கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நடு வானில் பறக்கும் போது முஸ்லிம் பெண்ணை இழிவுப்படுத்திய பணி பெண் -பேஸ்புக்கால் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்டது நிர்வாகம்....!!

நடு வானில் பறக்கும் போது முஸ்லிம் பெண்ணுக்கு வயிற்று வலி : சோடா கேட்டதால் இழிவுப்படுத்திய பணி பெண் -ஃபேஸ்புக்கால் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்டது நிர்வாகம்....!! தாஹிரா அஹ்மத் என்ற முஸ்லிம் பெண்மணி நேற்று முன்தினம் (30-05-2015) அமெரிக்க விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானம்...

பேறுவலையில் கரையொதிங்கிய ஜனாஸா சகோதரர் உஸ்மான் உடுகொடையைச் சேர்ந்தவர் என இணங்கானப்பட்டுள்ளதாம்.

பேருவளை கடற்கரை அருகே கரையொதுங்கிய சடலம் கம்பஹா மாவட்ட, ருக்கஹவில, உடுகொடை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் உஸ்மான் (51) என தெரியவந்துள்ளது. குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.சடலம் தற்பொழுது களுத்தறை, நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக...

மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றி ஊடகங்களில் சொல்லப்டாத சில உண்மைகள் .

தயவுசெய்து எமது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இதை எத்திவைக்கவும் .( இறைவன் உங்கள் பாவங்களை மன்னிக்க வேண்டும் ) மியன்மார் முஸ்லிம்கள் சுமார் 800 முதல் 1000 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள் . அவர்கள் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்காகன அடையாளங்கள் தற்போதும்முள்ளது . ஆனால் அவர்களின்...

150 இஸ்லாமிய போரளிகளை மட்டும் கொண்ட ஒரு குழு 6000 இராணுவ வீரர்களை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற அதிசயம் C.I.A உளவுதுறை அதிகாரி அதிர்ச்சி

இராக்கின் முக்கிய நாரங்களில் ஒன்று ரமாதி நகரம். இந்த நகரத்தை அண்மையில் .இஸ்லாமிய படைகள் வெற்றி கொண்டது. இந்த வெற்றி பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்காவின் வின் உளவு தறை அதிகாரி குலைறி இந்த வெற்றி ஆச்சிரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது ரமாதி நகரில் ஆறாயிரம் இரக்கிய இராணுவம்...

ரோகின்ய இன அழிப்பின் சூத்திரதாரி அஸ்வின் விராத்து என்பவன் யார்? ( சில தகவல்கள்)

இன்று மியான்மரில் நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பின் சூத்திரதாரி அஸ்வின் விராத்து என்ற புத்த துறவிதான், இவர் 14ம் வயதில் பள்ளிப்படிப்பை துறந்து புத்த துறவியாக தன்னை மாற்றி கொண்டார் , சிறு வயதில் இருந்தே ஏழ்மையில் வாழ்ந்த சிறுவனுக்கு இசுலாமியர்களை கண்டால் வெறுப்பு கொள்வான், ஏனேனில்...

சகோதரர் முகிதீன் மாஸ்டர் அவர்கள் காலமானார்.

கஹடோவிடாவைச்  சோ்ந்த  சகோதரர் அல்ஹாஜ் முஹிதீன் மாஸ்டர் அவர்கள்  இன்று (25.5.2015) காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் உம்மு நாயிமா அவர்களின் அன்புக் கணவரும், ஷீராஸ் (குவைட்),  ரிஹாம்( குவைட்) ஆகியோரின் தந்தையும் ஆவார். அனனாரின் ஜனாஸா...

சகோதரி வித்யாவுக்காக குரல் கொடுத்த நமது ஊரைச் சார்ந்த மௌலவி உமைர் ( ஈமானி) அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்!

சமீபத்தில் மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சகோதரி வித்யாவுக்காக குரல் கொடுத்த நமது ஊரைச் சார்ந்த மௌலவி உமைர் ( ஈமானி) அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்! இந்த வீடியே வடிவம் லங்கசிரி இணையம் மற்றும் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டத...

1964 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோ மாநகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் இல் நடைபெற்ற சம்பவம்.

10,000 மீட்டர் ஓட்டப் பந்தயம் 17 நாடுகளை சேர்ந்த 29 வீரர்கள்,அவர்களில் இலங்கையினை சேரந்த ரனதுங்க கருணாநன்த என்வரும் ஒருவர். ஓட்டப்பந்தயம் ஆரம்பமாகியது சர்வதேச நாட்டு ஒட்டப்பந்தய வீரர்களின் திறமைக்கு முன் இலங்கை வீரர் ரனதுங்க கருணாநன்த விற்கு ஈடு கொடுக்க முடியாமல் போனது அமெரிக்காவினை...

ரோகினியா முஸ்லிம்கள்/ காணமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் எங்கே போனது மனிதநேயம் ???

காணமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை உலகமே ஒன்று கூடி தேடியது, இன்றும் தேடுகிறது. அதில் பயணித்தவர்கள் இறந்திருப்பார்கள் என்றிருந்தாலும் அந்த விமானத்தை தேடும் பொருப்புணர்வை பாராட்டி, ஆஹா.. இதுவல்லவோ மனிதம் என்று பலரும் சிலாகித்தார்கள். இன்றோ 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரோகினியா...

நேற்று சீமா, இன்று வித்தியா, நாளை ? ? ? உங்களுடைய சகோதரிகளுக்குக் கூட இது நடக்கலாம்.... கண்டிப்பாக வாசியுங்கள்.

வெறுத்துப் போன மனதுடன் சீமாவுக்காய் எழுந்த கண்ணீரின் தொடராய் இந்தப் பதிவு தொடர்கிறது, என் உடன் பிறவா சகோதரி வித்தியாவைத் தொட்டு. சீமா.. என் காத்தான்குடி மண்ணின் கறைபடிந்த கைக்குள் அகப்பட்டு மரித்துப் போனவள். பால்மணம் மாறா அந்தப் பச்சைக் குழந்தையும் காமுகன் ஒருவனால் சிதைக்கப்பட்டாள்.....

சக்தி ஊடக வலையமைப்புக்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பில் ஒரு அன்பான வேண்டுகோள்.

இலங்கையில் உள்ள சிறு பான்மை மக்களிடையே மிகவும் பிரபலியமாய் விளங்கும் தொலைகாட்சி செய்தி ஊடகம் என்றால் , அது சக்தி வலையமைப்பு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே, ஆனால் இந்த சக்தி செய்தி வலையமைப்பு , நடுநிலை பேணல் என்ற உன்னதமான விடையத்தை தனது செய்திகளில் கடைப்பிடிக்கின்றது என்றால் , நிச்சயம்...

ஒரே சிம் கார்டில் ஒன்பது நம்பர் பயன்படுத்தலாம்.

உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒருநொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம். உலக பிரபலமான ப்ளாக்பெரி நிறுவனம் விர்ச்சுவல் சிம் ப்ரோவிஷனிங் எனும் தொழில்நுட்ப சேவையினை இந்தியாவில் அறிமுகப்படுத்த...

புது வரவுகளால் பொலிவுறுமா அல்பத்ரியா

கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் கல்விக்குப்புத்துயிரூட்டி பல துறைகளிலும் எம்மண்ணின் மைந்தர்களை பல துறைகளிலும் பிரகாசிக்கச்செய்த பெருமை அல்பத்ரியாவுக்கு உரித்தானதென்றால் அது மிகையாகாது. எனினும் கடந்த சில வருடங்களாக எமதுரின் கல்வித்துறையில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டு பின்னடைவை அடைந்துள்ளதாக...