கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்லுாரி மாடிக்கட்டட திறப்பு விழா

மேல் மாகாணம் கம்பஹா மாவட்டம்  அத்தனகல்ல  தேர்தல்  தொகுதியில்  ஒரேயொரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக  திகழ்கின்ற  கஹடோவிட  முஸ்லிம் பாலிகா வித்தியாலயமாகும் . இக்கலயகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு 71 வருடங்களாகின்றன.  படிப்படியாக பல்வேறு...

கஹடோவிடாவைச் சேர்ந்த பாரூக் அப்பா காலமானார்.

ஒகடபொலவை பிறப்பிடமாகவும், கஹடோவிடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாரூக் அப்பா அவர்கள் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் காமிலா உம்மா அவர்களின் அன்புக் கனவரும், பர்ஹான் நானா, மற்றும் பஸ்மில் நானா  ஆகியோரின் சாச்சாவும் ஆவார். அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம்...

திஹாரியில் முஸ்லிம் பாடசாலைக்கு உதவி செய்ததன விளைவு? ஆனாலும் நான் பின்வாங்க மாட்டேன்.

உலகிற்கு அனுப்பப்பட்ட மதப் போதகர்களுள் புத்த பெருமானே சகவாழ்வை வலியுறுத்திப் பேசியுள்ளார். மனிதனாக பிறந்த புத்தர் பௌத்தத்துவத்தின் உன்னத நிலைக்கு தனது மனதை கொண்டு சென்றார். அவ்வுன்னதமான உள்ளத்தில் சகலரும் சமமானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தினார்.  இப்பிறவியில் நல்ல மனிதராக...

கஹடோவிடாவைச் சேர்ந்த ரிள்வான் அப்பா காலமானார்.

ரில்வான் அப்பா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னால் சகோதரி அதீமா அவர்களின் கனவரும், அல்வான் நானா, மற்றும் அஹமத் அலி  ஆகியோரின் அன்புத் தந்தையாவார். அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் நாளை காலை (2016.11.10)  கஹடோவிட முஹியத்தீன்  ஜும்ஆ பள்ளி...

தாய் சேய் (clinic ) நிலையத்தின் புனர்நிர்மானம் தொடர்பான முக்கிய அறிவித்தல்

எமது ஊரில் இயங்கிவருகின்ற தாய்- சேய் (clinic ) நிலையம் சம்பந்தமாக சில விடயங்களை அன்மையில்  உங்களிடம் பகிர்ந்துகொண்டோம். http://www.kahatowita.net/2016/10/clinic.html  இந்த விடயம் சம்பந்தமாக இன்று வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டதைக்...

கோழிக்கூட்டில் முஸ்லிம் தாய் அடைக்கப்பட்டார் என்பது சுத்தப் பொய்.....

கல்கமுவை, குடாவெவ பிரதேச முஸ்லிம் தாயொருவர், தனது வயதுமுதிர்ந்த தாயை கோழிக்கூட்டில் வைத்து வளர்த்ததாக கூறி குறிப்பாக பெரும்பான்மை இன ஊடகங்களால் சர்ச்சை ஒன்று உருவாக்கப்பட்டு, அது தமிழ் மொழிமூலமான ஊடகங்களும் மொழிமாற்றம் செய்து சமூகத்தில் பெரும் அசௌகரியத்தை விதித்திருந்தது. பொறுப்புவாய்ந்த...

கஹட்டோவிட்ட தாய் சேய் நிலையம் (clinic) கை நழுவிச்செல்லுமா? மக்களுக்கோர் எச்சரிக்கை!

அண்மைக்காலமாக ஊரிலுள்ள பொதுத்தாபனங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டுவதை நாமனைவரும் அறிவோம். தேவைகளுக்கேட்ப இது போன்ற மீள்கட்டுமானப் பணிகள் அவசியப்படுகின்றமையை மறுக்கமுடியாது. நிருவனங்கள், அரச உதவிகள்,  பொது மக்களின் உதவிகளால் இவ்வாறான பொதுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுப்பணிகளில்...

Weliveriya Day & Night Limited Tournament இல் செம்பியனாக எமது ஊர் உதைபந்தாட்ட அணி தெரிவு!

நேற்று இரவு இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் வெலிவேறிய பொது மைதானத்தில் நடைபெற்றது.    இவ்வாட்டத்தில் 2-0 எனும் கோல்கள் வித்தியாசத்தில் கஹடோவிடா அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.  வாழ்த்துக்கள்...... ...

குடி நீர் பிரச்சினையும் அதற்கான தீர்வும், கஹடோவிட முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கவனத்திற்கு..

