1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டம். எமதூர் மாணவ மாணவிகளின் கல்வியைப் பாதிக்குமா?

இத்திட்டத்தின் அடிப்படையில் எமதூரின் பாடசாலை முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரையான ஆரம்பப் பாடசாலையாக மாற்றப்படுமா என்ற வினாவிற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. எமதூரிற்குப்பக்கத்து ஊரிலுள்ள இரண்டு சிறிய பாடசாலைகள் அதே பிரதேசத்திலுள்ள ஒரு பெரிய பாடசாலையுடன் இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இது சம்பந்தமான ஒரு விளிப்புணர்வை அவ்வூர் ;மக்களிற்கு வழங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எது எப்படியிருப்பினும் எமது மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் ஒழுக்க சூழலில் கல்வி கற்க கிடைக்குமா என்பது அனைவரும் தற்போது கேற்கும் ஒரு கேள்வியாகும்.
1 comments:
எனக்கும் இந்தவிடயம் ஒரு சில நபர்களின் வாய்ப்பேச்சுக்கள் மூலமாக காதுக்கு எட்டியது என்றாலும் சரியாக, தெளிவாக என்னவென்று புரியவில்லை. முடியுமென்றால் விளக்கமாக இந்தவிடயங்களை பகிர்ந்துகொள்வது எல்லோறுக்கும் பிரயோசனமாக இருக்கும். பக்கத்தல் உள்ள ஊர் ஒன்று உடுகொடயாக இருக்கும் அடுத்த ஊர் எது??
Post a Comment