கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

கொச்சிவத்தையைச் சேர்ந்த அல்ஹாஜ் H.L.M. றியாழ் அவர்கள் காலமானார். அன்னார் காலஞ்சென்ற நூர் நழீரா அவர்களின் அன்புக் கணவரும் ஜிப்ரி ,பாருக் ,உவைஸ், ரிஸ்வி, பாத்திமா பீவி, ஆசிரியைகளான சித்தி பௌஸியா, அஸ்மா ஆகியோரின் தந்தையும் நிஸ்தார் ,அஜ்வாத், மாஹிர் ஆசிரியர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.  அன்னாரின் ஜனாஸா இன்று (2010.10.30) சனிக்கிழமை இரவு...

காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை :தொல்.திருமாவளவன்

சென்னை : காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை...

உலகக்கிண்ணப் புகழ் ஒக்டோபஸ் உயிரிழந்தது

உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின்போது சரியான எதிர்வுகூறல்கள் பலவற்றினால் புகழ்பெற்ற, போல் எனும் ஒக்டோபஸ் விலங்கு உயிரிழந்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜேர்மனியின் ஒபர்ஹெஸன் கடல் உயிரினப்பூங்காவில் இந்த ஒக்டோபஸ் விலங்கு வசித்து வந்தது. இன்று காலை அவ்விலங்கு உயிரிழந்த...

விற்பனையில் முன்னணி வகிக்கும் 'கர்காரேயைக் கொன்றது யார்?' புத்தகம்.

புதுடெல்லி:ரகசிய உடன்படிக்கையின் காரணமாகவோ அல்லது காழ்ப்புணர்வினாலோ தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட 'Who Killed Karkare' (கர்காரேயைக் கொன்றது யார்?) புத்தகம் விற்பனையில் முன்னணி வகிக்கிறது. புத்தகம் வெளியிட்டு 7 மாதத்திற்குள் 4-ஆம் பதிப்பிற்கு தயாராகி வருகிறது அப்புத்தகத்தின்...

கர்காரே படுகொலை: பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

கர்காரே படுகொலை:பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!! மும்பை,அக்.21:மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரேயின் கொலையின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் செயல்பட்டுள்ளன என்பதனை சுட்டிக்காட்டி...

ஆஸ்பத்திரிகளில் 24 மணிநேரமும் ஓ.பி.டி திறப்பு

நாட்டின் சகல அரசாங்க ஆஸ்பத்திரிக ளிலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை 24 மணி நேரமும் திறந்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயா ளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை...

ஆர்ஜென்டினா காற்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக மீண்டும் மாரடோனா .

ஆர்ஜென்டினா காற்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக, மீண்டும் மரோடோனா நியமிக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது. இந் நியமனத்துக்கு அவர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அந்நாட்டின் அரசியற் பிரமுகர்கள் பலரும் இந்தக் கோரிக்கையைத் தனக்கு விடுத்திருப்பதனால், அப் பொறுப்பினைத் தான் மீண்டும்...

டோனி பிளேயர் மனைவியின் தங்கை இஸ்லாத்தை நோக்கி!

ஈரானுக்கு சில நாட்கள் சென்றிருந்த டோனி பிளேயர் மனைவியின் தங்கை இஸ்லாம் மாதத்தில் கொண்ட ஈடுபாடுகளின் காரணமாக மதம் மாறி விட்டார் எனத் தெரிய வந்துள்ளது. ஊடகவியலாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பணியாற்றி வரும் 43 வயதான லாரன பூத் செர்ரி பிளேயரின் தங்கை.  இவர் தற்போது வெளியில் செல்லும்...

மீண்டும் விக்கிலீக்ஸில் ரகசியக் கசிவுகள்

விக்கிலீக்ஸ் குற்றச்சாட்டுக்கள் விக்கிலீக்ஸ் இணையதளம் கிட்டதட்ட 4 லட்சம் அமெரிக்க இராணுவ ரகசிய பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த பதிவுகள் மூலம் இராக்கிய அதிகாரிகளின் சித்ரவதைகள் பற்றி தெரிந்து இருந்தும் அமெரிக்க இராணுவத்தினர் அதனை கண்டுகொள்ளவில்லை என அறிய வருகிறது. அத்தோடு அமெரிக்க...

அமைச்சர் பசில் ராஜபக்சாவின் நிதி ஒதுக்கீட்டில் கஹட்டோவிட பிரதேச வீதிகள் புனரமைப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ அவர்களின் நிதி ஒதக்கீட்டினால் கஹட்டோவிட பிரதேசத்தின் பின்வரும் வீதிகள் கொன்கறீட் இட்டு புனரமைக்கப்பட்டன. 01. கஹட்டோவிட...

காதலர் தினத்தன்று கடற்கரையில் பாலியல் உறவுக்குப் பின்னரே சவூதி இளவரசர் பணியாளரை அடித்துக் கொன்றுள்ளது அம்பலம்

லண்டனில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஒன்று " தி லேண்ட்மார்க் ". இந்த ஹோட்டலில் தனது பணியாளர் ஒருவருடன் கடந்த பெப்ரவரி மாதம் வந்து தங்கினார் சவுதி இளவரசர் சவுத் அப்துல்ஆசிஸ் பின் நசிர் அல் சவுத். சவூதி மன்னரின் கொள்ளுப் பேரன் இவர்.  சில நாட்களுக்கு முன்னர் இளவரசர்...

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக சரத் பொன்சேகாவின் பரம எதிரியான பராக்கிரம பன்னிப்பிட்டிய…?

மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவை சிறைச்சாலைகள் ஆணையாளராக நியமிப்பது குறித்து ஜனாதிபதி ஆலோசி;த்து வருவதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணத்தை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய, முன்னாள் இராணுவத் தளபதி...

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இம்முறையும் கூட்டுக் குர்பானி

எதிர்வரும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில், கடந்த வருடம் போல் இம்முறையும் கூட்டாகக் குர்பான் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல்கள் செய்துள்ளன. கூட்டாகக் குர்பானியைக் கொடுக்க விரும்பும் நபர்கள் எதிர்வரும் 01.11.2010ஆம் திகதிக்கு முன்பு தமது பெயர்களைப் பதிவு செய்யுமாறு வேண்டப்படுகின்றனர். இக்கூட்டுக்...

பாபரி பள்ளிவாசலை அதே இடத்தில் கட்டுவது மட்டும் தான் ஒரே தீர்வு!-டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி

அயோத்தியில் பாபரி பள்ளிவாசலை தகர்க்கப்பட்ட  இடத்திலேயே மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி தெரிவித்திருக்கிறார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட...

வாசகா் சிந்தனைக்கு!

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். 'நிச்சயமாக அனுமதிக்கப்பட்டது, தெளிவாக உள்ளது. நிச்சயமாக தடுக்கப்பட்டவையும் தெளிவாக உள்ளது. இவ்விரண்டுக்குமிடையே சந்தேகமானவைகளும் உள்ளன. இவற்றை மக்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள். சந்தேகமானவற்றை விட்டு ஒருவன் தவிர்ந்து கொண்டால், அவன் தன் மார்க்கத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றிக் கொண்டவராவார்....

இணையத்தளம் மூலம் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யும் வாய்ப்பு

 இணையத்தளம் மூலம் பொலிஸ் முறைப்பாடுகள் பொலிஸில் முறைப்பாடு செய்ய விரும்பும் பொதுமக்கள் இணையத்தளம் மூலம் முறைப்பாடுகளை செய்வதற்கான திட்டமொன்றை பொலிஸ்  திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது. www.police.lk என்ற இணையத்தளம் மூலம் ஒக்டோபர் 18 ஆம் திகதியிலிருந்து இம்முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில்  telligp@police.lk...

