கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஒரே மழை மூன்று வெள்ளங்கள் - முபாரிஸ் ரஷாதி

கடந்த சில நாட்களாக பொழிந்து
வந்த அடை மழை நாட்டிலுள்ள மூன்று தரப்பினர்களிடையே மூன்று விதமான வெள்ளங்களை ஏற்பட்டுத்தியுள்ளன
முதலாம் தரப்பினர்
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும்.
அவர்களுக்கு அது பலத்த பாதிப்புக்களை
உண்டு பண்ணியது
அதிலே பொறுமையாக இருந்தமைக்கு நிச்சயம் அவர்களுக்கு இறைவனிடம் மகத்தான கூலிகள் உண்டு.
இரண்டாம் தரப்பினர்
மனித நேய வெள்ளத்தால் அடிபட்டு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் வெள்ளம் போல் பாய்ந்து வந்து உதவி செய்தவர்கள் , இரவு பகலாக உழைத்தவர்கள்
நிச்சயம் அவர்களுக்கும் இறைவனிடம் மகத்தான கூலிகள் உண்டு.
மூன்றாம் தரப்பினர்
முஸ்லிம்களின் மனித நேயப் பணிகளால் பிற மத சகோதரர்களின் இதயங்களில் ஏற்பட்ட இஸ்லாமிய வெள்ளம்
இந்த வெள்ளத்தின் விளைவால் நிச்சயம் அவர்கள் இந்த தூய மார்க்கத்தின் கொள்கையைப் புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.
இலங்கையில் இஸ்லாம் மனித நேயப்பணிகளால் பரப்பப்பட்டது என்ற நாளைய வரலாற்றுக்கு சான்று பகர்வார்கள்
இன்ஷா அல்லாஹ்
- நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி
ஹதீஸ் துறை விரிவுரையாளர்
பாதிஹ் கல்வி நிறுவனம் - திஹாரி
23-05-2016

0 comments:

Post a Comment