ஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் கைது
இணையத்தள முகவர் நிலையம் ஒன்றில் பாடசாலை மாணவர்கள் ஆபாசப் படக்காட்சிகளைக் பார்த்துக் கொண்டிருந்த போது குருநாகல் பொலிஸார் நிலையத்ததை முற்றுகையிட்ட வேளையில் பாடசாலை மாணவர்கள் 20 பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் 12 கிலோ கிராம் கஞ்சாவையும் அங்கிருந்து கைப்பற்றியள்ளனர்.
0 comments:
Post a Comment