அழைத்தார்; அந்த அழைப்பு என்னைக் கொஞ்சம் தூக்கி நிமிர்த்தியது; இன்னும் அது எனக்கு அவசியமாகவும் இருந்தது.

இதுவரை யாருமே என்னை இப்படி அழைத்ததில்லை. எனது மூன்று வருடகால ஆராய்ச்சியின் போதோ, அல்லது தேடலின் போதோ எவருமே இப்படியான ஓர் அழைப்பை எனக்கு விடுத்ததே இல்லை. எனக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள்; என்னோடு வாதிட்டிருக்கிறார்கள்; இன்னும் என்னை அவமதித்தும் இருக்கிறார்கள்; ஆனால், யாரும், ஒருபோதும் என்னை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கவே இல்லை. அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவானாக!

இந்த மகான் என்னை இஸ்லாத்துக்கு அழைத்ததும், என்னுள் ஒரு ‘சுவிட்ச்’ அழுத்தப்பட்டது போல், உடல் முழுவதும் வெளிச்சம் பரவியது. ஒளி தொடுவதையும் அதன் ஸ்பரிசத்தையும் என் நரம்புகள் உணர்ந்தன. அவரின் அழைப்பும், அவர் காட்டும் வழியும் உண்மை என்று, என் ஆத்மாவின் ஆழத்தில் ஒரு சமிக்ஞை சத்தியம் செய்தது. சறுக்கலற்றதும் – முக்கியமானதும் – முழுமையானதுமான – ஒரு முடிவு எடுக்கும் அந்த வேளையானது, என் சிந்தனைக்குள் வேகமாய் வந்து விவேகம் தந்தது. ‘அல்ஹம்துலில்லாஹ்!’ இரும்புத் துகள்களை இழுக்கும் காந்தம் போல் சிந்தனைகள் எல்லாம் உளத்தில் சங்கமமாகித் தெளிவாயின; உண்மைகள் தெரிவாயின; இறுதியில் இறைவனின் இஷ்டம் முடிவானது.

எல்லாம் வல்ல அல்லாஹ் – அந்தக் கருணையாளன் – என் இதயக் கதவைத் திறந்தான்; அந்த அறிஞரின் அழைப்புக்கு “ஆம்” நான் “முஸ்லிமாக விரும்புகிறேன்” என்றேன்!

ஆங்கிலத்திலும், அரபியிலும் **ஷஹாதாவைச் சொல்லித் தந்தார். ஓர் அழகிய விசித்திர உணர்வு என்னுள் ஊர்ந்துகொண்டிருந்தது. மேலும் என் நெஞ்சின் மீதிருந்து ஒரு மிகப்பெரிய பாரம், இப்போதுதான் இறக்கிவைக்கப்பட்டது போலும் உணர்ந்தேன்.

வாழ்கையில் முதன் முறையாக, இன்றுதான் மூச்சு விடுவதைப்போல், மூச்சு முட்டித் திணறியது. கணச்சுவாசப் பயிற்சியில் மீண்டும் ‘புதுமூச்சு’ வந்தது அதனோடு உளமும், உடலும் உச்ச உவகையடைந்தன.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தந்திருக்கிறான் – ஒரு புதிய துவக்கம் தந்தான் – சுவர்கத்திற்கான வாய்ப்பைத் தந்தான். எனது பிரார்த்தனை எல்லாம், நான் மரணிக்கும் வரைக்கும் முஸ்லிமாகவே வாழ்ந்து முஸ்லிமாகவே மரணிக்க வேண்டும் என்பதே!

ஆமின்

(யாஅல்லாஹ் இந்த சகோதரியின் பிரார்த்தனையை அங்கீகரித்து அருள்புரிவாயாக. ஆமீன்!!)

யார் இந்த சிசி? - “இரத்தம் குடிக்கும் ஓநாயும் சித்தாந்தம் பேசும் வெள்ளாடுகளும்”


கைபர் தளம்
Abdel Fattah Saeed Hussein Khalil el-Sisi. எகிப்தின் இராணுவ ஏதேச்சாதிகாரி. ரபா படுகொலைகளை புரிந்து வரலாற்றில் தனது பெயரையும் ஏரியல் ஷரோன், பொல்பொட்டின் வரிசையில் பதிந்தவன். 12 ஓகஸ்ட் 2012 முதல் எகிப்தின் இராணுவ தளபதியாகவும், ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியாகவும், எகிப்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் ஒரே நேரத்தில் மூன்று அதிகாரமிக்க பதவியை வகித்தவன். உலகின் ஏனைய போராட்டங்களை கேலி செய்து தங்கள் சித்தாந்த அறிவுகளாள் கிண்டல் பண்ணும் இஹ்வானிய சாணாக்கியமிக்க (?) தலைமைக்கு இதை கூட பிரித்து மூன்று மனிதர்களிடம் வழங்க புத்தியில்லாமல் போனது வேறு கதை..


General Command and Staff Course-னை ஐக்கிய இராச்சியத்திலும், War Course மற்றும் Basic Infantry Course-னை அமெரிக்க குடியரசிலும் கற்று தேறியவன். சவுதி அரேபிய இராணுவ அகடமியிலும் கூட்டு கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவன். Master's Degree in Military Sciences இலும் Fellowship of the High War College இலும் தனது உயர் கற்கை நெறிகளை எகிப்தில் முடித்தவன். மொத்தத்தில் ஒரு மேற்கின் இராணுவ ஜெனரலிற்கு இருக்கும் அனைத்து அறிவுகளும், நுட்பங்களும், பண்புகளும் இவனிற்கு உண்டு. Defense diplomat ஆக சவுதி அரேபிய குடியரசில் பணியாற்றிய காலமுதல் சவுதயினின் ரோயல் இராணுவ தளபதிகளிற்கும் இவனிற்கும் நல்ல நெருக்கம். அது போலவே அமெரிக்க கற்கை நெறிகளின் போது அதே கற்கை நெறியை பூர்த்தி செய்ய வந்திருந்த யூத இஸ்ரேலிய ஜெனரல்களுடனும் மிக நெருக்கமான தோழமை இவனிற்கு. 

இவனது தாய் பிறப்பில் யூத பெண்மனி. இவனது தாய் மாமன் இஸ்ரேலிய பாராளுமன்ற அங்கத்தவர். முஹம்மத் ஹுஸைன் தன்தாவியை பதவி விலகும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ள இஹ்வானிய சாணாக்கியம் எல்-சிசியை கைகளை விரித்து செயற்பட அனுமதித்தது. இப்போது இரண்டாம் நாஸராக அவர்கள் சிசியை பற்றி கட்டுரை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பொதுவாக ஒரு தேசத்தில் ஒன்று பலத்த மக்கள் அதரவை கொண்ட தலைவன் இருப்பான். இல்லையென்றால் பலத்த இராணுவ மற்றும் முப்படை ஆதரவை கொண்ட தலைவன் இருப்பான். இதில் எது ஒன்றை கொண்டும் நிலையான அதிகாரத்தை செலுத்த முடியாது. இந்த இரண்டு சக்திகளும் இரண்டு கரங்களாக தொழிற்பட முனையுமானால் அவன் சர்வஅதிகாரம் மிக்க தலைவனாக உருவாவான். அடோல் ஹிட்லர் இவ்வாறே உருவானவன். பிடல் கஸ்ரோவும் இராணுவத்தையும் மக்களையும் தம் இரு கரங்களாக கொண்டவர். சாதம் ஹுஸைனும் மக்கள் இராணுவம் இரண்டையும் லாவகமான கையாளும் வித்தை தெரிந்தவர். இப்படி சில தேசங்களில் இரண்டு பலமிக்க சக்திகளையும் தம் வசம் கொண்டுள்ளவர்கள் தனித்துவமிக்க தலைவர்களாக உருவாகியுள்ளனர். 

