கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கட்டணங்களை தபால்காரனிடம் செலுத்தலாம்

மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் தபால்காரனிடம் செலுத்தலாம் என தபால் மா அதிபர் டி.எல்.பி.ரோஹண அபயவர்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment