கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சந்திரிகா, மைத்திரி, ராஜித இணைந்து பிரசன்னம். நானே பொது வேட்பாளர்: மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு

எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி என்றும் அவர் கூறினார். 
அ
  • நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில்...
  • ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது...
  • சட்டம் சீர்குழைந்துள்ளது...
  • யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது...
  • அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்...
  • 2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்... ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் யுத்தம் செய்ததில் முழு நாடே கடனாளியாகியுள்ளது...
  • 2004ஆம் ஆண்டில் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது...
  • 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார்...
  • 1974 - 1994 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி கட்சியைப் பாதுகாத்தார்...
  • ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது...
  • வரலாறு எனக்கு தந்த பரிசு...
  • ரணில், சந்திரிகா ஆகியோருக்கு நன்றிகள்...
  • சு.க.வை பலப்படுத்த வேண்டும்...
  • போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடையுறுகளைச் சந்தித்தேன்...
  • நாட்டுக்குள் சகலதும் மறைக்கப்பட்டு சுதந்திர ஊடகம் அடிபணியச் செய்யப்பட்டுள்ளது...
  • இந்த நாட்டில் சுதந்திர ஊடகத்துக்கு இடமில்லை...
  • பொலிஸ், நீதிமன்றம் ஆகியன பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவேன்...
  • சகலதையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவேன்...
  • நாட்டின் நிர்வாகம் ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது...
  • அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்...
  • அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஒழிக்கப்படும்...
  • இளைஞர் பிரச்சினைகளுக்கு தீர்வு...
  • சுதந்திர தேர்தல் உரிமையை உருவாக்குவேன்...
  • இது கூட்டமைப்பின் ஒரு முன்னணி...

0 comments:

Post a Comment