கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மே 15 முதல் 18வரை விடுக்கப்பட்ட எச்சரிக்கை (காலநிலை)

தாழமுக்கம் காரணமாக மே மாதம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களுக்கும் மற்றும் கரையோர பகுதிகளுக்கும் கடும் காற்று மற்றும் கடும் மழை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையை அண்மித்து காணப்படும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளைய தினம் முதல் மேலும் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seve

0 comments:

Post a Comment