கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தூய இஸ்லாத்தை சுமக்கவந்த எமது மௌலவிமார்களின் நிலை?


சாயிபாபாவின் ஜனன தினம் சாயி பக்தர்களால் வெகு சிறப்பாகக் கொழும்பு சத்ய சாயிபாபா மத்திய நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை நமது இஸ்லாமிய அறிஞர் மௌலவி மொஹமட் அரபாத் எவ்வாறு சிறப்பித்தார் என்பதை நி்ங்களும் பார்க்கலாமே!!!!!!!!!!!

தூய இஸ்லாத்தை படித்த இந்த மௌலவிமார்களின் நிலைமை இவ்வாரென்றால் இவர்களிடம் மார்க்கத்தை படிக்கச்செல்கின்றவர்களின நிலைமை எவ்வாறு இருக்கும். (நஊதுபில்லாஹ்).

1 comments:

sheloo said...

இது போன்ற மற்றொரு நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பான ஜம்இய்யதுத் தளபாவின் முன்னைய நாள் நாசிம் அஸ்மின் அயூப் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். இவர்கள் போன்று சத்தியத்தை நன்றாக தெரிந்துகொண்டே வழிகேட்டில் விழும் போது நம்மூர் கப்ரு வணக்கத்தை எப்படித்தான் ஒழிக்கப் போகிறார்களோ?

M.Sheloobeen,
Qatar.

Post a Comment