ஊரில் மீண்டும் கடும் கோடை நிலவுகிறது. ஆறுகள் வற்றிப்போய் இருக்கின்றன. குடி நீருக்கு பஞ்சம் நிலவுகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெள்ளம் வந்த போதும் தாழ்வான பிரதேசங்களில் உள்ளவர்கள் குடிநீருக்கு கஷ்டப்பட்டார்கள். அதற்க்கு முன்னரும் கடும் கோடை நிலவி மக்கள் அவதிப்பட்டார்கள். இதற்கு...

ஒகடபொலயைச் சேர்ந்த சகோதரர் காமில் அவர்கள் காலமானார்.

ஒகடபொலயைச் சேர்ந்த சகோதரர் காமில் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் அனீஸ் (குவைட்), மொஹமட் ஆசிரியர் (அல்பத்ரியா), டொக்டர் ரிகாஸா  ஆகியோரின் அன்புத் தந்தையாவார். அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் இன்று (2016.08.14)  மாலை ஓகடபொல  ஜும்ஆ...

உங்க வீட்டுல எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க ?

நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க  150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும். 2 ஆயிரத்து...

சிறந்த பாடசாலை தரப்படுத்தலில் அல்பத்ரியாவும் தெரிவு, அரசாங்கத்தினால் 1 கோடி பெறுமதியான இன்னுமொரு கட்டிடம்.

கடந்த 09.08.2016 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  கஹடோவிட அல்பத்ரியா ம.வி இன் விசேட கூட்டத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அண்மையில் மேல்மாகணக் கல்வி அமைச்சினால் சிறந்த பாடசாலைகள் என்ற தரப்படுத்தலில் எமது பாடசாலையும் இடப்பெற்றுள்ளமையை அதிபர் சுட்டிக்காட்டினார்....

துருக்கிய இராணுவ சதி முயற்சி - சில புலனாய்வுக் குறிப்புக்கள்

துருக்கிய தலைநகர் இஸ்தான்பூலிலிருந்து எழுதுகிறேன் என தொடர்ந்தும் தன் முகநூலை அப்டேட் பண்ணிக் கொண்டே இருக்கிறார் அரபுலக பிரபல அல்முஜ்தமஃ சஞ்சிகை ஆசிரியர் ஷஃபான் அப்துர் ரஹ்மான் அவர்கள்.நேரடியாகக் களத்திலிருந்தே அவர் தரும் தகவல்கள் அல்ஜஸீரா உட்பட அனைத்து ஊடகங்களையும் விட விரைந்து...

துருக்கி நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு!

பிரதமர் புலென்ட் யில்திரிம் தலைமையிலான துருக்கி அரசு கவிழ்க்கப்பட்டு அந்த நாட்டின் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. துருக்கியில் பிரதமர் யில்திரிம் தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில், நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்த நாட்டு ராணுவம்...

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா காலமானார்.

முன்னாள் மேல் மாகாண ஆளுனரும், பாராளுமன்ற உறுப்பினருமான அலவி மௌலானா தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார். 1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் பிரவேசித்த இவர் 1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தனது அரசியல் சேவையை முன்னெடுத்திருந்ததோடு...

தரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு :

அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் முகாம் தரைமட்டமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னமும் சிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்தார். அனர்த்த...

கொஸ்கம ஆயுதக் கிடங்கில் தீ விபத்து, ஊர் மக்கள் வெளியேற்றம். வெடி அதிர்வுகள், தீப்பிளம்புகளை கஹ்டோவிடவிலும் உயர் பிரதேசங்களில் பார்க்கமுடிந்துள்ளது.

கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதனைச் சூழ 8 மீற்றர் தூரத்தில் வசிப்போரை அந்த இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீ இன்னும் அணைக்கப்படவில்லை எனவும், நிலைமைகள் கட்டுப்பாடில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவத்தின்...

உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி: நிறவெறி கொடுமையை மாய்க்கும் சக்தி இஸ்லாம் என உணர்ந்து சத்தியத்தின் பக்கம் வீழ்ந்தவர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பெரும்புரட்சி செய்த ஓர் மாவீரனாக - நிறவெறி அக்கிரமத்துக்கு எதிரான அமெரிக்க இஸ்லாமிய போராளியாக அவரை யாருக்குத்தான் பிடிக்காது..? 1967-ல் அமேரிக்கா நடத்திய வியட்நாம் போரில் கலந்து கொள்ள தம் இளம் குடிமக்களை அமெரிக்க அரசு கட்டாயப்படுத்திய பொழுது,...

தொழுகைக்காக வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் பிரதேசம் மற்றும் முதல் முஸ்லிம் பாடசாலை

அஸ்லம் அலி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம்கள் செறிவாகவும் அதிகமாகவும் வாழும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசதில் முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தகங்களை இடைநிறுத்தி தொழுகையில் ஈடுபட தீர்மானித்தனர். அதற்கு அமைவாக தற்போது அந்த தீர்மானம் ஏழு மாதங்களை அடைந்துள்ள...