கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சிங்களத்தில் அல்குர்ஆன் விளக்கவுரை


சிங்கள மொழி மூல அல்குர்ஆன் விளக்கவுரை நூல் (தப்ஹீமுல் குர்ஆன்) வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


பிரதமர் டி.எம்.ஜயரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜயந்;த செனவிரத்னவும் சிறப்பு பேச்சாளராக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம.;சுக்ரியும் உரை நிகழ்த்தினர்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொது உறவு பகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





via tamil mirror

12 comments:

Anonymous said...

மாஷாஅல்லாஹ் சந்தோசமான விடயம்தான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்? இதுவரைக்கு சிங்களமோழியாக்கம் ஒன்றுமே வரவில்லையா?...

முஷ்பிகா ரசிகன் said...

இந்த முகாமின் எதுவுமே பொதுவாக உங்களைப்போன்றவர்களுக்குப் பிடிப்பதில்லையே! இது மட்டும் எப்படி? மொழியாக்கத்திலும் அவர்களின் கிலாபத் கனவை கூறியிருக்கமாட்டார்களோ? சினிமா விடயத்தில் போன்று இதிலும் பாவம் நீங்கள்! போகின்ற போக்கைப் பார்த்தால் கூடிய சீக்கிரம் நீங்கள் உங்கள் ஆஸ்த்ஆனக் கேம்பில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை!

Anonymous said...

Mushfika is not a moulavia. how cn a person becme moulavi with in 3years. If she can tell her to speak in Arabic publicl.

அப்துல் said...

முஷ்பிகா ரசிகன் என்னதான் றகூறவருகின்றார் என்பதை யாராவது விளக்கிக்கூற முடியுமா? முடிந்தால் இந்த சைத்தானிய மதுரஸா பற்றிய சுவாரசியமான சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோன் அதனனை கட்டாயம் இந்த தளத்தில் பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன.

முஷ்பிகா ரசிகன் said...

மிஸ்டர் அப்துல், முஷ்பிகா விடயத்தில் நீங்கள் சிரமம் எடுக்கவேண்டாம். நானே கூறிவிடுகிறேன். தனக்காக ஸியாரம் கட்டுமாறு அடியாத்திகளைக் கேட்டுக்கொள்கிறாளாம். தனக்கு நபியவர்கள் திருக்காட்சி தருவதாகவும், சிலபோது தன்னோடு சிரித்துவிட்டுச் செல்வதாகவும் பிதற்றுகிறாளாம். இப்படித்தான் ஒரு நாள் அம்மணி வழமை போன்று பதம் (தக்கியாப் பாட்டு) படிப்பித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று "....வஅலைகுமுஸ்ஸலாம்" என செய்கு நாயகி கூற, அடியாத்திகள், "ஔலியாக் குஞ்சே! பாதிப் மௌலானாவையும் மிகைத்த தவச் செல்வியே!! தங்களுக்கு யார் ஸலாம் சொன்னது என வினவ, "அது வேறு யாருமல்ல, இதோ இப்போதுதான் கண்மணியான நாயகமவர்கள் தன் முன்னே திருக்காட்சி தந்து ஸலாம் சொல்லிவிட்டுப் போகிறார்கள்" எனக் கூற, அடியாத்திகள் பக்தி சிரத்தையோடு திரும்பிப் பார்க்க, அங்கே திருக்காட்சி தந்து கொண்டிருந்தாராம் அயல் வீட்டு சுவாரிஸ் ஹாஜியார். இப்படி என்னென்னவோ வேடிக்கையெல்லாம் நடக்குதுங்க! இதில் விந்தையிலும் விந்தை என்னவென்றால், எமது ஊர்த் தரீக்காக்கள்கூட இப்படியெல்லாம் சொல்லித்தரவில்லை என்பதுதான்.

அபுல் ஹஸன் அல் அஷ்அரீ said...

முஷ்பிகா ரஷிகனே, நீங்கள் சிலவற்றை இருட்டடிப்புச் செய்கிறீர்கள் போல.