பாகிஸ்தானின் பர்வேஸ் முஷாரப்பிற்கு இராணுவ பலம் இருந்த போதும் மக்கள் பலம் இருக்கவில்லை. அதனால் அவர் மண் கவ்வினார். மொஹமட் முர்ஸியிடம் மக்கள் பலம் இருந்த அளவிற்கு இராணுவ பலம் இருக்கவில்லை. அதனை கையாளும் வியூகங்களும் தெரியவில்லை. இதனை ஜெனரல் சிசி நன்குணர்ந்துள்ளான். அதனாலேயே அவன் இராணுவத்தில் தன் நிலையை வலுப்படுத்திய பின் மிலிட்டரி கூவை ஆரம்பித்தான். அப்போதும் கூட அவனிற்கு மக்கள் பலம் பற்றிய சந்தேகம் இருந்தது. 

மதச்சார்பற்றவர்கள், மேற்கத்தைய மோகமிக்க சடவாதிகள், இஸ்லாமியவாத எதிர்ப்பாளர்கள், கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்கள் என பல தரத்தவரையும் ஒன்று திரட்டி சவுதி அரேபியா வழங்கிய பணத்தை தண்ணீரை இறைந்து, ஒரு பெரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணையத்தான். இந்த இஹ்வானிய அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இஸ்ரேலிய ஸியோனிஸ்ட்களால் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரண்டும் தன் வசம் வந்த நிலையிலேயே அவன் ரபாவின் படுகொலைகளை மேற்கொண்டான். அவனது கொலை வெறிச்செயலை இரு புனித நகரங்களின் காவலர் என தன்னை புகழ்ந்து கொள்ளும் சவுதி அரேபிய தேசத்து அரசரே ஆதரிக்கும் அளவிற்கு அவனது அரசியல் செயற்பாடுகள் அகன்றுள்ளன. 

தன்னை ஒரு சிறந்த மனிதாபிமானமிக்க, தராள பொருளாதார கொள்கைவாதியாகவும் இவன் காட்டிக்கொள்ள தவறிவில்லை. தன்னை ஒரு லிபரல் தலைவனாக இவன் எப்போதும் வெளிக்காட்டி வந்துள்ளான். இவன் பேஸ்-புக்கில் (   https://www.facebook.com/Egyptian.Defense.Minister   ) இதற்காக மிக சிரத்தையுடன் பல பதிவுகளை வெளியிட்டு வெற்றிகரமாக மக்களை தன் கருத்துக்கள் சென்றடையும் வண்ணம் செயற்பட்டுள்ளான். 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும், நேட்டோவும் வெளியாட்டம் நிகழ்த்திய போது அங்கு சிந்திய தலிபான்களின் இரத்தத்தை “தக்காளி சட்னி” என கிண்டலடித்தனர் இஹ்வான்கள். காஸாவை ஸியோனிஸ்ட்கள் கபளீகரம் செய்த போது ஹமாஸின் போராளிகளை நரகத்து நாய்கள் என்று பட்டம்  கொடுத்த ஸலபிகளை போல. 

இன்று இன்னொரு நாஸர்பாதி, கமால் பாஷா பாதி கலந்து செய்த கலவையாக ஆளவந்தான் சிசி உருவாகியுள்ளான். என்ன செய்யப்போகிறது ஹஸன் அல் பன்னாவின் வாரிசுகள்?
 
- கைபர்தளம் -

சர்வாதிகாரத்திற்குக் கொடுக்கும் பணத்தை ஸகாத்துக்குக் கொடுங்கள்


Wednesday, 21 August 2013 14:36

‘சில அரபு நாடுகள் சர்வாதிகார ஆடசிக்கு ஒத்துழைப்பை அள்ளி வழங்கும் போது, முஸ்லிம் உலகின் பல பகுதிகளில் கடுமையான பொருளாதார நிலைக்குக் கீழ் வாழும் முஸ்லிம்கள் ‘ஸகாத்’தின் தேவை உள்ளவர்களாக இருக்கின்றனர்’ என துருக்கிய பிரதமர் ரஜப் தையிப் எர்துகான் தெரிவித்தார்....

