கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

குழந்தைகளின் மனதில் ஜாஹிலியத்தை புகுத்தும் பாலர்பாடசாலைகள் எமது சமூகத்தின் சாபக்கேடா?

கடந்த சில தினங்களாக வருடாந்தம் நடாத்தப்படுகின்ற சிருவர் பாலர்பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டிகள், பயிற்சி அரங்கேற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த அரங்கேற்றங்களுடன் நைடைபெறுகின்ற எமது கலாச்சாரத்துக்கு முரணான பலவிடங்களை நாம் ஏலவே பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்....

இம்தியாஸ் பாக்கீர்மாக்கார் உரையாற்றியபோது, எதிர்ப்பை வெளியிட்ட இலங்கைக்கான எகிப்திய துர்துவர்

இன்று கொழும்பு ஆவண நூலக கேட்போர் மண்டபத்தில் பலஸ்தீன் இலங்கை நற்புறவுச் சங்கத்தின் இணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மார்கார் தலைமையில் ஜக்கிய நாடுகளில்  பலஸ்தீனுக்கு உலக ஒறுமைப்பாடு தினமான இன்றைய 29-11-2014 நிகழ்வை முன்ணிட்டு நிகழ்வு நடைபெற்றது.  இந்...

மேலும் இரு அமைச்சர்கள் போகிறார்கள்..ஜீவன் – ஆறுமுகம் தொண்டமான் ? பரபரப்பில் கொழும்பு

அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடன் மிக பிரபலமான இரண்டு பெண் மாகாண சபை உறுப்பினர்களும் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க உள்ளதாக...

கஹட்டோவிட பிரதான பாதையில் தௌஹீத் மஸ்ஜிதை ஊடறுத்துச் செல்லும் பாதையின் ஒரு பகுதி செப்பனிடல் பணிகள் ஆரம்பம்.

கஹட்டோவிட பிரதான பாதையில்  தௌஹீத் மஸ்ஜிதை ஊடருத்துச்செல்லும் பகுதி தற்பொழுது திருத்தற் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டு கொன்கிரீட் இடப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஐ.தே.க பிரதேச சபை உறுப்பிணர் சகோதரர் நஜீம் நானாவின்  பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் உதவிடன் அவருடைய மேற்பார்வையில்...

அஸ்ஸலாமு அலைக்கும் என பேச்சை ஆரம்பித்த, மைத்திரியின் உருக்கமான வேண்டுகோள்..!

இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறியுள்ளேன். நெல்சன் மண்டேலா மகாத்மாகாந்தியின் கொள்கையினை பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தினை வென்றெடுப்பேன் என உறுதியளித்துள்ள மைத்திரிபால சிறிசேனஜனாதிபதி மகிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ பணபலமோ என்னிடம் இல்லை. மக்களின்...

விண்டோஸ் Install செய்யும்போது windows Can't Not be Installed on dive 0 Partition 3. ( Show Details ) இவ்வாறு வருதா ?

ஹாய் Frds இன்று நாம் பார்க்க இருக்கு பதிவு இப்ப கொஞ்ச நாள எல்லோருக்கும் வரும் பிரச்சினை. நீங்கள் விண்டோஸ் 7 அல்லது 8 Install செய்யும்போது  இவ்வாறு ஒரு Error Msg வரும் ( படத்தில் ) உங்களுடைய HDD Delete செய்துவிட்டு திரும்பவும் New கொடுத்து Creat செய்தால் அது Create...

அதிகாரத்தை கைப்பற்றியவுடன், ராஜபக்ஷக்களின் பயில்களை இழுப்போம் - சந்திரிக்கா குமாரதுங்க

ராஜபக்ஷக்களின் பயில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  இன்றைய 25-11-2014  தினம் மைத்திரிபால சிறிசேன ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதிக்குச் சென்றிருந்த வேளை சந்திரிக்காவும் அவர்களுடன் விஜயம் செய்திருந்தார். இதன்போது,...

இஸ்லாம் தாய்மையை மிக உயர்வாக மதிக்கிறது, பெண்ணியவாதிகளுக்கு அது புரியாது - எர்துகான்

பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்த முடியாது என்று துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்துகான் குறிப்பிட்டுள்ளார். பெண்ணியவாதிகள் தாய்மையை நிராகரிப்ப தாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஸ்தன்பு+லில் மாநாடொன்றில் உரையாற்றிய எர்துகான், "பெண்களையும் ஆண்களையும் ஒரே நிலையில் வைக்க முடியாது....

சகோதரி சித்தி நஸீமா இன்று காலமானார்

கஹடோவிடாவைச் சோ்ந்த  மர்ஹும் ரிபாய் நானா அவா்களின் மனைவி சித்தி நஸீமா இன்று (24.11.2014) காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னார் முஹம்மத் ஸமீர், பாதிமா ரிஸ்வானா ஆகியோரின் தந்தையும். திஹாரிய ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி அதிபா் அல்ஹாபிழ் மௌலவி இர்ஹாம் (ரஹ்மானி)...

நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் எதிர்க்கட்சி - அமைச்சர்களை நியமிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மஹிந்த

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருவாயில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கி எதிரணியில் இணைய அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்களவானோர் தயாராகி வருகின்றனர். மேலும் சிலரது ஒத்துழைப்புகளை பெறுதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள்...

அரசியல் களத்தில் சமநிலை! முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக்கு..

தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஜனாதிபதியின் அரசியல் அரங்கில் தற்போது நிலைமாற்றம் உருவாகியிருப்பது மாத்திரமன்றி பலவீனமாக இருந்த எதிர்க்கட்சியின் நிலையும் மாறி புதிய சமநிலை தோன்றியிருக்கிறது என்றால் மிகையாகாது. ஜனநாயக சோசலிச குடியரசில் பலவீனமான எதிர்க்கட்சியிருப்பதன் விளைவுகளை கடந்த...

வாயை மூடிக்கொண்டிருக்க மேலிடம் உத்தரவு! வாலைச்சுருட்டிக் கொண்ட ஞானசார

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார எதுவித அரசியல் கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்று மேலிடத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் உருவாக்கத்தினூடாக சிங்கள பௌத்த வாக்குகளை தொடர்ந்தும் தம்வசம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு கோத்தபாய உள்ளிட்ட ராஜபக்ஷவினருக்கு இருந்தது. எனினும்...

இணையத்தள வாக்குப் பதிவு மகிந்தவா ? மைத்திரியா?

இணையத்தள வாக்குப் பதிவு இதோ  https://polldaddy.com/poll/8466296/ ...

சந்திரிகா, மைத்திரி, ராஜித இணைந்து பிரசன்னம். நானே பொது வேட்பாளர்: மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு

எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி என்றும் அவர் கூறினார்.  நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில்... ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது...