கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட பிரதான பாதை புனரமைப்பு

ஜனாதிபதியின் சகோதரரும் கம்பாஹா மாவட்டபாராளுமன்ற முதன்மை வேட்பாளருமான பஸில் ராஜபக்ச அவர்களின் வருகையை முன்னிட்டு கஹடோவிட பிரதான பாதை செப்பனிட்டு புனரமைக்கப்பட்டு வருகிறது. இக்கன்னி முயற்சிக்கு மூலகாரணகர்த்தாவாக எமது ஊரின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கஹடோவிட வடக்கு கிளையின்...

அறிவுடையோர் மேடைகளில் பேசட்டும்

நேற்று நமது ஊரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஒரு சகோதரர் கோமாளித்தனமாக வாய்க்கு வந்தவாறு பேசியுள்ளார். பூகொடையிலிருந்து கஹட்டோவிடாவினூடாகச் செல்கின்ற குழாய் நீர் வினியோகத்திலிருந்து கஹட்டோவிடாவிற்கு நீர் வழங்க வேண்டும் என்றும் ஊருக்கு நீர் தேவையில்லாவிட்டாலும்...

ஆமினா அஸ்லிமி , மரணமானார்..........

DEAR MODERATOR,PLEASE PUBLISH THIS ARTICLE IN YOUR BLOG......ஆமினா அஸ்லிமி , மரணமானார்.............Inna lillahi wa inna ilayhi raji’oon.International Union of Muslim Women , டைரக்டர்., DAAEE , சகோதரி ஆமினா அஸ்லிமி ,வயது, 65 . கடந்த 05 , மார்ச்அன்று, அதிகாலை, 03 மணியளவில் தன காரில்,...

மத்ரஸா நிதி என்ற பேரில் கப்பம் கோரப்படுகிறதாம்?

வழமையாக கந்தூரிக் காலத்தில் ஓவ்வொரு வருடமும் கந்தூரிப் பெட்டிக்கடைகளிலிருந்து நிதி சேகரிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. இம்முறை இவ்வாறு சேகரிக்கப்படும் நிதியை பாதிபிய்யா மத்ரஸாவுக்காக வழங்குவதாகக் கூறி நிதி சேகரிப்பிலீடுபவர்கள் அதிக நிதியைத் திரட்டுவதற்காக பெட்டிக்கடைக்காரர்களுக்கு...

இஜ்லான் மௌலவியின் சீற்றம்

நேற்று நடைபெற்ற மனாகிப் வைபவத்தில் உரையாற்றிய இஜ்லான் மௌலவி, பாதிபிய்ய தக்கியாவில் இயங்கி வரும் மத்ரஸாவிற்கு போதுமான உதவிகள் கிடைக்காததால் அது அதள பாதளத்தை நோக்கிச் செல்வதாகவும், இதனால் தரீக்காக்களைக் கட்டிக்காக்கின்ற ஆலிம்சாஹிபுகள் இல்லாமற்போகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், இந்நிலை...

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள் (Part 02)

விண்ணுயர அவ்லியாவின் கப்ருஸ்தான்!கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உலகிலேயே ஒரு வித்தியாசமான கப்ருஉள்ளது. அது மேற்கூரையை முட்டும் வண்ணம் மிகஉயரமாகக் கட்டப்பட்டுள்ளது. ஏன் இந்த கப்ருமட்டும் இவ்வளவு உயரமாகக் கட்டப்பட்டுள்ளது என அதன் ஆதீன கர்;த்தாவான மக்காமு இலப்பையிடம் 1958-ம் ஆண்டு நாம் கேட்டபோது ‘இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். இது...

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள் (Part 01)

அவ்லியாக்களின் திரை கிழிகிறது. அறிவுலகம் வெட்கித் தலைகுனிகிறது.அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள் !அவ்லியாக்களின் பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும் அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம். குருட்டுத்தனமான பக்தியால் விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம் அவ்லியாக்கள்...

முஸ்லிமாக மாறிய பெண் கைது

புத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவியிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வளைகுடா நாடான பஹ்ரெய்னை வதிவிடமாகக் கொண்ட இந்தப் பெண், தனது மத மாற்றம் பற்றி அண்மையில் இரண்டு நூல்களை சிங்களத்தில் எழுதியிருந்தார்.சாரா மாலினி பெரேரா என்ற இந்தப் பெண், இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களுடன்...

உணர்ந்து திருந்திய நான்……?

அறுத்துப் பலியிட வேண்டுமென்று அண்மையில் வஹ்ஹாபிகள் சார்பாக கஹட்டோவிட வஹ்ஹாபிகள் சார்பாக முஜாஹித் மௌலவி பயான் பண்ணினார். தெளிவாகவே அதற்கு அவர் ஆதாரங்களை முன்வைத்தார். எனினும், முன்னோர்கள், மூதாதையர்களின் அரவணைப்பால் வளர்க்கப்பட்ட நான் மௌலவி முஜாஹித் அவர்களை ஒரு மார்க்க விரோதியாகவே பார்த்து வந்தேன். உங்களது இணையத்தளத்தில் நபிகளாரின் பிறந்த தினக் கொண்டாட்டம்...