மேலும் அவர் கூறுகையில், ‘எகிப்தின் இராணுவ சதிப் புரட்சியை ஏற்றுக்கொள்வது என்பதன் அர்த்தம், இது போன்றதொரு இராணுவப் சதிப் புரட்சி எதிர்காலத்தில் எங்காவது நடைபெறும் போது மக்களினால் (எதிர்த்து) பேச முடியாத நிலையைத் தோற்றுவிக்கும்’.

எகிப்திய மக்களின் உண்மையான எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தக் கூடியது வாக்குப் பெட்டி மட்டும்தான், என்றும் கூறினார்.

(மேலதிக விபரங்களுக்கு கீழ் லிங்கைத் தொடரவும்)

பாக்யராஜின் பதில்களும் உமர் (ரலி) அவர்களும்



சுமார் 16 வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் படித்து,மனதில் பதிந்து போன விடயம் இது.பாக்யா  இதழில் கேள்வி பதில் பகுதி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு குட்டிக் கதை, அல்லது வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டி பதில் சொல்லுவது பாக்யராஜ் அவர்களின் ஸ்டைல்.

கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?

பதில்: இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,

"எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?"  என அனுமதி கேட்கிறார். மக்கள் அனைவரும் "இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!"  என்று சொன்னார்கள் அதற்கு உமர், "இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை" என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.அந்த  காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது என்று கூறியிருந்தார் பாக்கியராஜ்.

இஸ்லாமிய கலீபா உமர் (ரலி) அவர்களை பற்றி எனக்கு கேள்வி பதிலின் மூலம் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவர்  பாக்யராஜ் அவர்கள் தான்.
 
அடுத்து தமிழகத்தின் புகழ்பெற்ற நாளிதழ்  நடத்திய அந்த விவாதத்தின் தலைப்பு: அறிஞர்களின் நூல்களை அரசுடைமை ஆக்குவது போல அரசியல்வாதிகளின் -அவர்களின் நேருங்கிய உறவினர்களின் சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நாள் எந்தாளோ?

இந்த விவாதத்தில் பங்கு கொண்ட வாசகர் ஒருவர், தேர்தல் மனுதாக்களின் போது என்ன சொத்து காட்டப்படுகிறதோ அதையும், 5 ஆண்டுகள் பதவி முடிந்தபின் என்ன சொத்து உள்ளதோ அதையும் கண்டறிந்து அவற்றை நாட்டுடமை ஆக்கவேண்டும். முடியுமா? அதற்கு நமது ஜனநாயகம் இடம் கொடுக்குமா? இப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்ளலாம். நல்ல கற்பனை என்றார்.

ஆனால் நல்ல கற்பனை என்று சொல்லப்பட்ட விடயம் வரலாற்றில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் இடம்பெற்றது.

கலீஃபா உமர் அவர்களின் ஆட்சிக் காலம். உமர் அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் (அன்று மாநிலம் என்று சொன்னால் இரான், ஈராக்,சிரியா,பாலஸ்தீன் போன்ற நாடுகள் மாநிலமாக இருந்தன) ஆளுநர்களை நியமித்தார்.அவ்வாறு நியமிக்கும் போது ஆளுநர்களின் சொத்து மதிப்புகளை எழுத்து மூலமாகப் பதிவு செய்யும்படி அரசுக் கருவூல அதிகாரிக்கு ஆணையிட்டார். ஆளுநர்கள் தங்களின் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் சமயத்தில் தங்கள் சொத்து மதிப்பை மீண்டும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

சில ஆண்டுகள் கழித்து ஆளுநர் ஒருவர் ஓய்வு பெற்ற போது கலீஃபாவைச் சந்தித்து தம் சொத்து விவரங்களை ஒப்படைத்தார். ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் வைத்திருந்த சொத்துகளும் இப்பொழுது அவர் சமர்பித்த சொத்துகளும் ஒப்பு நோக்கப்பட்டன. முன்பை விட இரண்டு ஒட்டகங்கள் அவரிடம் அதிகமாக இருந்தன. உடனே அவற்றை அரசுக் கருவூலகத்தில் சேர்க்கும்படி கலீஃபா உத்தரவிட்டார்.

