கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடாவின் பாதுகாப்பு சம்பந்தான விசேட கூட்டம்

எமதூரின் பாதுகாப்பு சம்பந்தமான ஒரு விசேட கூட்டம் 25.09.2011ஆம் திகதி காலை 9.30மணிக்கு கஹட்டோவிட அல்பந்ரியா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. நிட்டம்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் எமதூரின் பாதுகாப்பு சம்பந்தமான கல்நதுரையாடல் நடைபெறவுள்ளதால் ஊரின் நலன் விரும்பிகள் அனைவரும் இதில் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்....

2011 ஆம் ஆண்டு கஹட்டோவிட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்

2011 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து விட்டன.எமது ஊரைப் பொருத்தவரை, அல் பத்ரியா பாடசாலையைச் சேர்ந்த 03 மாணவர்களும், பாலிகா பாடசாலையைச் சேர்ந்த 05 மாணவிகளுமாக மொத்தம் 08 மாணவ மணிகள் இம்முறையும் எமது ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த மண்ணின்...

தனது அண்ணனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு பகிரங்க பிரம்படித் தண்டனை!

கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது அண்ணன் முறையான நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவர் பள்ளிவாயல் பரிபாலன சபையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது. திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

கஹட்டோவிட சந்தியில் வீதி விபத்து.

கஹட்டோவிட பஸ்தரிப்பிடத்திற்கு முன்னால் நேற்று 07.09.2011 அன்று ஒரு காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவரின் கால் முறிந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. காரினை செலுத்தியவர் எமது ஊரில் பிரபல்யமான வைத்தியரான டொக்டர் சஞ்சீவ ஆவர். விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும்...

தீமைகளிற்குப் பன்னீர் தெளிக்கும் பெருநாள் கொண்டாட்டம்

30 நாட்கள் நோன்பு நோற்ற நாம் அதன் பயனை அடைந்து விட்டோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியவிதமாக பல நிகழ்வுகள் நடந்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. நோன்பின் நோக்கமே இறையச்சம்தான் என்று அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகிறான். இவ்விறையச்சம் பெருநாள் தினத்துடன் செல்லுபடியற்றியதாக மாறிய...