கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இம்முறையும் கூட்டுக் குர்பானி

எதிர்வரும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில், கடந்த வருடம் போல் இம்முறையும் கூட்டாகக் குர்பான் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல்கள் செய்துள்ளன. கூட்டாகக் குர்பானியைக் கொடுக்க விரும்பும் நபர்கள் எதிர்வரும் 01.11.2010ஆம் திகதிக்கு முன்பு தமது பெயர்களைப் பதிவு செய்யுமாறு வேண்டப்படுகின்றனர். இக்கூட்டுக் குர்பானித் திட்டத்திற்கான வேலைகளை கொண்டு செல்வதற்கு இரு பள்ளி வாசல்களினதும் நிர்வாகிகளை உள்ளடக்கிய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் இக்கமிட்டியைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

2 comments:

Anonymous said...

கூட்டுக் குர்பானி என்பதைவிட முஹ்யத்தீன்,னூர் பள்ளிவாசள்களின் குர்பானியேன்றால் பொருத்தமாக இருந்திருக்கும்.

Anonymous said...

தௌஹீத் பள்ளியும் இத்திட்டத்துடன் இணைந்து கொண்டால் நன்றாக இருக்கும்...

Post a Comment