 வலையுகம் ஹைதர் அலி
 

இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker-ன் பரபரப்பான வாக்குமூலம்



 நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்? இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bo...
kker-ன் பரபரப்பான வாக்குமூலம்

 நான் நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆர
ம்பித்தனர்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.

எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் ‘நிகாப்’ அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, ‘நிகாப்’ அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள்

கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ”அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது” என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு ‘நிகாப்’ தான். நீச்சலுடை அல்ல. – முன்னாள் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர்
அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன்.

கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.
ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.

நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?

செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ”கூடாரத்துக்குள்” அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.
அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குரானை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.

கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான ‘கவுன்’ ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து ‘பெரிய சுமை’ கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.

”பெண்களை அவமதிக்கும் மதம்” என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (ஹிஜப்) அணிந்து கொண்டாலும் நிகாபை (ணிஃஅப்) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது ‘ஹிஜாப்’ அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர ‘நிகாப்’ அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, ‘நிகாப்’ என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)
ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது ‘நிகாப்’ இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், “நான் ‘நிகாப்’ அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்” என்றேன். இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
நான் ‘நிகாப்’ அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு ‘நிகாப்” அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.
பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன்.
நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, ‘நிகாப்’ அல்லது ‘ஹிஜாப்’ அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.

எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் ‘நிகாப்’ அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, ‘நிகாப்’ அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ”அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது” என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு ‘நிகாப்’ தான் என்று.

சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் ‘நிகாப்’ அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான்.
நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின் குறியீடு ‘நிகாப்’தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ”நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.”

உம்மு ஹனிய்யா அவா்கள் காலமானார்


கல்கமுவைச் சோ்ந்த உம்மு ஹனிய்யா அவா்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன் அன்னார் நபீஸா ஆசிரியை அவர்களின் அன்புத்தாயாரும், ராஸிக் ஆசிரியர் அவா்களின் மாமியாரும் ஆவார். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் கல்கமுவை குடாவெவ  பள்ளிவாசல் மையவாடியில் இன்று நல்லடக்கம் செய்யப்படும்.

 அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

அப்துல்லாஹ் பெரியார்தாசன் காலமானார்.

---------------------------------

சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி - சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971 இல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து பரிணமித்தார்.

சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன் வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக் கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார். அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.

எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும் தம் அபாரத் திறமையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.

பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக் கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக உருமாறினார்.

தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியார் தாசனின் பேச்சு ஒலித்தது. அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா,தா ய்லாந்து,ஐக்கிய அரபு அமீரகம்,மலேசியா,சிங்கப்பூர் என பெரியார் தாசனின் குரல் உலகெங்கும் பரவியது.

பெரியாரைப் பற்றியும், அவர் வகுத்துக் கொடுத்த நெறிகளைப் பற்றியும் ஓர் மாற்றுப் பார்வையை முன்வைத்தார் பெரியார் தாசன். பெரியாரின் மறுபக்கம் அவரால் தான் வெளிப்பட்டது.

ஆக்ரோஷமும், கோபமும் பெரியார் தாசனிடம் நிறைந்து காணப் பட்டாலும், இயல்பாக அவரிடமிருந்து பொங்கியெழும் நகைச்சுவை அலை அனைவரையும் நனைத்து விடும். சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நகைச்சுவை ததும்ப அவர் வருணிக்கும் போது கலகலப்பும், சிரிப்பலையும் பற்றிப் பரவுகிறது.

