கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பேஸ்புக் போன்று இலங்கையில் பிரபல சமூக வலைத்தளம் அறிமுகம்.

இன்றைய உலகத்தை சமூக வலைத்தளங்களே ஆட்சி செய்கின்றன என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக Facebook, Twitter போன்றன உலகளவில் முன்னுரிமை வகிக்கின்றன. இது இவ்வாறு இருக்கையில் தற்பொழுது இலங்கைக்கான தனியானதும், முதன்மையானதுமான சமூக வலைத்தளமாக “லிங்லங்.கொம்” (www.linklank.com) எனும் இணையத்தளம்...

TSUNAMI 2004 -DEC - 26

கடந்த 2004 டிசம்பர் 26ம் நாள் ஞாயிறு காலையில் கிருஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மகிழ்ச்சிகரமான வேலையில் இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்ச மனித உயிர்களை...

மீலாது நபி விழா - சில கேள்விகள்

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக... மீலாது நபி விழா இன்னும் சில நாட்களில் அனுசரிக்கப்பட போவதாக அறிய முடிகின்றது. ஒவ்வொரு முறை இந்நாள் வரும் போதும், ஒரு இனம்புரியாத வருத்தம் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் எளிமையானது தான். இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறை சொல்லாததை சிலர் செய்து கொண்டிருக்கின்றனரே என்ற ஆதங்கம் தான்.  ஒவ்வொரு...

பைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT

நீங்கள் பென்டிரைவ், எக்ஸ்டெர்னல் ஹர்ட்டிஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அடிக்கடி கேள்விப் பட்டிருக்கும் விடயம், பைல் சிஸ்டம்! அண்ட்ராய்டு போன்களில் SD கார்ட்களைப் பயன்படுத்தும் போதும் இவற்றைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். சில வேலைகளில் பெரிய பைல்களை கணனியில் இருந்து USB...

இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா?

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும்...

நாம்புளுவையைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.வை. எம். நிஸாம் அவர்கள் காலமானார்.

நாம்புளுவையைச் சேர்ந்த  அல்ஹாஜ் எம்.வை. எம். நிஸாம் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அந்நார் கஹடோவிடாவைச் சேர்ந்த மர்ஹும் பிந்தி நிஹாரா அவர்களின் அன்புக் கணவரும், ஸப்வான், சிஹான், ரிஸ்னா, ரம்ஸான் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்...

சகோதரா் சில்மி ஹாஜி (மெடி லப்) அவர்களின் தாயார் காலமானார்.

சகோதரா் சில்மி ஹாஜி (மெடி லப்) மற்றும் இல்ஹாம் ஆகியோரின் தாயாரும், மர்ஹும் அன்ஸார் (கிராம சேவகர்) அவர்களின் மனைவியுமான சகோதரி உம்மு ஜிபிரியா அவர்கள் காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை (14.12.2015) 9.00 மணியலவில் முகியத்தீன் ஜும்ஆ பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம்...

இலங்கையில் இடம்பெற்ற மோசமான விமான விபத்து: இன்றுடன் 41 வருடங்கள்

இலங்கையின் மோசமான விமான விபத்து இடம்பெற்று இன்றுடன் 41 வருடம் பூர்த்தியாகின்றது.1974.12.04ம் திகதி மக்காவுக்கு சென்று கொண்டிருந்த ஒல்லாந்தைச் சேர்ந்த மார்டின் எயார் டி.சி 8 என்ற விமானம் இந்தோனேசியாவின் சுரவெயார் விமான நிலையத்தில் இருந்து யாத்ரீகர்கள் 182 மற்றும் விமான ஊழியர்கள்...

வை-பை'யை விட100 மடங்கு வேகம் வழங்கும் லை-பை..!!

இண்டர்நெட் வளர்ச்சியின் அடுத்த மைல் கல் இதுவாக தான் இருக்க வேண்டும். லை-பை எனும் புதிய தொழில்நுட்பம் ஒருநாள் வை-பை தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகத்தில் இண்டர்நெட் வழங்க முடியும். ஆய்வாளர்கள் தற்சமயம் நொடிக்கு 224 ஜிபி வேகம் வரை சோதனை செய்திருக்கின்றனர். இது கண் இமைக்கும் நேரத்தில்...

