கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிடாவில் சீரற்ற காலநிலை, தொடரும் மழை காரணமாக அயளவர் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. 3 வயது குழந்தை, தாய் பரிதாபநிலையில் வைத்தியசாலையில்.


இன்று காலை 6.30 மணியலவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  தற்பொழுது பேய்துகொண்டிருக்கும் மழைகாரணமாக வீட்டுச் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது. இடிந்த வீட்டின் சுவர் அருகில் இருந்த வீட்டின் மீது சரிந்து விழுந்துள்ளது. அப்போது அந்தக் இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் 3 வயது குழந்தை வீட்டின் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அயளவர்களின் முயற்சியினால் முழுமையாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்து குழந்தை சுமார் 20 நிமிடங்களின் பின்னர் எடுக்கப்பட்டதாகவும், தற்பொழுது தாய், சேய் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சொல்கின்றன.


0 comments:

Post a Comment