பெரியார் தாசன் என்றால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற அடையாளங்களோடு சிறந்த நடிகர் என்ற சிறப்பும் சேர்ந்தது. இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'கருத்தம்மா' எனும் திரைப்படத்தில், படிப்பறியா பட்டிக்காட்டு மொக்கையனாகத் தோன்றி, சமூக அவலங்களை துல்லியமாகப் பதிவு செய்தார், பெரியார் தாசன். தாம் நடித்த முதல் படத்திலேயே இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். தோல்வி பயத்தாலும், தாழ்வு மனப்பான்மையினாலும் வாடி வதங்கும் இளையோருக்கும், பிரச்சனைப் புயலில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் சிகிச்சைத் தந்து தீர்வைச் சொன்னார்.

இந்துவாகச் சாகமாட்டேன் என்று சூளுரைத்து இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தத்தைத் தழுவிய அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார் தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான 'புத்தரும் அவர் தம்மமும்' என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.

'தம்மோடு வாதம் புரிந்து எவரும் வெல்ல முடியாது' எனும் அளவுக்கு பலரையும் மிரள வைத்தவர் பெரியார் தாசன். இந்து மதத்தின் தலைமையகமாகவும், இந்துக்களின் ஆன்மீக குருவாகவும் தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார் தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். இந்துத்துவத் தத்துவங்களை ஆழ்ந்து உள்வாங்கி அவற்றை சரளமாக எடுத்தியம்பும் பெரியார் தாசனின் திறமைக்கு முன் இந்துமத சாமியார்களும், வீரத் துறவிகளும் திகைத்து நின்றனர்.

'பெரியார் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டே, பெரியாரைப் போலவே யாருக்கும் தாசனாக இருக்க சம்மதிக்காதவர் பெரியார் தாசன்' என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரின் கூற்றைப் போலவே, எவருக்கும் அடிமையாகாமல் சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்த பெரியார் தாசன், 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இறைவனின் அடிமையாக இஸ்லாத்தில் இணைந்தார்.

இஸ்லாமியராக மாறிய பின் அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். ஓயாத பயணங்களை மேற்கொண்டார். உடல்நலனைப் பற்றி கவலையே படாமல் ஊர் ஊராய் சுற்றினார். நுரையீரல் தொற்று நோய் தம்மை தாக்கியிருப்பதைக் கூட கவனிக்காமல் பயணங்களைத் தொடர்ந்தார். இயல்பாக இயங்க முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விரைவிலேயே நோயிலிருந்து மீண்டு விடுவேன் என்றும், சமூகப் பணிக்கு மீண்டும் வருவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், அவர் மீண்டு வரவே இல்லை.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்! அன்னாரின் குடும்பத்தார்க்கு இந்த இழப்பை தாங்ககூடிய சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அளிப்பானாக...!
 
 

சிரிய சமர் களத்தில் இருந்து தாய் மண்ணை நோக்கி திரும்பும் எகிப்திய முஜாஹிதா அணிகள் - “நாளை நமதே”



கிப்திய தெருக்களில் உருமும் இராணுவ ஜீப்களின் சப்தம் மீண்டும் நாஸர் யுகத்தை நினைவூட்டுகின்றன. எகிப்திய இரகசிய பொலிஸாரும், இராணுவ புலனாய்வு பிரிவினரும் இஹ்வான்களின் லிஸ்டை கைகளில் வைத்தவாறு அவர்களை வேரறுக்க அலைந்து திரிகின்றனர வெறி கொண்ட வேங்கைகளாக. தமிழ் சினிமாவில் வில்லன் கோஷ்டி போட்டோவை கையில் வைத்து கொண்டு இவனை தெரியுமா என்று ஆட்டோ ஸ்டேன்டிலும் டிக்கடையிலும் இருக்கும் பெரிசுகளிடம் கேட்கும் காட்சிகள் இப்போது நைல் நதியின் தேசத்தில் நடந்து வருகிறது.


இஹ்வான்கள் தங்கள் வரலாற்றில் இப்போது மீண்டும் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்கும் கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மீண்டும் பதுங்கி வாழ்ந்து காலம் வரும் போது ஜனநாயக சாக்கடையில் குதிப்பதா அல்லது சிசியின் ஜுன்டா இராணுவத்திற்கு எதிரான சண்டைகளை துவங்குவதா என்பதே.