கோலாலம்பூரில் சகோதரர் முஹம்மது சதாம் அவர்களின் ஜனாஸா தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது

கோலாலம்பூரில் மௌத் ஆகிய சகோதரர் முஹம்மது சதாம் அவர்களின் ஜனாஸா தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க துஆ செய்கிறோம். ...

ஓகடபொலயைச் சோ்ந்த சகோதரர் சதாம் அவர்கள் மலேசியாவில் காலமானார்.

Ogodapola(Sri Lanka) Mohamed Sadam passed away at Malaysia, 26Nov2105 at the age of 21, Still his body at kuala lumpur general hospital.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிரஜிஊன்.  May almighty forgive him, have mercy on him and and grant jannathul Firdouse #Aame...

சிரியா மீது நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? ஏஞ்சலினா ஜூலி ஐரோப்பா மன்றத்தில் ஆற்றிய உரை.

'அழகான உதடுகளைக் கொண்டவர்' என உலகம் முழுக்க ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியைக் கொண்டாடுவார்கள். ஆனால், அவருடைய அழகான உதடுகள் பேசுவதெல்லாம் உலகில் கைவிடப்பட்ட மக்களுக்காக என்பதே உண்மை. சிரியா அகதிகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏஞ்சலினா பேசிய உரை, உலகின் மனசாட்சியை இன்றளவும்...

சகோதரர் ஆதம் அலி நானா அவர்கள் காலமானார்.

கஹடோவிடயைச் சோ்ந்த சகோதரர் ஆதம் அலி நானா அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் சகோதரர் Fayas பயாஸ் அஹமட், அப்துர் ரஹ்மான்  ஆகியோரின் தந்தையும் ஆவார்.  ஜனாஸா நல்லடக்கம் இன்று (17.11.2015)  4.00 pm  மணியளவில் மஸ்ஜிதுன் நுாா்...

பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம்

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 - 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ்...

ஷாபி ஆசிரியர் அவா்கள் காலமானாா்.

அல்பத்ரியா ம.வி முன்னால் அதிபரும், நாம் கல்வி கற்ற ஆசிரியர்களில் ஒருவருமாகிய ஷாபி மாஸ்டர் அவா்ள் இன்று காலமாகியுள்ளார். அன்னாா் அஸ்ஹர் ஆயிரியர் அவா்களின் அன்புத் தந்யையும் அவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 11.00 மணியளவில் கஹடோவிட முகியத்தீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில்...

சிறப்பான வரலாற்றுத்தகவல்.

இங்க ரெண்டு படங்கள் இருக்கு... முதலில் உள்ளது மன்னர் சுல்தான் சலாகுதீன் அய்யூபி அவர்கள் ஜெருசலத்தை கிருத்துவ மன்னர்கள் பிடியில் இருந்து மீட்ட பிறகு, முதன்முதலாக அங்கிருக்கும் பள்ளிவாசலின் வளாகத்துக்குள் அவர் நடக்கையில், அங்கு கிருத்துவர்களால் அந்த தரையில் பதிக்கப்பட்டு இருந்த...

தலித் குழந்தைகள் உயிரோடு எரிப்பு, ஒட்டுமொத்த கிராமமும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..!

 'தலித் குழந்தைகள்' உயிரோடு எரிப்பு : ஒட்டுமொத்த கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..! 'உயர்ஜாதி'யினரின் தாக்குதலை விட்டு தப்பிக்க 'இஸ்லாம்' தான் ஒரே தீர்வு..!! 'பரீதாபாத்' கிராம மக்கள் முடிவு...!! The arson in Sunped village of Faridabad has created fear...

அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதனால் கஹட்டோவிட்டாவின் பிரதான பாதை நீரில் மூழ்கியுள்ளது

அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதனால் கஹட்டோவிட்டாவின் பிரதான பாதை நீரில் மூழ்கியுள்ளது. இதனால், கஹட்டோவிட்டா ஊடாகச் செல்லும் வேயாங்கொட – கிரிந்திவெல பிரதான பாதையின் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து பெய்து வரும் அடைமழையினால் நேற்றிரவு...