நபியவர்களின் பாதத்தின் வரைபடம் அடங்கிய ஸ்டிகர் ஒன்றினை அந்த ஷைத்தானா வினியோகித்திருக்கிறாள். நபியின் உருவத்தை வரைந்த குப்பார்களுக்கு எதிராக முஸ்லிம்கள் உலகளாவிய ரீதியில் கோஷம் எழுப்பியபோது நாமும் இங்கிருந்து கச்சை கட்டினோமே! இங்கே இந்த ஷைத்தானிய நேசச் செல்வி, நபியின் பாதத்தை வரைந்து கொடுத்திருக்கிறாள். இதற்கெதிராக நாம் என்ன செய்யப்போகிறோம்? ஊர்வாசிகளே! எமது அகீதாவையே சிதைக்கும் இச்செயலுக்கு எதிராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?அஹ்லுஸ்ஸுன்னாக்களே!,அகீதாவைப் பாதுகாத்துத் தந்த இமாம்களான அஷ்அரீ, மாத்ரூதீ, தஹாவீ, அஹ்மத், இப்னுதைமியா முதலானவர்களின் வாரிசுகளே? இனியாவது உணர்வு பெற மாட்டீர்களா?

முஷ்பிகால் said...

இன்று காலைக் காட்டியவர்கள் நாளை முழு உருவத்தயும் வரைந்து காட்டமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவர்கள்தான் சுத்த -டோடல் வழிகேடர்கள்! அந்த ஷைத்தான் காட்டியது உண்மையில் நபியின் கால் அல்ல; அது அவளின் கால்தான். அதனால் அதனை முஷ்பிகால் என்று நாம் அழைப்போம்.இவளுக்குப் பின்னால் ஒரு முக மூடிக் கூட்டம் வேறு. பாவம் அந்த அப்பாவிக் குட்டிகள்!

இறைவா! வழிகேட்டின் உச்சத்துக்கே சென்ற இந்த வழிகேடர்களை எனதூர் மக்கள் தடுத்து நிறுத்தாமல் அதனை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருப்பதையிட்டு அவர்களைத் தண்டித்துவிடாதே! இன்னும் அவர்களுக்கு அவகாசம் கொடு யா அல்லாஹ்!

முஷ்பிகால் said...

இன்று காலைக் காட்டியவர்கள் நாளை முழு உருவத்தயும் வரைந்து காட்டமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவர்கள்தான் சுத்த -டோடல் வழிகேடர்கள்! அந்த ஷைத்தான் காட்டியது உண்மையில் நபியின் கால் அல்ல; அது அவளின் கால்தான். அதனால் அதனை முஷ்பிகால் என்று நாம் அழைப்போம்.இவளுக்குப் பின்னால் ஒரு ......கூட்டம் வேறு. பாவம் அந்த அப்பாவிக் குட்டிகள்!

இறைவா! வழிகேட்டின் உச்சத்துக்கே சென்ற இந்த வழிகேடர்களை எனதூர் மக்கள் தடுத்து நிறுத்தாமல் அதனை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருப்பதையிட்டு அவர்களைத் தண்டித்துவிடாதே! இன்னும் அவர்களுக்கு அவகாசம் கொடு யா அல்லாஹ்!

Anonymous said...

பாவம் உங்கல் அப்பாவிக் ஊர்வாசிகல் அவர்களை அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

எதிரொலி திஹாரிய said...

என்ன பைத்தியக்கார தனம்.............

எதிரொலி திஹாரிய said...

என்ன பைத்தியகாரத்தனம் இது..........................................

முஷ்பிகை said...

முஷ்பிகா ஒரு மௌலவியாவே அல்ல. இந்தியாவில் பேய் மௌலிது கட்டுக்களை சினிமா மெட்டில் படிக்கப் பழகிக் கொண்டு வந்து இந்த ஊரில் மத்ரஸா என்ற பெயரில் வயிறு வளர்க்கிறாள். அவளின் பின்னால் உள்ள அறிவிலிகளிற்க அது எங்கே புரியும்...!

Post a Comment