கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

உடுகொடையைச் சேர்ந்த பாத்திமா ரிம்ஸானா காலமானார். அன்னார் ஜனாப் ஸரூக்கின் மகளும் சகோதரர் ரிகாஸின் மனைவியுமாவார். . அன்னாரின் ஜனாஸா இன்று  (2011.01.16) காலை 10.00 மணியளவில் உடுகொடை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹ் இச் சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

0 comments:

Post a Comment