கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சரண எம்.பிக்கு எதிராக 107 குற்றச்சாட்டுகள்: கடும் பிணை

பெற்றோலிய வளத்துறை முன்னாள் பிரதியமைச்சரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரண குணவர்தன, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டவினால் கடும் பிணையில் விடுவிக்கப்பட்டார். 
தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்தபோது 3கோடியே 60 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டு அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. 


ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 600 இலட்சம் டூபாயை சரீர பிணையாக நிறுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவருக்கு எதிராக 107 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

0 comments:

Post a Comment