கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சிரியா நாட்டு அகதிகளுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு துருக்கி நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் துருக்கி நட்டில் வசிக்கும் சிரியா நாட்டு அகதிகளுக்கு அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தார்.
மேலும், துருக்கி நட்டில் வசிக்கும் சிரியா அகதிகளுக்கு வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் சார்பில் 5000 மெற்றிக் டொன் அரிசி மற்றும் தேயிலையும் துருக்கி அரசாங்கத்திடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கி வைத்தார். இதில் துருக்கி நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் கௌரவ பத்திமா குல்ட்மெட் ஷரி அவர்களும் கலந்துகொண்டனர்.
Minister of City Planning and Water Supply and SLMC Leader, Rauff Hakeem visited a Syrian refugee camp in Turkey and distributed gifts to the children. This was a symbolic good will gesture, in addition to the donation of 5000MT of rice and a consignment of Sri Lankan tea handed over to the Turkish government as a goodwill gesture from the government of Sri Lanka.

0 comments:

Post a Comment