கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அல்-கஸ்ஸாம் பிரிக்கேட்டின் பேச்சாளர் “அபூ உபைதா” விக்டரி கொன்ஸ்பிரன்ஸில் கூறிய வார்த்தைகள் பற்றி...!

அரபு யுத்தத்தில் இஸ்ரேல் காஸாவை வெறும் அரை மணிநேரத்தில் உட்புகுந்து கைப்பற்றியது. ஆனால் இப்போது அது அவர்களால் முடியாமல் போயுள்ளது. ஐம்பது வருடங்கள் எல்லோரையும் அச்சப்படுத்திய இஸ்ரேலிய இராணுவம் பற்றிய மித் 50நாள் சண்டைகளில் தகர்ந்து போயுள்ளது. இராணுவ பலம், தொழில்நுட்ப...

பாகிஸ்தானில் பதற்றம் - அரசிற்கு இன்று இறுதி நாள் என்கிறார் இம்ரான் கான்

பார்லிமென்ட் தேர்தலில் முறைகேடுகள் செய்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாகவும், அவர் மீது கொலை வழக்கு இருப்பதால் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக்கூறியும் அவருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் மத தலைவர் தாஹிருல் காத்ரி ஆகியோர் போராட்டம்...

சர்சையில் உள்ள தம்புள்ள பள்ளி வாசலுக்கு பாகிஸ்தான் அணியினரின் இன்றைய விஜயம் ஜும்மா தொழுகைக்காக .(Video)

சர்சையில் உள்ள தம்புள்ள பள்ளி வாசலுக்கு பாகிஸ்தான் அணியினரின் இன்றைய விஜயம் ஜும்மா தொழுகைக்காக . ...

இஸ்ரேலிய பொருட்களை விரும்பி நுகரும் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, KITKAT சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். *** FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் CREAMஇல், பன்றிகொழுப்பிலுள்ள OIL ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. *** VICKS பல ஐரோப்பிய...

பாலஸ்தீன் மண்ணிலிருந்து யூத சியோனிசத்தை துடைத்தெறிய வேண்டும் என்ற தீராத ஆசை கொண்டவர்.

தனது அரண்மனையில் ஒரு மிம்பர் செய்து வைத்திருந்து, அதை எடுத்துச் சென்று பைதுல் முகத்தஸில் வைத்து தான் ஒரு குத்பா செய் வேண்டும் என்று ஆசைப்பட்டவர். போட்டோவில் இருப்பது மன்னர் பைசல் அவர்களுடன் பாலஸ்தீனத்தின் தலைமை முப்தி ஹஜ் அல் அமீன் பைத்துல் முகத்தஸை மீடபதற்காக பாகிஸ்தான் இராணுவத்தைக்...

உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க!

நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்  Android Osஐ நமது மொபைல்களில்  உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம்  என்ன தெரியுமா கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில்...

'முஸ்லிம் போராளிகள் ஜெயித்தனர்' அடிபணிந்தது இஸ்ரேல் - காஸாவில் போர்நிறுத்தம்..!

பலஸ்தீன் கோரிக்கைகளின் அடிப்படையில் போர் நிறுத்தம்  - அபூ ஸஹ்ரி,  பேச்சாளர், ஹமாஸ்  1- இஸ்ரேலியர்களே ! இப்போது நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லலாம். இது நெடன்யாஹு உங்களுக்கு தந்த வாய்ப்பு அல்ல. ஹமாஸ் தரும் வாய்ப்பு  2.- எங்கள் போராட்டம் இஸ்ரேலிய எதிரிகளை...

காஸாவில் வெற்றி முழக்கத்துடன், தக்பீர் முழக்கம்..! (படங்கள் இணைப்பு)

26-08-2014 இரவு காஸாவில் இஷா தொழுகைக்கான பாங்கோசைக்குப்பிறகு பெருநாளுக்காக கூறப்படும் தக்பீரைப் போன்று தக்பீர் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்தே இவ்வாறு வெற்றி முழக்கத்துடன், தக்பீர் முழக்கமும் கூறப்பட்டுள்ளது. ...

கோத்தாபய ராஜபக்ஸ அனுப்பிய ஒற்றர், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவிடம் சிக்கினார்

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை வேவு பார்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபயவினால் அனுப்பப்பட்ட நபரை அமைச்சர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆளும்கட்சி வட்டாரங்களில்  பெரும்பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரை...

அமெரிக்காவில் நிலநடுக்கம்! கட்டிடங்கள் பல இடிந்து தரைமட்டம் கானொளி இனைப்பு

காஸாவை வேடிக்கை பார்த்த அமெரிக்கவுக்கு அல்லாஹ்வின் கோபப் பார்வை, அமெரிக்க மக்களுக்கும் சற்று அனுபவிக்கவைத்து விட்டான் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடங்கள் பல இடிந்து தரைமட்டமாகியுள்ளதால் அங்குள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த...

அக்குரனையைச் சேர்ந்த ஷாஹுல் ஹமிது் அவா்கள் காலமானாா்

அக்குரனையைச் சேர்ந்த ஷாஹுல் ஹமிது் அவா்கள் காலமானாா். அன்னார் கஹடோவிடாவைச் சோ்ந்த கஸ்ஸாலி மற்றும் பாஸில் ஆகியோரின் தந்தையும் ஆவார்.  அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ( 25.08.2014) காலை 11.00 மணியளவில் அக்குறுனைப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். اَللَّهُمَّ...

பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருந்தவரின் பணம் கொள்ளை - சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியது

கொழும்பு மருதானை சின்னப்பள்ளிவாசலில்  உறங்கிக்கொண்டிருந்த ஒருவரிடமிருந்து 45 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய இது போன்ற சம்பவங்கள் இந்த பள்ளிவாசலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அத்தோடு பள்ளிவாசலில் சீ.சீ.டி.வி. கெமரா பொருத்தப்பட்ட...

டெலிகிராமும் இஸ்ரேலுக்கு சொந்தமானது. புதிய தகவல்.

முத்துப்பேட்டை நியூஸின் நேயரான Dr. முஜ்புர் ரஹ்மான்   அவர்கள்  டெலிகிராமும் இஸ்ரேலுக்கு சொந்தமானது என்ற புதிய தகவலை  ஆதாராத்தோடு  தந்துள்ளார்கள். அவருக்கு நம் இனய தளம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்துகொள்வோம். அவர் தந்த செய்திகள் ஆங்கிலத்தில் இருந்ததால்...

கருமலையூற்று மஸ்ஜித் இடிப்பும், அரசியல் தலைமைகளின் தவறும் நிலைப்பாடும்.

400 வருடம் பழை­மை­ வாய்ந்த திரு­கோ­ண­மலை வெள்­ளை­மணல் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை இடித்துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. தற்­பொ­ழுது படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டுப்­ப­கு­திக்குள் இருந்து வரும் இந்தப் பள்­ளி­வாசல் தகர்க்­கப்­பட்­டமை நாச­கார செயல்...