கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

உள்ளத்தால்_உயர்ந்த_கிரிக்கெட்_வீரர்_ஷாஹித்_அப்ரிதி‬

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல் மற்றும் பெரிய நிறுவனங்களைத் தொடங்கி தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக்காதவர்கள். நாம் ஒய்வு பெற்ற பின்பும் ஏதாவது வருமானம் வருமா என்றுதான் அவர்கள் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்‪#‎ஷாஹித்_அப்ரிதி‬ மக்கள் பணிக்காக கோடிக்கோடியாக செலவழித்து உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார்.
அந்த வகையில், பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிதி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டக்காரரோ அதே அளவிற்கு, இளகிய மனம் படைத்தவர். ஆம், தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைப்பதற்கும், மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கும் செலவு செய்து உள்ளார்.
இதுவரை அவர் இதற்காக 17 மில்லியன் டாலர்களை செலவு செய்து உள்ளார். இந்த பணத்திற்கான இந்திய மதிப்பு 77 கோடிக்கும் மேல் இருக்கும். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்ரிதியின் மனிதநேயச் செயலை பாராட்டுவோம்... வாழ்த்துவோம்..!
இன்னும் சிலரோ ஒய்வு பெற்ற பிறகு ‪#‎கிரிக்கெட்‬ அகடமி தொடங்குவார்கள். அதில் புதிய ஆட்டக்காரர்கள் நுழைவதற்கு லட்சக்கணக்கில் ஃபீஸ் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத்தில், இருபது சதவீதம் வாழ்நாள் முழுவதும் கமிஷன் பெறுவார்கள். இதுதானே இங்கே நடந்து கொண்டு இருக்கிறது?.
அக்டோபர் 10 - 16, 2014 பதிப்பு
உரிமை: 19 குரல்: 07

0 comments:

Post a Comment