கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இஸ்ரேலின் வெறியாட்டம் உயிர் இழப்புக்கள் 136 :முஸ்லிம் உலகம் இயலாமையில்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசின் தாக்குதல்கள் தொடர்கிறது பலஸ்தீன்  மீது மேற்கொண்ட  வரும்    தாக்குதல்களின் இதுவரை  136 பேர் சஹீதாக்கப்பட்டுள்ளனர்  1000 பேர் அளவில் படுகாயமடைதுள்ளனர்.
 1160 இடங்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது , இந்த தாக்குதலில் அதிகமான சிறுவர்கள் ,சிறுமியர்கள்  கொல்லப்பட்டுள்ளனர் .
அதேவேளை இஸ்ரேலியர் தரப்பில் இது வரை எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை ஒன்பது பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது , பலஸ்தீன போராளிகள் தொடர்ந்தும் ஏவுகுண்டு தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். ஆனால் தாக்குதல் பற்றிய பிரசாரத்துக்கு போதுமானதாக எந்தவொரு தாக்குதலும் பாரிய விளைவுகளை இஸ்ரேலிய எதிரிகளுக்கு ஏற்படுத்தவில்லை .
அதேவேளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு விரைவாக இராணுவத்தை காஸா பிரதேசத்துக்குள் உள்நுழைந்து தாக்குதல் நடாத்த திட்டமிட்டு வருவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர் . புதிதாக கிலாபாவை பிரகடனப் படுத்தியுள்ள ‘ இஸ்லாமிய ராஜ்ஜியம் ‘ IS  பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முட்படாளம் என எதிர்பார்க்கப்படுகிறது.
lankamuslim

0 comments:

Post a Comment