அல்பத்ரியாவிற்கு கணினிகள் அன்பளிப்பு

கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலயத்திற்கு 10கணினிகள் கொழும்பைச் சோ்ந்த ஒரு தனவந்தரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் சிலரின் அயராத முயற்சியின் விளைவாக இக்கணினிகளி் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. தகவல் தொழிநுட்பம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒரு பாடமாக அங்கீகரி்க்கப்பட்டதை...

வாசித்ததில் பிடித்தது - நன்றி - முஸ்லிம் வொட்சினூடாக சகோதரர் மரிக்கார்

முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம். அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் ...

180 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியமர யாழ்.வந்தன. காணிகள் தருமாறு அரச அதிபருக்கு மனு: திரும்பப் போவதில்லை எனவும் தெரிவிப்பு

முப்பது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்வதற்கென 180 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வருகை தந்துள்ளனர். நகரில் உள்ள  ரயில் நிலையத்திலும் வேறுபல இடங்களிலும் தற்காலிக மாகத் தங்கி உள்ள இவர்கள் தம்மை நிரந்தர இடம் ஒன்றில் குடியமர்த்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாகக் குடியேறாமல் திரும்பப் போவதில்லை...

ஊடகங்களின் பார்வையில் டிசம்பர் 6 (இவை 1992 டிசம்பர் 6, மற்றும் 7 ஆம் தேதிகளில் வெளிவந்தவை.

பாபரி மசூதி இடிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பத்திரிகைகள் நெருப்புச் சொல்லெடுத்து ஆவேசமான தலையங்கங்களை எழுதின. 'அவற்றை இப்போது நினைவூட்டுகின்றொம். இவை 1992 டிசம்பர் 6, மற்றும் 7 ஆம் தேதிகளில் வெளிவந்தவை. இந்து - தலையங்கம் அயோத்தியில் மதவெறி தலைவிரித்தாடி,...

ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும்: ஜெர்மனி அதிபர் மெர்கல்!

Date: 2010/10/6Subject: Pls publish this message in our village webTo: kahatow ita kahatow@gmail.com பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில்...

பத்து வருடங்களிற்கு மேலாக சேவையாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம்

அல்பத்ரியா மகா வித்தியாலயத்தில் பத்து ஆண்டுகளாக பணிபுரிந்த பத்திற்குட்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிதம் உள்ளிட்ட ஏனைய பாடங்களில் அனுபவம் வாய்ந்தவர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகாத் தெரிவிக்கப்படுகின்றது....

இலங்கையில் ஷீயாக்களின் ஊடுறுவல் - கடந்த றமழானில் பல இடங்களில் ஷீயா நிகழ்ச்சிகள்.

இலங்கையில் ஷீயாக்களின் ஊடுறுவல் மிக அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. சமூக சேவைகள், அறிவு வழிப்பபுணர்வு போனற் போர்வைகளிலேயே இவர்கள் எமது சமூகத்திற்குள் தலைகாட்டியுள்ளனர்; இவர்களின் இத் தந்திரமான நடவடிக்கைகளினால் பல முஸ்லிம்கள் ஈமனை இழந்து குப்ரின் பக்கம் சென்றுகொண்டிருக்கின்றனர். மூளைச்...

இலங்கையின் போர் வீரன் சரத் பொன்சேகாவின் சிறை வாழ்க்கை : தற்போதைய நிலவரம்

கடந்த புதன்கிழமையன்று நள்ளிரவு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கடற்படை முகாமில் இருந்து வெலிக்கடையில் தனியாக அமைக்கப்பட்டுள்ள “எஸ்” அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் இதன்படி சரத் பொன்சேகா, வெலிக்கடை சிறைச்சாலையின் 0-22032 இலக்க கைதியாக பதிவு செய்யப்பட்டார். தாம்...

கஹடோவிடாவின் நுழைவாயில் நீரில் மூழ்கியது.

நேற்றிரவு பெய்த கடும் மழையின் காரணமாக கஹட்டோவிடாவின் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இவ்வாறான ஒரு வெள்ளப் பெருக்கு கடந்த மே மாதத்திலும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளத்தைப் போன்று பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளத்தின் பாதிப்புக்களை...