கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பலகைத் தொட்டிலில் வாழ்ந்த மாணவிக்கு தொடர்மாடியில் வீடு

களனி பாலத்திற்கு கீழ் பலகைத் தொட்டிலில் வாழ்ந்த மாணவி சஞ்சீவனி பிரியதர்சினி 3 பாடங்களிலும் ஏ சித்தியடைந்துள்ளார். இம் மாணவியின் குடும்பத்தினையும் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்காக அமைச்சர் விமல் வீரவன்ச இன்று அவரது பாடசாலையான பொரளை ரத்னாவலி பாலிகாவுக்குச் சென்று 35 இலட்சம் பெறுமதியான வீடொன்றை இலவசமாக கையளித்தார்.


இவ் வீடு பொரளை சிங்கபுர தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தில் வழங்கப்பட்டது. படத்தில் கல்லூரி அதிபரும் மாணவியும் வீட்டுக்கான திறப்பை பெற்றுக்கொள்வதினைப் படத்தில் காணலாம்.






0 comments:

Post a Comment