கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மூடுவதற்கு முயற்சிக்கப்படும் “எமது கிரமாத்தின் ஓர் பாதை” பற்றி மக்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக மக்கள் பாவனையில் இருந்து வந்த  குரவலானவையும் மௌலானபுரவையும் இணைக்கின்ற பாதையானது கடந்த சில மாதங்களாக “பிரச்சினைக்குள்” சிக்குண்டு வருகிறது. இது குரவலான சார்லங்கா மக்கள் தாய் சேய் நிலையத்தை (CLINIC) தொடர்புகொள்ள பயன்படுத்தும் பிரதான பாதையும்...

எமது ஊா்வரைபடத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு பாதை!

நீண்ட காலமாக பாவனையில் இருந்து ஒரு ஒற்றையடிப் பாதை இப்போது மூடப்பட்டள்ளது. குரவளானவையும், மௌலானபுரவையும் இணைக்கும் இப்பாதை  நாம் அறிந்தவரை சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக பாவனையில் இருந்துள்ளது. எமது ஊரில் புதிதாக உருவாக்கப்பட்ட் அதிகமான பாதைகள் இற்றைக்கு 20 வருடங்களுக்கு...

கஹடோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்லுாரி மாடிக்கட்டட திறப்பு விழா

மேல் மாகாணம் கம்பஹா மாவட்டம்  அத்தனகல்ல  தேர்தல்  தொகுதியில்  ஒரேயொரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக  திகழ்கின்ற  கஹடோவிட  முஸ்லிம் பாலிகா வித்தியாலயமாகும் . இக்கலயகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு 71 வருடங்களாகின்றன.  படிப்படியாக பல்வேறு...

கஹடோவிடாவைச் சேர்ந்த பாரூக் அப்பா காலமானார்.

ஒகடபொலவை பிறப்பிடமாகவும், கஹடோவிடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாரூக் அப்பா அவர்கள் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் காமிலா உம்மா அவர்களின் அன்புக் கனவரும், பர்ஹான் நானா, மற்றும் பஸ்மில் நானா  ஆகியோரின் சாச்சாவும் ஆவார். அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம்...

திஹாரியில் முஸ்லிம் பாடசாலைக்கு உதவி செய்ததன விளைவு? ஆனாலும் நான் பின்வாங்க மாட்டேன்.

உலகிற்கு அனுப்பப்பட்ட மதப் போதகர்களுள் புத்த பெருமானே சகவாழ்வை வலியுறுத்திப் பேசியுள்ளார். மனிதனாக பிறந்த புத்தர் பௌத்தத்துவத்தின் உன்னத நிலைக்கு தனது மனதை கொண்டு சென்றார். அவ்வுன்னதமான உள்ளத்தில் சகலரும் சமமானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தினார்.  இப்பிறவியில் நல்ல மனிதராக...

கஹடோவிடாவைச் சேர்ந்த ரிள்வான் அப்பா காலமானார்.

ரில்வான் அப்பா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னால் சகோதரி அதீமா அவர்களின் கனவரும், அல்வான் நானா, மற்றும் அஹமத் அலி  ஆகியோரின் அன்புத் தந்தையாவார். அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் நாளை காலை (2016.11.10)  கஹடோவிட முஹியத்தீன்  ஜும்ஆ பள்ளி...

தாய் சேய் (clinic ) நிலையத்தின் புனர்நிர்மானம் தொடர்பான முக்கிய அறிவித்தல்

எமது ஊரில் இயங்கிவருகின்ற தாய்- சேய் (clinic ) நிலையம் சம்பந்தமாக சில விடயங்களை அன்மையில்  உங்களிடம் பகிர்ந்துகொண்டோம். http://www.kahatowita.net/2016/10/clinic.html  இந்த விடயம் சம்பந்தமாக இன்று வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டதைக்...

கோழிக்கூட்டில் முஸ்லிம் தாய் அடைக்கப்பட்டார் என்பது சுத்தப் பொய்.....

கல்கமுவை, குடாவெவ பிரதேச முஸ்லிம் தாயொருவர், தனது வயதுமுதிர்ந்த தாயை கோழிக்கூட்டில் வைத்து வளர்த்ததாக கூறி குறிப்பாக பெரும்பான்மை இன ஊடகங்களால் சர்ச்சை ஒன்று உருவாக்கப்பட்டு, அது தமிழ் மொழிமூலமான ஊடகங்களும் மொழிமாற்றம் செய்து சமூகத்தில் பெரும் அசௌகரியத்தை விதித்திருந்தது. பொறுப்புவாய்ந்த...