இஹ்வான்கள் எதை செய்தாலும் செய்யா விட்டாலும் அல்-காயிதா எகிப்திய தாகூத்திய அரசிற்கு எதிரான ஜிஹாதை வெகு சீக்கிரம் பிரிகடனம் செய்வதற்கு ஏதுவான நிகழ்வுகள் மெல்ல ஆரம்பமாகியுள்ளன.

ஸினாயில் அல்-காயிதாவின் எமிரேட்ஸ் ஒப் இஸ்லாமிக் எகிப்து பிரிவினர் ஆயுத சன்னத்தமான செயற்பட ஆரம்பித்துள்ளனர். சிரியாவில் சண்டையிட்ட எகிப்திய முஜாஹித்களை மீண்டும் தங்கள் தாய் தேசத்திற்கு செல்லுமாறு அல்-காயிதா கட்டளையிட்டுள்ளது. இந்த கட்டளை ஜபாஃ அல் நுஸ்ராவின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது போலவே எமிரேட்ஸ் ஒப் ஈராக் அன்ட் ஷாம் படையணியின் தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி தனது எகிப்திய போராளிகளை மீண்டும் எகிப்து செல்லுமாறு பணித்துள்ளார்.

அல்-கமா அல்-இஸ்லாமியின் பெயரில் பல சுவரொட்டிகள் மீண்டும் எகிப்தின் தெருக்களில் ஒட்டப்பட்டுள்ளன. அலெக்ஸான்டிரியாவில் முன்னாள் அல் கமா அல் இஸ்லாமி உறுப்பினர்கள் ஒன்று கூடியுள்ளனர். இவையெல்லாம் என்ன செய்தியை சொல்ல வருகின்றன, எதை நோக்கி தமது நகர்வை ஆரம்பித்துள்ளன என்பது எமக்கு நிச்சயம் புரியும்.

எகிப்தின் பலமிக்க இராணுவ கட்டமைப்பை சிதைத்தல் எனும் இஸ்ரேலிய நலன் சார்ந்த திட்டம் தனது இறுதி வெற்றியை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. எகிப்திய இராணுவம் சிதைக்கபை்படுவதை மேற்கத்திய அரசுகளும், யூத தேசமும் சந்தோஷமாக வேடிக்கை பார்க்கும் இதே நாட்களில் தான் இஸ்லாமிய அரசின் உருவாக்கமும் நிகழ போகிறது. இன்ஷாஅல்லாஹ்.

-கைபர்தளம்

1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக.. ACJU ஊடக அறிக்கை

 
ஊடக அறிக்கை
09.10.1434
17.08.2013
 
1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக..
 
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
 
1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும் அறிக்கை.
 
இலங்கையில் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக கடந்த காலங்களில் வேறுபட்ட நிலைப்பாடுகள் இருந்து அதனால் வந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 2006ஆம் ஆண்டு  சகல தரப்பு உலமாக்களினது அங்கீகாரத்தோடும் உடன்பாட்டோடும் ஐந்து தீர்மானங்களை மேற்கொண்டது என்பதையும் முஸ்லிம் சமூகம் அறிந்துவைத்துள்ளது என நம்புகிறோம்.
 
இத்தீர்மானங்களின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டுகளில் தலைப்பிறைத் தொடர்பான முடிவுகள் பெறப்பட்டு வந்தன. இவ்வாண்டு றமழான் மாதத் தலைப்பிறையும் ஷவ்வால் மாதத் தலைப்பிறையும் வழமைபோல் குறித்த தீர்மானங்களின் அடிப்படையிலேயே முடிவ செய்யப்பட்டன. ஆயினும் இம்முறை ஷவ்வால் மாதத் தலைப்பிறை முடிவு செய்யும் விடயத்தில் பிறையை வெற்றுக் கண்ணால் கண்ட சாட்சிகளை உறுதிசெய்யும் விடயத்தில் உலமாக்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றியமை உண்மையாகும்.
 
