கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கண்ணீர் வரைந்த கோடுகள்- கஹடோவிட நிஹாஸா நிஸாரின் புத்தக வெளியீடு.

கஹட்டோவிட மண்ணின் மைந்தர்கள் பலர் பல துறைகளில் பிரகாசித்து ஊரின் புகழை உச்சிக்கு ஏற்றிய வரலாறுகள் பல பொன் எழுத்துக்களால் பதியப்பட்டுள்ளன. இந்த வகையில் எமதூரிற்குப் பெருமை தேடித்தரும் இன்னுமொரு பதிவாக கஹட்டோவிட அல் பத்ரியா மகாவித்தியாலயம் ஈன்றெடுத்த கவிச் செல்வியான நிஹாஸா நிஹாரின் கண்ணீர் வரைந்த கோடுகள் என்ற கவிதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா...

ஒரு பெற்றாரின் உளக்குமுறல். (எமக்கு ஈமைல் மூலம் வந்த ஒரு கருத்துரையை ஆக்கமாக பிரசுரித்துள்ளோம்)

அன்புள்ள இணையத்தள உரிமையாளர்களே, கடந்த டிசம்பரில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களுள் ஒருவனாகிய எனது இந்த உளக்குமுறலை உங்களது தளங்களில் பிரசுரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இதனை எழுதுகின்றேன். எமது அல்பத்ரியா கல்வித் துறையில் முன்னனியில் திகழ வேண்டும் என்பதை...

யார் இந்த அம்னா ஃபாரூக்கி?

28 வயதுடைய நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகை ஆபாச நடிகை பூஜாலாமா, இஸ்லாத்தை படித்த பிறகு அதில் ஈர்க்கப்பட்டு, இதுநாள் வரை தான் செய்ததெல்லாம் தவறு என்று உணர்ந்து நடிப்பதையும்,மாடல் செய்வதையும்,மியூசிக் ஆல்பம் தயாரித்து வெளியிடுவதையும் விட்டுவிடார். இஸ்லாத்தை ஏற்ற அவர் இப்போது உடல் முழுவதையும்...

எமது ஊரில் அடங்கப்பட்டிருக்கும் பாதீப் மௌலானா அவர்களின் வரலாறு

யெமன் தேசம் முகாவா எனும் பிரதேசத்தில் வாழும் பாதீப் எனும் பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர்களே அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் உமர் பாதீப் அல் யமானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) ஆரம்ப கல்வியை தன் சொந்த ஊரில் பெற்றுக்கொண்ட பாதீப் மௌலானா அவர்கள் உயர்கல்விக்காக எகிப்து நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு...

அல் பத்ரியா மாணவ, மாணவிகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரனதரப்பரீட்சைக்குத்  கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவ, மாணவிகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன . இவர்களுல் ஒரு மாணவி சிறந்த பெறு பேறாக 9 A யையும்.  மேலும் இரண்டு...
இந்தியாவிற்கு செல்வதற்கு இணையத்தளம் மூலம் வீசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. www.indianvisaonline.gov.in/visa  என்ற இணையத்தள முகவரியினூடாக வீசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் பிரசாரம் செய்தோருக்கு அழைப்பாணை

அக்கரைப்பற்று மாநாகர சபை தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிற்கு மாத்திரம் வாக்களிக்குமாறு 'அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்' என்ற பெயரைப் பயன்படுத்தி அக்கரைப்பற்றுப் பிரதேச பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலமாக வேண்டுகோள் விடுத்த...

அல்பத்ரியா மஹாவித்தியாலயத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்!

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களின் முயற்சியினால் எமது பாடசாலையில் உயர்தர வகுப்பு விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன. இவர்களின் இந்த முயற்சியின ஒருகட்டமாக கஹடோவிட மற்றும் ஓகொடபொலயைச்...

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க எனக்கு ஐந்து கோடி லஞ்சம் வழங்கப்பட்டது: நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி

ஐக்கிய தேசியக் கட்சி மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான தான் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கென ஐந்து கோடி ரூபா லஞ்சமாக வழங்கப்பட்டதென நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.பிரபல சிங்கள சினிமா நடிகையும், கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பபா என்றழைக்கப்படும்...

முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கும் ஃப்ரான்ஸ் அரசின் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வருகிறது.

முகத்தை மறைக்கும் வகையில் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கும் ஃப்ரான்ஸ் அரசின் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியப் பெண்கள் மரபு காரணமாக அவ்வாறு அணிந்து வருவார்களானால், அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வரும்படி கோரப்பட்டு, முகத்திரை நீக்கக்...