முஸ்லிம் என்றால்..!

முஸ்லிம் நாணயமானவனாக இருப்பான் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான் அவனுக்கு இறைவன் தடுத்த வற்றை ஒரு போதும் எடுக்க மாட்டான் அவன் கஸ்றத்தில் இருந்தாலும் நஸ்டத்தில் இருந்தாலும் அமானிதங்களை பேணகுடியவனாக இருப்பான் அடுத்தவன் பொருளுக்கு ஆசை படாதவனாக இருப்பான். சிரிய முஸ்லிம்கள் அகதிகளாக...

நடைபாதை கடையில் பிள்ளைக்கு பொருட்கள் வாங்கும் பாராளுமன்ற உறுப்பினர்…

இலங்கை , இந்தியா போன்ற நாடுகளில் அரசியல்வாதி, அதுவும் நாட்டை ஆளும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்றால் அவரின் ஆடம்பர வாழ்க்கை தான் எமக்கு நினைவுக்கு வரும்.. சிறு பொருள் ஒன்றை கொள்வனவு செய்ய, செல்லப்பிரானிக்கு மருந்தெடுக்க வெளிநாட்டுக்கு பறந்தவர்கள் என முந்தைய பல ஆட்சியாளர்களின்...

சகோதரி உம்மு ஸபீலா காலமானார்

கஹட்டோவிடாவைச் சோ்ந்த காலம் சென்ற ரசீத் ஆலிமின் மனைவி உம்மு ஸபீலா(வயது 93) அவா்கள் இன்று (29.09.2015) காலமானார். அன்னாா் காலம் சென்ற அரச அதிகாரி கோதரா் தஹ்லான் சகோதரா் ஸாபித், சகோதரா் ஜாபிா் ஆகியோரின் அன்புத் தாயாரும் , ஓய்வுபெற்ற கிராம அதிகாரி ஜனாப் ஜௌபா் அவா்களின்...

சகோதரர் பஷீர் அவர்கள் காலமானார்.

கஹடோவிடயைச் சோ்ந்த சகோதரர் பஷீர் நானா அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் இலியாஸ் மாஸ்டர் அவர்களின் சகோதரரும். சகோதரர் இம்தியாஸ் அவர்களின் தந்தையும், அல்பத்ரியா ம.வி முன்னால் அதிபர் ரிஸான் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.  ஜனாஸா நல்லடக்கம் நாளை...

கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத் நபி வழிப் பெருநாள் தொழுகை

வழமைபோன்று புனித ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை நபி வழியில் கஹடோவிட அல்பத்ரியா ம.வித்தியாலய மைதானத்தில் பள்ளிவாசலின் இமாம் மௌலவி மஸ்ஊத் (ஸலபி) தலைமையில் நடைபெற்றது. மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மௌலவி மஸ்ஊத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையில் இருந்து இரண்டு...

கௌரவ அரஜுன ரணதுங்க அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.

කහටෝවිට මුස්ලිම් බාලිකා විද්‍යාලයේ තෙමහල් ගොඩනැගිල්ලට අමාත්‍ය අර්ජුන රණතුංග මහතා මුල්ගල තැබීමේ උත්සවය- 2015/09/16 ජාත්‍යන්තරය හා සැසඳෙන අධ්‍යාපන ක්‍රමවේදයක් අපේ රටට අවශ්‍ය බව ගරු වරාය සහ නාවික අමාත්‍ය අර්ජුන රණතුංග මැතිතුමා පවසයි. ඒ සඳහා අධ්‍යාපන ක්‍රමවේදයේ පවතින අඬුලුහුඩුකම්වලට...

இன்று பாலிகா மகளிா் பாடசாலையில் மூன்று மாடிகளாக அமையவுள்ள கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில நிழல்படங்கள்.

பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்த நிகழ்வில் விசேட அதிதிகளாக குவைட் மற்றும் கதார் பிரதிநிதிகளும். இவர்களுடன் கப்பல் துறைமுகங்கள் அமைச்சர் அரஜுன ரணதுங்கவும் கலந்து சிறப்பித்திருந்தனர். ...