கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மாகாண சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பு வீதம்

இடம்பெற்று முடித்துள்ள மூன்று மாகாண சபைகளான கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் மாவட்ட ரீதியாக எல்லா மாவட்டங்களிலும் 50% மேற்பட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம்
அம்பாறை – 55%
திருகோணமலை – 55%-60%
மட்டக்களப்பு – 55%
 
வடமத்தி
அநுராதபுரம் – 53%
பொலன்னறுவை – 50%
 
சப்ரகமுவ
கேகாலை – 56%
 
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பிரதேச ரீதியாக அம்பாறை மாவட்டம் கல்முனையில், கல்முனை தமிழ் பிரிவில் 65 வீதமும் , கல்முனை முஸ்லிம் பிரிவில் 63 வீதமும் , சாய்ந்தமருதில் 60 வீதமும் பதிவாகியுள்ளதாக பிரதேசசெயலாளர்கள் தெரிவித்ததாக எமது கல்முனை செய்தியாளர் தெரிவித்தார் .

0 comments:

Post a Comment