இவ்வாறு குறித்த விடயத்தில் சில உலமாக்கள் முரண்பட்ட போதிலும் தலைப்பிறையைக் கண்டதாக கூறிய சாட்சிகளை தீர விசாரித்து உறுத்திப்படுத்தியதைத் தொடர்ந்து பிறையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்ற பெரிய பள்ளிவாயல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமயப் பண்பாட்டலவல்கள் திணைக்களம் ஆகிய முப்பெரும் நிறுவனங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துவோரின் ஏகமனதான உடன்பாட்டுடன் இவ்வருட ஷவ்வால் மாதத் தலைப்பிறை 09.08.2013 ஆந்திகதி வெள்ளிக் கிழமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இருப்பினும் கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச உலமாக்களோடு 17.08.2013.08.17ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபடக்கூறப்பட்டது. பிறைகாணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள் கொண்டாடியதை சரியெனவும் மற்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும் சரியாகவே நடந்துள்ளனர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 
இது பற்றி உலமா சபைத் தலைவர் அவர்கள் 2013.08.08 ஆம் திகதி 01:00 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவையில் ஆற்றிய உரையின் சில வார்த்தைகள் கிண்ணியா மூதூர் பிரதேச மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது என்பதை உணர்ந்த தலைமையகம் வருந்திக் கொள்கிறது.
 
இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்தச் சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு செயற்பட இரு சாராரும் இணங்கி இதனை பகிரங்கப்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
 
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

சோமாலியாவில் அஷ்-ஷபாப் முஜாஹித்களின் ஈத் தொழுகை - கருப்பு மனிதர்களின் வர்ணமிகு பெருநாள் !!




ர்வதேச பிறையா, லோக்கல் பிறையா என நாம் இங்கு எழுத்து யுத்தம் செய்து கொண்டிருக்கும் அதே பொழுதுகளில் ஆபிரிக்காவில் அது அற்புதமாக கொண்டாடப்பட்டுள்ளது.  பெருநாள் என்பது ஒரே விதமானதே. தேசத்திற்கு தேசம், பிராந்தியங்களிற்கு பிராந்தியம் இந்த பெருநாள் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அஷ்-ஷபாப் போராளிகள் சோமாலியாவில் மீண்டும் ஒரு ஈத் பெருநாளை சந்தோஷகரமாக கொண்டாடியுள்ளார்கள். அந்த வண்ணமிகு காட்சிகளை காண கிளிக் செய்யுங்கள்

ஜனாஸா அறிவித்தல்


கஹடோவிட மஸ்ஜித் ஜாமிஉ ஜும்மா பள்ளிவாசல் இமாம் மொளலவி அமீர் அவா்களின் தாயார் இன்று தும்மலதெனியவில் காலமானார்.   இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை தும்மலதெனிய பள்ளி மையவாடியில் 11.00 மணியலவில் அடக்கம் செய்யப்படும்.

 அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

புஹாரிமாமா அவா்கள் காலமானார்



கஹடோவிடாவைச் சோ்ந்த புஹாரிமாமா அவா்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன் அன்னார் தஸ்லீம் அப்பா அவர்களின் மருமகனும், பாதிமா பீபி அவா்களின் அன்புக் கனவரும், ரம்லி, பரீனா, ஆலியா, அஸ்மியா , ஹிமாயா, ரிலா, ராபியா ஆகியோரின் தந்தையுமாவார். கஹட்டோவிடாவைச் சோந்த இக்பால், அரூஸ் ஆகியோரின் மாமனாவரும், அல்ஹாஜ் ஸரூக், அல்ஹாஜ் ஹுஸைன், அல்ஹாஜ் ஹுவைஸ் ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை கஹட்டோவிட முஹியத்தீன் பள்ளி மையவாடியில் 4.00 மணியலவில் அடக்கம் செய்யப்படும்.

 அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!