கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நோன்புப் பெருநாள் பிறை தொடர்பில் நெறுக்கடி! இன்று வியாழன் நோன்புப் பெருநாள்! - கஹடோவிட மஸ்ஜித் ஜாமிஉ நிருவாகம் அறிவிப்பு

Eid ul Fitr 2013 wallpapers,Eid ul Fitr 2013,Eid ul Fitr 2013 greetings,Eid ul Fitr 2013 sms,Eid ul Fitr 2013 images,Eid ul Fitr ,Eid ul Fitr 2013 photos,Eid ul Fitr 2013 pictures,Eid ul Fitr 2013 wishes,2013 Eid ul Fitr,Eid ul Fitr ,Eid ul Fitr 2013 messages,Eid ul Fitr 2013 facebook cover photos,Eid ul Fitr 2013 facebook covers

ஜம்மியதுல் உலமாவின் அறிவிப்பை அடுத்து நாளை வெள்ளிக் கிழமை பெருநாள் கொண்டாட இருந்த மஸ்ஜித் ஜாமிஉ பள்ளிவாசல் நிறுவாகம். பிறை சம்பந்தமாக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்த நம்மத்தகுந்த தகவல்களின் மூலமாக இன்று வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடுவதாக தீர்மாணித்திருக்கிறது. சுமார் இரவு 12.45AM  அளவில் இந்தத் தீர்மாணம் மஸ்ஜித் நிறுவாகிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

வழமைபோன்று மஸ்ஜித் நூர், மற்றும் முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜித் ஜமாத்தார்கள் நாளை வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடவிருப்பதாகவும் அறியமுடிகிறது.
...............................
கிண்ணியாவில் தலைப்பிறை தென்பட்டதை கிண்ணியா ஜம்மியத்துல் உலமா உறுதிப்படுத்தியுள்ளது. சற்று முன்னர் (12.30 AM) கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஹிதாயத்துல்லாஹ் மௌலவி கிண்ணியா நெட் இற்கு உறுதிப்படுத்தினார்.

கிண்ணியாவில் பிறையை பார்த்ததாக கூரியவர்களுடன் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா, மற்றும் தௌவா அமைப்புக்கள் விசேடமாக நடாத்திய ஒன்றுகூடலின் பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விஷேட அறிக்கையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே இன்று (8) வியாழக்கிழமை கிண்ணியா முழுவதும் நோன்புப் பெருநாள் கொண்டாடுமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பு : நாளை உயர்தரப் பரீட்சை நேரசூசிப்படி நடைபெறும்
Kinniya-Jammiyathul-Ulama

 

0 comments:

Post a Comment