கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடாவும் இவ்வாறு மாறுமா...?

இறுதி ஹஜ்ஜில் நபியவர்கள் மூலம் அல்லாஹுத்தஆலா புனித தீனுள் இஸ்லாத்தை நிறைவு செய்து அதனை ஒரு வாழ்க்கைத் திட்டமாக ஆக்கினான். நபியவர்களின் மறைவிற்குப் பிறகு இந்த மார்க்கத்தில் பல்வேறு பித்அத்துக்கள் புகுந்து இஸ்லாத்தின் தூய தண்மையை மாற்றி விட்டது என்பதை நாம் வரலாறுகள் மூலம் அறிகிறோம். அந்த வகையில் புகுந்த ஒரு பித்அத்துதான் தரீகாக்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கப்று வணக்கமாகும். மரணித்த நல்லவர்களின் கப்றுகளை கட்டி அதனைப் புனிதமாகக் கருதி வணக்க வழிபாடுகளை செய்யும் ஒரு சமூகம் எமதூரிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்த கப்று வணக்கங்கள் இறுதியில் எந்த இடத்தை அடையும் என்பதை கீழுள்ள விடியோவைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் இந்த இநத் பித்அத்தை எதிர்ப்பது ஒவ்வொரு மார்க்க உணர்வுள்ள மனிதனினதும் கடமையாகும். வருமுன் காப்போம் என்ற வகையில் நாம் இதனைப் பப்ளிஷ் பண்ணியுள்ளோம். எனவே எமதூரின் தரீக்கா சகோதரர்களே சிந்தியுங்கள்.

8 comments:

Fawmy Samad said...

மார்க்கத்தை தாமாக புரியும் வரை இவர்கள் திருந்த மாட்டார்கள். முன்னோர் விட்டுச்சென்ற கலாச்சாரத்தை மட்டுமே இவர்கள் மார்க்கமாக கருதுகிறார்கள். இனிவரும் இளைஞர் சமூகம் இவற்றையெல்லாம் நிராகரிக்கும் என்பது நிச்சயம். நபிகளார் காட்டித்தந்த எளிமையான மார்க்கத்தை பின்பற்ற அல்லாஹ் இவர்களுக்கும் எங்ககுக்கும் அருள் புரிவானாக.

Anonymous said...

புத்தர் கோயில் வடிவில் இலங்கையில் உள்ள ஒருகபுரு ஸியாரத், இங்கே புதைக்கப்பட்டுள்ள சிங்கள அவுலியாவின் பெயர் (GALE BANDARA)கலேபண்டாரதிவியா இங்கேயும் உண்டியலை நிரப்ப பாத்திகா ஓதப்படும் (இந்த தர்கா குருநாகல் நகரில் உள்ள பெரிய கல்லின் அடி வாரத்தில் உள்ளது

Anonymous said...

how ever thank for u to publish this clip to this site.

please if u can put any clip like this from our baadibiyyaa thakkiya it will more worth.

Anonymous said...

if Our Prophet PBUH still living, these kahatowita people might be follow Abu Lahab group...

Wellwisher of kahatowita said...

I think in future we can see such this worships in Badibiyya too.

Anonymous said...

my;yh`; mth;fSf;F `pjhaj;ijf; nfhLf;f ehKk; gpuhh;j;jpg;Nghk;/ ,t;Mf;fk; ntg; irl;by; cs;sjhy; ghkuh;fs; ghu;f;f khl;lhu;fs;; .vdNt mtu;fSk; tpsq;fpf;nfhs;sNtz;Lk;.mjw;F VjhtJ topiaf;ifahsNtz;Lk;

Anonymous said...

அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தைக் கொடுக்க நாமும் பிரார்த்திப்போம்ஃ இவ்ஆக்கம் வெப் சைட்டில் உள்ளதால் பாமரர்கள் பார்க்க மாட்டார்கள்; .எனவே அவர்களும் விளங்கிக்கொள்ளவேண்டும்.அதற்கு ஏதாவது வழியைக்கையாளவேண்டும்

Anonymous said...

இந்த கபுரை உடைத்து அழிக்க வேண்டும். அப்படிச் செய்தால் முஸலீம்களின் சரித்திரம் அழிந்துவிடும்
அது அப்படியே இருக்கட்டும். அங்கு நடக்கும் மார்க விரோத செயல்களை தடுக்க உலமா சபை முன் வரவேண்டும்
வருமா?

Post a Comment