அமைச்சர் பந்துலவுக்கு வாடகை, எரிபொருள் மரக்கறி இலவசமாக கிடைப்பதால் பிரச்சினை இல்லை

வங்கிகள் நிதி நிறுவனங்களில் நடைபெறும் நிதிப் பரிமாற்றங்களால் நாட்டின் பொருளாதாரம் உயர்வடையாது. மாறாக உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் அந்த இலக்கிற்கு செல்லவில்லை என்று சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குழியில்...