கஹடோவிட அரசியலில் புதிய திருப்புமுனை.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே கடும் போட்டியாக மூன்றாவது அணியொன்று உருவாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்தோம் (இணைப்பு 01).இதுவரைகாலமும் எமது ஊரின் அரசியல் நிலவரத்தைப்...

சிறப்பு புலனாய்வுக் குழுவின் சம்மன்: மோடியே பதவி விலகு பெருகும் எதிர்ப்பலை!

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துள்ளத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், நெருப்பிலிட்டு கொளுத்தியும் கொல்லப்பட்டனர்.கோத்ராவில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தை ஒரு சதியாக மாற்றி முஸ்லிம்களின்...

அழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்

அல்லாஹ்வின் மார்க்கமாகிய புனித இஸ்லாத்தைக் கற்றவர்கள்தாம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களின் வழித்தோன்றலில் வந்த இமாம்கள். இவர்கள் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதற்காக பல இன்னல்களையும் அனுபவித்தார்கள். இவர்கள், ‘லாயிலாஹ’ இல்லல்லாஹ்’ என்ற சத்தியக்கலிமாவையும், அது வேண்டி நிற்கும் பொருளையும் சரிக்குச் சரியாக விளங்கி மக்களை...

பேராசிரியரும் நடிகருமான டாக்டர்.பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்

கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்தவர்.தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத்தரும் தாசன் என்றவார்த்தையை இணைத்துக்கொண்டவர். தமிழகத்தில்...

இலவச முதலுதவி சிகிச்சை முகாம்

மேல் மாகாண அமைச்சரும், கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ருவன் விஜயவர்தன அவர்களால் ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கஹடோவிட தாய்மார் பராமரிப்பு நிலையத்தைச்சுற்றி அவரது சொந்த செலவில் சுற்றுமதில் அமைத்துத் தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது ஏற்கனவே நீங்கள் அறிந்தவிடயமாகும்.அதன்போது அமைச்சருடன் வருகைதந்திருந்த வைத்தியர் துர்காவிடம் இலவசவைத்திய சேவையொன்று தாய்மார்...

சுவிஸ்:மினாரா எதிர்ப்பு பிரச்சாரகர் இஸ்லாத்தை தழுவினார்

சுவிட்சர்லாந்து நாட்டில் முஸ்லிம் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கெதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்ததாக கூறப்படும் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் இஸ்லாத்தை தழுவினார்.மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து...

ஆமினா அசில்மி (Aminah Assilmi

ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் (International Union of Muslim Women ).ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம்...
பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது. அணியின் முன்னாள் தலைவர்களான யூசுப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால...

"உயிருள்ளவர்களுக்கும் கத்தம் கொடுக்கலாம்" மாத்தளை விவாதத்தில் நிலைதடுமாறிய மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி

2010-03-07 அன்று மாத்தளை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஒருநாள் விவாதம் தௌஹீத் கொள்கைப்பிரச்சாரத்தில் ஒரு முக்கியம் வாய்ந்த நிகழ்வு எனலாம்.இலங்கையின் தௌஹீத் பிரச்சாரம் 60 வருடங்களைத் கடந்துகொண்டிருக்கிறது.இந்தப் பிரச்சாரத்தின் வளர்ச்சியில் பல ஜமாஅத்துக்கள் பல உலமாக்கள் பங்காற்றியிருக்கிறார்கள்.பிரச்சாரத்தின்...

மூன்றாம அணியொன்று உருவாகலாம்!

நடந்து முடிந்த தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா அணி அதிர்ச்சித் தோல்விக்குள்ளாகியதைத் தொடர்ந்து கஹட்டோவிட அரசியல் அரங்கில் பரவலான ஒரு சோர்வும், மக்களிடையே நம்பிக்கையின்மையும், ஆட்கொண்டிருக்கும் இத்தருணத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் என்ன செயவது என்ற வினாவை சிலர் வெளிப்படையாகவும்,...

பாலிகா அதிபரின் சேவை புகழ் பேசப்பட வேண்டும்.

இன்று நாட்டில் எந்தப்பாடசலையை எடுத்துக்கொண்டாலும் ஆசிரியர்கள் இல்லாத குறை எங்கும் பேசப்படுகின்றது.பாடசாலை விழாக்கள் நடைபெறுகின்ற போது அங்கு வருகின்ற பிரதம அதிதிகள் முன்னிலையில் தமது பாடசாலைகளில் ஆசிரியர்கள் போதவில்லை என்றும் குறிப்பாக கணித+விஞ்ஞான ஆசிரியர்களைப்பெற்றுதரவேண்டும் என்றும் அதிபர்களால் வேண்டப்படுவதை நாம் எந்த விழாக்களிலும் கேட்கக்கூடியதாக...

ஜனாஸா அறிவித்தல்

பூகொடயைச் சேர்ந்த S.L.M. ஸித்தீக் அவர்கள் காலமானார். அன்னார் கஹடோவிட மர்ஹூம் நஸார், ஹஸீனா, அப்துல் அலி, மற்றும் ஓகடபொள உவைஸ் ஆகியோரின் தந்தையும், கஹடோவிட ஹூதா, ஜெமீன், பாதிமா, ஓகடபொளவைச் சேர்ந்த சாமிலா ஆகியோரின் மாமனாருமமாவார்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று முற்பகல் 11.00 மணிக்கு பூகொடயில் நடைபெறும்.தகவல் மருமகன் ஜெமீ...