கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 7.5 ஆக இது பதிவாகியுள்ளது. 

இந்தியாவின் டில்லி, பீகார், மேற்குவங்கம், தமிழகம் , உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நில அதிர்வும், நடுக்கமும் உணரப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் வீழ்ந்துள்ளதாகவும் பலர் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

இன்று காலை நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.









0 comments:

Post a Comment