கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பன்றி உருவத்தில் அல்லாஹ்வின் பெயர்; குளியாப்பிட்டியவில் பதற்றம்



குருநாகல், குளியாப்பிட்டி நகரில் பதற்றமான சூழ்நிலையொன்று எற்பட்டுள்ளது என அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். பௌத்த பிக்குகள் தலைமையிலான 150 பேர் கொண்ட குழுவினரின் ஆர்ப்பாட்டத்தினாலேயே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.


அல்லாஹ்வின் பெயர் ஏந்திய சுலோகங்களை பன்றி உருவத்தில் எழுதி இந்த ஆர்ப்பாட்டத்தில் கொண்டு செல்கின்றமையினாலேயே இந்த பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.தகவல்

இ.அம்மார்:
 தமிழ் மிரர்



0 comments:

Post a Comment